Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

mmm :(:lol:

  • Replies 520
  • Views 41.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இவ்வாறான ஒரு பட்டம் பதவி கொடுக்க முனைந்து கள நிர்வாகம் அந்த கருத்தாடலை மூடி விட்டுள்ளது..எனவே ஆதியின் அடர் அவையும் அவ்வாறு நேருமோ என்று எனக்கொரு சின்ன சந்தேகம்...

ஆதியாரே பார்த்து...தடம் காலில் ...சிக்கிடாதீம்

வன்னி! பிரணவத்தின் பொருளறியா நான்முகன் கதை தெரியுமா?

தசமத்தலையனுக்கு கனவிலும் அத்தகைய ஆசை வராது என்பது ஆதிக்கு நன்றாகத் தெரியும். :D ஆதியின் அடர் அவையில் யாருக்கேனும் அதிருப்தி இருப்பின் ஆதியிடம் கூறினால் ஆதியே அதனை செப்பனிடும் பழக்கம் ஆதிக்கு உண்டு அதனால் கவலை வேண்டாம். B) வன்னி நீங்க எங்கேயோ சந்தேகம் ஒரு வியாதி என்று சொல்லியதாக ஞாபகம் பாத்து.....

ஆதியைத் தடம் போட்டுப்பிடிக்க ஆதியைப் போன்றோரால்த்தான் முடியும் :lol:

இந்தச் சுயிந்தப்பாவுக்கு தேசிக்காய் கரைத்துக் கொடுத்தால் சரியாகிவிடும். :angry:

ஆதி என்ன வன்னி மைந்தன் இப்படி வெருட்டுறார் முதலில் அவருக்கு பட்டத்தை குடுமப்பா.இல்லாட்டி மறுபடியும் வாலை வெட்டுப்பட்டுவிடுமப்பு கவனம்

வந்துட்டாம்பா பொடிப்பயல்! :(

எப்ப பாரு வால் வால் என்றே மனப்பாடம் சொல்லிக்கிட்டுத் திரியிறானே...

போனாப் போகுது சின்னப்பையனா இருக்கானே என்று பாத்தா ஆதிக்கு அக்கினி வார்க்கிறதே இவன் விளையாட்டாப்போச்சு.... :lol::D:D

யோசிக்கிறன்.....யோசிக்கிறன்........

Edited by ஆதிவாசி

என்னப்பா நடக்கிது இங்கை பட்டம் எல்லாம் விடுறியள் நமக்குத்தெரியாமல்

:angry: :angry: :angry:

பட்டம் தெரியலையா அல்லது நூல் தெரியல்லையா? வடிவாப் பார்த்துச் சொல்லுங்கோ? பட்டம் தெரியாவிடின் பட்டம் விடுவது எப்படித் தெரிந்தது. பட்டம் விடுவது தெரிந்தால் ஏன் உங்களுக்குத் தெரியவில்லையென்று கூறினீர்கள். உங்கள் கூற்றில் பொருள்குற்றம் உள்ளது. :P

சின்னப்புவுக்கு Bkk(பச்சிலர் of கள்ளுக்கொட்டில்)என பட்டம் கொடுகலாமோ ஆதிவாசி பட்டம் கேகிராக்களுக்கு முதலில் கொடுங்கோ பாப்பம்

ம்ம்ம்ம் வெட்டு வாங்க என்றே இப்படி ஒரு பக்கமா? ஆதி நீங்கள் பாவம்..

அவசர அறிவிப்பு...ஆதியாருக்கு மரண தண்டணை

நிறைவேற்ற...

அரச சபை .தீர்மாணித்துள்ளதால்..மக்களி

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

பட்டம் தெரியலையா அல்லது நூல் தெரியல்லையா? வடிவாப் பார்த்துச் சொல்லுங்கோ? பட்டம் தெரியாவிடின் பட்டம் விடுவது எப்படித் தெரிந்தது. பட்டம் விடுவது தெரிந்தால் ஏன் உங்களுக்குத் தெரியவில்லையென்று கூறினீர்கள். உங்கள் கூற்றில் பொருள்குற்றம் உள்ளது. :P

இங்க என்ன நடக்குது? :o

பொருட்குற்றம் கண்டு பிடிக்கிறதைப்பாத்தா சின்னா புகழேந்தி மாதிரியும் சுயிந்தன்

ஒட்டக்கூத்தர் மாதிரியும்........ இல்லையில்லை...

