Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தேசியவாதிகளின் அரசியலின் மறுபக்கம்.-ஸ்கந்தா

Featured Replies

புலம்பெயர் தேசியவாத அரசியலின் மறுபக்கம் : ஸ்கந்தா எழுதும் புதிய தொடர்

skantgha.jpgநாற்பது  வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின் அடிமைகள் மக்களதும் போராளிகளதும் தியாகங்களையும் வீரத்தையும் சேறடிக்கும் ஒரு காலப்பகுதியில் வாழ்கிறோம். இதனிடையே நம்மை நாமே மறுவிசாரணை செய்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் எதிர்கால சந்ததிக்கு உண்மைகளை விட்டுச் செல்வதும் அவசியமான பணி. மக்கள் மத்தியில் அவர்களின் பலம் மீதான நம்பிக்கயீனத்தை ஏற்படுத்தி அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி அன்னிய தேச உளவாளிகளிடம் சரணடையக் கோரும் பிழைப்புவாதிகளின் கூட்டம் உருவாகியிருக்கின்றது. ஆட்சேர்த்துக்கொள்வதும், அடையாளத்தை தோற்றுவித்து பிழைப்பு நடத்துவதும் இன அழிப்பிற்கு உட்படுத்தப்பட்ட மக்களின் அவலங்களை தொடர்கதையாக்குகின்றது.

இந்த நிலையில் புலம் பெயர் அரசியலில் தனது பங்களிப்புக் குறித்தும் அதன் பொதுவான இன்றைய நிலை குறித்தும் ஸ்கந்ததேவா தனது கருத்துக்களை இனியொரு வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார். வெளிப்படையான அரசியல் விவாதங்களை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கந்ததேவாவின் தொடர் கட்டுரை இனியொருவில் வரும் வாரத்திலிருந்து வெளியாகிறது. தேசியவாத அரசியலில் முள்ளிவாய்க்கால் அழிவுகளை ஒட்டிய காலத்தில் முக்கிய பங்குவகித்தவர் ஸ்கந்ததேவா. பிரித்தானிய தமிழர் பேரவையில்(BTF) ருந்தவர் ஸ்கந்ததேவா.
ஸ்கந்தா அவர்களின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல. வெளிப்படையான விவாதம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கிலும், புலம்பெயர் அரசியலின் வெளிப்படைத் தன்மையைப் பேணும் நோக்கிலும் இத் தொடர் பதிவு வெளியாகின்றது.

 

மூலம்-   இனியொரு .

Edited by arjun

அரிச்சுன் மொட்டையாக முடித்திருப்பதன் கருத்து....................

பொய்யன் ஸ்கந்தவா?

மொக்கு கூட்டம்  ஆச்சே அர்யுன் இப்ப இவரும் உங்க தோஸ்த்து ? நல்ல கூட்டனி  :D 

லண்டனில் பெரும் குழப்பங்களை செய்த மேதையா???

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நானொரு கவிதை போட்டிருந்தேன்.

 

அது தனி  நபர் தாக்குதல் என்று தடுத்து அழிக்கப்பட்டிருந்தது.

 

இந்த தலைப்புக்கு  என்ன  அர்த்தம்??????

புலிகள் என்றால்

தாயகத்தை நேசிக்கும் புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்னவும் எழுதலாமா????

நேற்று நானொரு கவிதை போட்டிருந்தேன்.

 

அது தனி  நபர் தாக்குதல் என்று தடுத்து அழிக்கப்பட்டிருந்தது.

 

இந்த தலைப்புக்கு  என்ன  அர்த்தம்??????

புலிகள் என்றால்

தாயகத்தை நேசிக்கும் புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்னவும் எழுதலாமா????

அதுதானே கேளுங்கள் மக்களே கேளுங்கள் இந்த மேட்டுக்குடி சிந்தனைகள் அழியும்வரை கேளுங்கள் இந்த மொக்கு கூட்டங்கள்  சிதையும் வரை கேளுங்கள்  :D 

கவனம்..... விவாதங்கள் சில மணாங்கட்டிகளை மலையாக்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,போயும்போயும் இவரை ஒரு ஆள் என்று இவரின் பேட்டியைக் கொண்டுவந்து போட்டுள்ளீர்களே. ^_^  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கந்தாவும் தனது பக்கத்தையும் சொல்ல விடவேண்டும்தானே.

முன்னர் அவரைப் பற்றி சாத்திரி கிணறு வெட்டி பூதத்தைக் கிளப்பியவர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95404

இன்னும் பல பாகங்கள் எழுதியிருந்தார்.

ஸ்கந்தா தொடரை ஆரம்பிக்க முதல் சாத்திரியின் பூதக் கதையைப் படித்தால் சரி, பிழைகளை பகுத்தாராயலாம்!

  • தொடங்கியவர்

சாத்திரிக்கு முதலே ஸ்கந்தாவை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிய ஞாபகம் .இவரை எனது பாடசாலை ,லண்டன் காலங்களிலேயே தெரியும் .பின்னர் இவர் புலிகளுக்கு வேலை செய்கின்றார் என்று அறிந்தபோது வியப்பேதும் வரவில்லை காரணம் உலகம் முழுக்க இப்படியானவர்கள் கையில் தான் புலிகள் இயக்கம் விழுந்துவிட்டிருந்தது .கனடாவில் இவரை விழுங்க கூடிய ஒருவர் பொறுப்பில் இருந்தார் .அவர்கள் தான் இன்னமும் புலம் பெயர் தேசிய அரசியல் ஆழுமைகள் .பாவம் இளையவர்கள் இவர்கள் பின்னால் அள்ளுப்படுகின்றார்கள்.முள்ளிவாய்காலின் பின் உயிர் தப்பிய போராளிகளின் நிலைதான் இவர்களுக்கும் ஒரு நாளைக்கு வரும் .ஒன்றாக படித்தவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருக்க பலர் நடுத்தெருவில் நிற்க போகின்றார்கள் .

 

ஸ்கந்தா ,சுரேஷ் பிரேமசந்திரனின் மிக நெருங்கிய உறவினர் ஆவார் .

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை பாஸ்  எழுதப் போறாரா ?? நல்லது  கடைசியாய்  சுருட்டிய பணம்  எங்கே ??வணங்கா மண் கப்பல் விட்டது. ?? அமெரிக்கா  வந்து  பிரபாகரனை காப்பாத்தும் என்கிற கதைகளோடு  நம்பிக்கையொளி கதைகளையும் வெளி விட்டால் ஆவலலோடு படிக்க காத்திருக்கிறோம். இவர் பற்றிய தொடரை எழுதியபோது  என்னை எதிர்த்தவர்கள் இப்போ  ஆதரிக்கலாம் ஆதரித்தவர்கள் எதிர்க்கலாம். :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,போயும்போயும் இவரை ஒரு ஆள் என்று இவரின் பேட்டியைக் கொண்டுவந்து போட்டுள்ளீர்களே. ^_^  :unsure:

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.