Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11898575_776735252481732_972649123186662

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11102653_10153392525433676_4306781723119

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11855655_10153555370316810_1599874790143

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11863432_1022821697750407_57782698258007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11880613_1025745774132909_48586579080893

காடழிப்பின் விளைவுகளில் ஒன்று....tw_dissapointed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11907215_1625104721078455_41136914566000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11954730_1051383398239995_47769011757421

போராட்ட வாழ்கையிலும் பல கஸ்டங்கள்.. போராட்டத் தோல்வியின் பின்னும் கஸ்டங்கள்.. பாவம் இந்தப் போராளிகள் மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11873437_1052985078054317_59525428556700

இன்று அன்னை தெரேசா பிறந்த தினமாகும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11898680_1116810828347530_54483620718107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%20_zps8kt4nf4i.jpg

கடவுளே ஆனாலும் தெருவுக்கு வந்துவிட்டால்............

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%20_zps8kt4nf4i.jpg

கடவுளே ஆனாலும் தெருவுக்கு வந்துவிட்டால்............

11899759_159228704412499_196333817358668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11953026_1178774368805841_43332070510697

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11960103_859674094085638_555998668796776

இந்தக் குழந்தை குண்டு போட்டவர்களின் மனச்சாட்சியையே உலுக்கி இருக்கிறதாம். உலக மனச்சாட்சியையும் தானாம்.

11057530_877827352288059_209189633625230

ஆனால்.. இந்தக் குழந்தைக்கு உலகம் கண்மூடிக் கொண்டதாம்..!! அதெப்படி...??! tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11960103_859674094085638_555998668796776

இந்தக் குழந்தை குண்டு போட்டவர்களின் மனச்சாட்சியையே உலுக்கி இருக்கிறதாம். உலக மனச்சாட்சியையும் தானாம்.

இந்தப்படத்தைப் பார்த்து உலகமே அதிர்ந்து விட்டதாம்.....இனத்துவேச ஊடகங்கள் கூட நீலிக்கண்ணீர் வடிக்கிது.
ஆருக்கு கதை விடுறாங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


2009 வரை எங்களால் வெளியிடப்பட்ட பல படங்கள் இரத்த கறைகளையும் சிதைந்த உடல்களையும் கொண்டவை. வெள்ளைகள் அதை பார்த்தவுடன் "Sickening" என்று சொல்லி இப்படியான படங்களை வைத்திருக்கும் எங்களையும் அதே மாதிரி நினைத்து ஓடிவிடும். 

இது தொடர்பாக புலத்துப் பூசாரிகளுக்கு பல தடவை சொல்லியும் கேட்கவில்லை, வன்னிக்கு சொன்னபோது "பூசாரிகள் இப்போ சொல்றதை செய்யுங்கோ பிறகு பார்க்கலாம்" என பதில்.

2015 இந்த படம் வந்தபிறகு முன்னாள் பூசாரியை கண்டு "அப்போது சொன்னபோது நீங்கள் செவிமடுக்கவில்லை" என்றேன், அவரோ இதை இப்ப கதைத்து என்ன செய்வது என்றுவிட்டு தனது வியாபாரத்தில் பிசியாகிவிட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11760082_603708983064981_255858492219518

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11960086_878940622192115_842128490709804

இவர்களிடம் மனிதர்கள் கற்றுக்கொள்ள கனக்க இருக்குது. !!

11954737_985163334869743_855114313063190

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.