சின்னாத் தருமியை சுயிந்தநக்கீரன் போட்டு உருட்டுற மாதிரிக்கிடக்கு! :D

யோவ் சுயிந்தநக்கீரா..... சின்னாத் தருமி சாத்துசிவன் சொன்னதை நம்பிப் பட்டங்கள்

ஆளவந்தால் பொல்லாத பொருள் கேட்டு சொல்லாள்வதை... சாத்துசிவன் அறிந்தால்

உம் விதிமாத்த நெற்றியில் பூந்திரி கட்டிக் கொண்டுவந்து உதைக்கப்போறார் தப்பிக்கிற

வழியைப் பாருப்பா! B)

ம்ம்ம்ம் வெட்டு வாங்க என்றே இப்படி ஒரு பக்கமா? ஆதி நீங்கள் பாவம்..

யாரும்மா சொன்னாங்க? :angry:

இந்தப் பக்கம் வேட்டையாட....... :D:D

அவசர அறிவிப்பு...ஆதியாருக்கு மரண தண்டணை

நிறைவேற்ற...

அரச சபை .தீர்மாணித்துள்ளதால்..மக்களி

ம்ம்ம் இரண்டும் ஒன்று தான்...இரண்டிலும் பாவம் நீங்கள் தான்!!!

  • தொடங்கியவர்

ம்ம்ம் இரண்டும் ஒன்று தான்...இரண்டிலும் பாவம் நீங்கள் தான்!!!

என்ன தூயாப் பொம்மி ஆண்பாவமா?

  • தொடங்கியவர்

சின்னப்புவுக்கு Bkk(பச்சிலர் of கள்ளுக்கொட்டில்)என பட்டம் கொடுகலாமோ ஆதிவாசி பட்டம் கேகிராக்களுக்கு முதலில் கொடுங்கோ பாப்பம்

பட்டந்தானே கொடுத்தாப் போச்சு.... :D

பன்னாடையில் நெய்த பன்னாடைக்கு!..... இல்லையில்லை பொன்னாடைக்கு

ஓடர் கொடுக்கப்பட்டிருக்கு வந்ததும் சின்னாவிற்குப் பிளாவில் முடி சூடி,

தென்னம்பூக்கொத்துக் கொடுத்தும், பன்னாடைப் பொன்னாடை போர்த்தியும்

'அடரவைக் கள் மென்" என்ற பட்டத்தையும் வழங்குவோம் B) B) B) :P

Edited by ஆதிவாசி

:D:D நான் தண்டனை நிறைவேற்ற வாக்களிகிறேன் வன்னி மைந்தன் அதுவும் மிக விரைவாக தண்டனையை நிறைவேற்றவும்

Edited by ஈழவன்85

பிந்தி கிடைத்த செய்தியின் படி ஆதியார் லஞ்சம் வேண்டியே பட்டம் அளித்ததாகவும்..அதனால் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு

அவரிடம் மான நஸ்ர வழக்கு தொடர போவதாக...சில பெண்கள் புகார் செய்யப்பட்ட மனு நீதி மன்றில்

சமர்பிக்கப் பட்டுள்ளது...

ஆக..ஆக...என்ன...யோகம் ஆதியாருக்கு....

முதலாம் தரம்...ஈழவன் தனது ஒரு வாக்கை பதிவு செய்துள்ளார்...

விரைவாக ஏனையோரும் அளிக்கு மாறு வேண்டி கொள்கின்றோம்.... :D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன், உயிர் விலை மதிப்பில்லாதது அதனால் ஆதியாரின் மரணதண்டனையை ஆயுள்த் தண்டனையாக்க நான் பரிந்துரைக்கின்றேன்.

ஆயுள்தான் தண்டனை. மரணமே விடுதலை. :P

சுஜீந்தன் இது வசனமேயில்லை தத்துவம்

நல்ல காரியம் செய்தீர்கள். தத்துவம் என்று அறிவித்துவிட்டீர்கள். வசனம் என்று சொல்லியிருந்தா வாற சனம் என்னைப் போட்டுக் கும்மியிருப்பார்கள். உண்மைகளைச் சொல்லும்போது நகைச்சுவை கவிதை சிறுகதை அல்லது தத்துவம் என்று பகுதிக்குள் அடக்கிpவிடவேண்டும். அதாவது ரசிக்கக்கூடியாதாக இருக்கவேண்டும். உண்மையை உண்மை என்று சொன்னால் நடக்கிறதே வேற.

:P

  • தொடங்கியவர்

:lol::lol: நான் தண்டனை நிறைவேற்ற வாக்களிகிறேன் வன்னி மைந்தன் அதுவும் மிக விரைவாக தண்டனையை நிறைவேற்றவும்

சின்னப்பிள்ளைகளின் வோட்டு செல்லுபடியாகாது. :P :P :P

வன்னி மைந்தன், உயிர் விலை மதிப்பில்லாதது அதனால் ஆதியாரின் மரணதண்டனையை ஆயுள்த் தண்டனையாக்க நான் பரிந்துரைக்கின்றேன்.

