Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

941954_197427937077907_2046131301_n.jpg

 

காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் 
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! 
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி 
சாகும்வரை அடி பின்பு கொளுத்து! 
 
அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி 
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! 
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் 
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! 
 
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் 
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! 
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் 
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! 
 
பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் 
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை 
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் 
இட்டவன் உடல்மேல் இடடா தழலை! 
 
தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் 
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! 
பாயும் புலியே! தமிழா! - தம்பி! 
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
 
கவிஞர்: காசி ஆனந்தன்
 

941954_197427937077907_2046131301_n.jpg

 

Img = geest.jpg

 

/images/logo.gif]

 



Img =tumblr_madholGFdm1qc77zbo1_500.jpg

 

 

/images/logo.gif]

 

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசைத் தவிர மிச்சம் எல்லாரும் புலிகள்தானே. டக்ளஸ் கூட இப்படியான புலிகள் மாதிரித்தானே சிந்திச்சு செயற்படுபவர்!

  • தொடங்கியவர்

எந்த இயக்கத்தில் இருந்தாலும் துரோகி துரோகியே ஆனால் ஒரு இயக்கமே ஒரு அமைப்பே துரோகியா இருப்பது இ பி டி பி மட்டுமே.

 

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசைத் தவிர மிச்சம் எல்லாரும் புலிகள்தானே. டக்ளஸ் கூட இப்படியான புலிகள் மாதிரித்தானே சிந்திச்சு செயற்படுபவர்!

 

 

புலிகளை  ஒரு அமைப்பாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே  இது பொருந்தும்

புலிகளை ஒரு அடையாளமாக குறியீடாக பார்ப்பவர்களுக்கு

அவர்களது செய்கைகள்  ஒரு நாளும் புலிகளாக தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 

புலிகளை  ஒரு அமைப்பாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே  இது பொருந்தும்

புலிகளை ஒரு அடையாளமாக குறியீடாக பார்ப்பவர்களுக்கு

அவர்களது செய்கைகள்  ஒரு நாளும் புலிகளாக தெரியாது.

புலிகளின் அமைப்பில் நெடுங்காலம் இருந்தவர்கள் புலிகளின் சிந்தனைமுறைகளைத்தான் கைக்கொள்வார்கள். தம்மைப் பாதுகாக்க எதையும் செய்யத் துணிவார்கள் என்பதைத்தான் இவர்களது செயற்பாடுகள் காட்டுகின்றன. என்ன எதையும் செய்யத் துணிந்தபோது அடிப்படைக் கொள்கைகளையும் தூக்கி எறிந்துவிட்டார்கள் அவ்வளவுதான்.

அடிப்படைக் கொள்கைகளைத் தூக்கி எறியாதவர்கள் இப்போது அருகிவிட்டார்கள்!

  • தொடங்கியவர்

ஏன் கிருபன் நீங்க என்ன டக்ளசின் சர்வதேச பொறுப்பாளரா ? எப்ப பார்த்தாலும் டக்ளசுக்கு வக்காலத்து வாங்குறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன் நீங்க என்ன டக்ளசின் சர்வதேச பொறுப்பாளரா ? எப்ப பார்த்தாலும் டக்ளசுக்கு வக்காலத்து வாங்குறீங்க?[/size]

அன்பு, திறமை மிக்கவர்களைப் பார்த்துப் பொறாமை, எரிச்சல் படக்கூடாது! <_< 

வலியர்வர்கள்தான் வாழ்வார்கள் என்று கேள்விப்பட்டதில்லையா!!

அத்தோடு டக்ளஸின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலர் முன்னாள் புலிகள்தானே. எனவே எனக்கு அப்படியான ஆசைகள் எல்லாம் கிடையாது. ^_^

 

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ் திறமை மிக்கவர் என்று கிருபண்ணா அடையாளம் கண்டிட்டார். டக்கிளஸ் சுழியனே தவிர திறமை ஒன்றும் கிடையாது. அவர் எத்தினையோ பேரை சுழிச்சிட்டார். தியாகத்திற்கு திறமை வேணும். காட்டிக்கொடுக்க.. இழி மனசு இருந்தா போதும். அதை எல்லாம் திறமை என்றால்.. பண்டாரவன்னியவனை விட காக்கவன்னியன் தான்.. கிருபண்ணாட வரலாற்றில் கீரோ..! :D:lol:



இவங்கள வைச்சு கவிதை எழுதிறதே வேஸ்டு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

சுழியனாக இருப்பதற்கும் ஒரு திறமை வேண்டும்!!
 

அதை சரியாக இனங்கண்டு முன்னரே ஒரு பதிவு இட்டிருக்கின்றேன் <_<

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122232&p=895648

 

  • கருத்துக்கள உறவுகள்

சுழியனா இருக்க தனித் திறமை அவசியம் என்றில்லை..! மேலும்.. அது நீங்கள் திறமை என்று எதனை வரையறுக்கிறீங்க என்பதைப் பொறுத்தது. களவெடுக்கவும் திறமை வேண்டும்.. அதற்காக அதனை சமூகத்திற்கான திறமை என்று வரையறுப்பதில்லை..! அதுபோல... காட்டிக்கொடுத்து அடுத்தவனுக்கு எப்பவும் உபயோகப்பட்டு வாழ நிலைத்தால்.. அது திறமை என்று நினைத்தால்.. நீங்களும் ஒரு வீட்டில் வேலைக்காரனாக இருந்தே பிழைச்சுக் கொள்ளலாம். படிப்பு.. பதவி.. வேலை எதற்கு..???! :lol::D



நாய்க்கு வாலாட்டி வாழ.. வாலாட்டத் திறமை அவசியம் என்றால்.. அது திறமையல்ல. அதன் பிறவின் குணம்..! அது இயல்பாக அதற்கு வரும். டக்கிளசும் அதே..! :lol::D

ஆசை தீர இனி கவிதைதான் படைக்க முடியும் அதுவும் வெளிநாட்டில் இருந்து .

அவங்க கவிதை படைத்திட்டாங்க  பெயர் "தழல் இட்டாச்சு" .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.