முட்டாள்களின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

ஆயுள்தான் தண்டனை. மரணமே விடுதலை. :P

தத்துவம் பேசுபவனுக்கு ஓட்டு என்ன? வேட்டு என்ன? அதனால் அக்கறையான வோட் அல்ல

சுஜீந்தன் இது வசனமேயில்லை தத்துவம்

ஆதிக்கு எதிரான வாக்கைச் செல்லாக்காசாக்கிய விகடகவிக்கு பெரிய நன்றி.......

நல்ல காரியம் செய்தீர்கள். தத்துவம் என்று அறிவித்துவிட்டீர்கள். வசனம் என்று சொல்லியிருந்தா வாற சனம் என்னைப் போட்டுக் கும்மியிருப்பார்கள். உண்மைகளைச் சொல்லும்போது நகைச்சுவை கவிதை சிறுகதை அல்லது தத்துவம் என்று பகுதிக்குள் அடக்கிpவிடவேண்டும். அதாவது ரசிக்கக்கூடியாதாக இருக்கவேண்டும். உண்மையை உண்மை என்று சொன்னால் நடக்கிறதே வேற.

:P

பாகற்காய்ப் பாயசமா?

Edited by ஆதிவாசி

பாகற்காய்ப் பாயசமா?

பனங்காய்ப் பணியாரம் மாதிரி ஏதோ சொல்ல வாறீர்கள் ஆனால் என்ன என்றுதான் தெரியவில்லை.

  • தொடங்கியவர்

பனங்காய்ப் பணியாரம் மாதிரி ஏதோ சொல்ல வாறீர்கள் ஆனால் என்ன என்றுதான் தெரியவில்லை.

ஆதிக்குந்தான் தெரியேல்லை....

வாயில வாறதை விசைப்பலகையில தட்டுகிறன்.

  • தொடங்கியவர்

நல்ல காரியம் செய்தீர்கள். தத்துவம் என்று அறிவித்துவிட்டீர்கள். வசனம் என்று சொல்லியிருந்தா வாற சனம் என்னைப் போட்டுக் கும்மியிருப்பார்கள். உண்மைகளைச் சொல்லும்போது நகைச்சுவை கவிதை சிறுகதை அல்லது தத்துவம் என்று பகுதிக்குள் அடக்கிpவிடவேண்டும். அதாவது ரசிக்கக்கூடியாதாக இருக்கவேண்டும். உண்மையை உண்மை என்று சொன்னால் நடக்கிறதே வேற.

:P

எதுவாயிருந்தாலும் ஒரு விடயம் மற்றவர்களுக்குச் சென்றடைய வேண்டுமென்றால் எல்லாம் அறிந்தவராக இருந்தாலும் சிறந்த படிப்பாளியாக இருந்தாலும் எளிமையாக சொல்லத்தெரியாவிட்டால் அந்த விடயம் உரியவர்களைச் சென்றடையாது....

சினிமாவை எடுத்துப்பார்த்தாலே கதாநாயகன் கமெடியனாக மாறவில்லையென்றால் மக்களின் மனதை கவரமுடியாது இதுதான் இன்றைய காலத்தின் ஓட்டம் புரிந்து கொண்ட சுயிந்தா! பிழைத்துக் கொள்வாயப்பா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிக்குந்தான் தெரியேல்லை....

வாயில வாறதை விசைப்பலகையில தட்டுகிறன்.

ஓய் உமக்கொன்றும் புரியாதென்று எனக்கு எப்பவோ தெரியும் சரியோ.. ஏனெண்டால் நீர் ஒரு கள்ளுண்ட குரங்கெல்லோ.. :P

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் உமக்கொன்றும் புரியாதென்று எனக்கு எப்பவோ தெரியும் சரியோ.. ஏனெண்டால் நீர் ஒரு கள்ளுண்ட குரங்கெல்லோ.. :P

:rolleyes::lol:

  • தொடங்கியவர்

ஓய் உமக்கொன்றும் புரியாதென்று எனக்கு எப்பவோ தெரியும் சரியோ.. ஏனெண்டால் நீர் ஒரு கள்ளுண்ட குரங்கெல்லோ.. :P

கற்பகத்தரு எனக்கு ஞானப்பால் ஊட்டுவதைப் பொறுக்காத பேர்வழி. :angry: :angry: :angry:

கற்பகத்தரு ஞானப்பால் உண்டு மீண்டும் இலங்காபுரி காட்டையளிக்காவிட்டால் சரி ஆதியாரே :P :huh:

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.