Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கடைகள் மீது முஸ்லிம் வெறிபிடித்த காடையர்கள்தாக்குதல்

Featured Replies

Tamil shops in Colombo attacked

[TamilNet, August 11, 2006 10:34 GMT]

About nine Tamil shops located in Armour Street in Colombo city were attacked by a group of Muslims during a demonstration held Friday at around 1.35 p.m, after Jumma prayers condemning the attack on Muslims in Muthur. Krishna Vilas and Vaani Vilas, two prominent eating houses were heavily damaged in the attack, police sources in Colombo said.

One policeman was injured in this incident, police sources said

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19180

உந்த மருதானை, ஆமர் வீதியில இருக்கிற முஸ்லீம்களுக்கு..உலகத்தில ஒன்றும் புரியாது..ஒன்றில் தமிழனுக்கு அடிக்கிறது..இல்ல சிங்களவனுக்கு அடிக்கிறது. இதுதான் பொலிசி...! :idea:

  • தொடங்கியவர்

r4164470338vx1.jpg

சுமார் 1 கோடி முஸ்லிம் கலந்து கொண்ட புலி எதிர்ப்பு ஊர்வலம் )

சும்மா இருப்பாங்கள்..வெள்ளிக்கிழமைன

  • தொடங்கியவர்

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல்

[வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 17:08 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல தமிழ் வர்த்தக நிறுவனங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று தொழுகை முடிந்த பின்னர் பிற்பகல் 1.35 மாணியளவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மூதூர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிருஸ்ண விலாஸ், வன்னி விலாஸ் உள்ளிட்ட 9 பிரபல தமிழ் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிறுவனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின் போது சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

புதினம்

  • தொடங்கியவர்

உந்த மருதானை, ஆமர் வீதியில இருக்கிற முஸ்லீம்களுக்கு..உலகத்தில ஒன்றும் புரியாது..ஒன்றில் தமிழனுக்கு அடிக்கிறது..இல்ல சிங்களவனுக்கு அடிக்கிறது. இதுதான் பொலிசி...! :idea:

என்னத்தை சொல்ல ஒரு கனவனும் மனைவியும் தாங்கள் சந்தோசம் அடைந்து அதன் வெற்றியாக இந்த உலக்குக்கு ஒரு உறவை வெளி கொண்டு வரும் அந்த புனித இடத்தில் கட்டா காலி மாடுகள் மாதிரி ஏறி (............) போடு அதுகுள்ளே கைக் குண்டை வெடிக்க வைத்த ஒரு அற்புதமான இராணுவத்தை கொண்டுள்ள நாடு அதுக்கு வால்பிடிக்கும் சில இன பிறவிகள் தங்கள் கழிவுகளை கொட்ட இங்கு தான் வருகிறது.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்களுக்கு அமெரிக்க காரனும் இங்கிலன்ட் காரனும் தான் சரி. குண்டு போட்டு அழிக்க பாத்துக்கொண்டு நிப்பினம்.

என்னத்தை சொல்ல ஒரு கனவனும் மனைவியும் தாங்கள் சந்தோசம் அடைந்து அதன் வெற்றியாக இந்த உலக்குக்கு ஒரு உறவை வெளி கொண்டு வரும் அந்த புனித இடத்தில் கட்டா காலி மாடுகள் மாதிரி ஏறி (............) போடு அதுகுள்ளே கைக் குண்டை வெடிக்க வைத்த ஒரு அற்புதமான இராணுவத்தை கொண்டுள்ள நாடு அதுக்கு வால்பிடிக்கும் சில இன பிறவிகள் தங்கள் கழிவுகளை கொட்ட இங்கு தான் வருகிறது.....................

முதலில உந்தக் குப்பை கொட்டுறதை நிறுத்திட்டு..உருப்படியா...அவங

  • தொடங்கியவர்

முதலில உந்தக் குப்பை கொட்டுறதை நிறுத்திட்டு..உருப்படியா...அவங

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம முஸ்லிம் சகோதரர்களா இருக்காதே உது சும்மாபொய் செய்தியா இருக்கும் எங்கடை முஸ்லிம் சகோததர் ஒருக்காலும் உப்பிடி வன்முறையிலை இறங்க மாட்டினம் பாவம் அவையளைதான் காலம் காலமா தமிழர் அடிமைபடுத்தடூp கொடுமைபடுத்தி வைச்சிருக்கினம் :P :P

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டையின் வர்த்தகமே தமிழரின் கையில் தான் இருக்கின்றது. மெயின் வீதியால் போகும்போது தெரியும் அங்குள்ள 70வீதமான கடைகள் தமிழருக்குரியவை என்று. இதை விட, பல்பொருள் வாணிபம் முதல், பல கடைகள் சொல்லப் போனால், மொத்தமாக உள்ள கோட்டையின் வியாபரத்தில் 50 வீதத்தக்கும் மேலானவை தமிழருக்கு உரியது

எவ்வாறு சிங்களவர்கள் 83இல் தமிழரின் சொத்துக்களை இலக்கு வைத்தனரோ, அவ்வாறு முஸ்லீம்களும் இலக்கு வைக்கின்றனர். ஆனால் அவர்கள் அதனால் பாதிக்கப்படும் அழிவிற்கு அவர்கள் தான் பொறுப்பெடுக்க வேண்டும்.

ஆனால் தமிழன் எந்த அழிவிலும் மீண்டு வருவான், 83இல் கொழும்பை விட்டு, எப்படி வழித்து துரத்தியும், இப்போது அவனால் கொழும்பு வர்த்தகத்தை கையில் எடுக்க முடிந்திருக்கின்றது.

ஆனால் தமிழன் எந்த அழிவிலும் மீண்டு வருவான்

இந்த கோதாரியாலைதானே......எல்லாரும் தலையிலை ஏறி மிதிக்கிறாங்கள் இப்ப மூனாவும் சேந்திட்டுத்து...........கிட்டடிலை கிழக்கிலையிருந்தும் கிளம்புறத்துக்குத்தான் அடியமைக்கினம் போல கிடக்கு

மூதூரில் இறந்த முஸ்லீம் சகோதரர்களுக்காக இரங்கல்கள் தெரிவித்து கொள்கின்றேன்....... :idea: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

colombo4ve6.gif

colombo6xi8.jpg

colombo5cs1.jpg

kxq2.jpg

kadaikn4.gif

colombo7nf2.jpg

colombo9kw4.jpg

முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை என்றா கொலை வெறி வரும். எங்கேயும் பாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் ஓதிப்போட்டு இரத்தம் தேடி திரிவார்கள். இது முழுக்க இமாமின் வேலை தான். அவர்கள் தான் தூண்டிவிடுவது. வெள்ளிக்கிழமைகளில் மசூதி கடவுள் தொழும் இடம் இல்லை. அடிபாட்டுக்கு தயார்ப்படுத்தும் இடம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை என்றா கொலை வெறி வரும். எங்கேயும் பாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் ஓதிப்போட்டு இரத்தம் தேடி திரிவார்கள். இது முழுக்க இமாமின் வேலை தான். அவர்கள் தான் தூண்டிவிடுவது. வெள்ளிக்கிழமைகளில் மசூதி கடவுள் தொழும் இடம் இல்லை. அடிபாட்டுக்கு தயார்ப்படுத்தும் இடம்.

அவங்கள் ஓதுறம் என்டு கத்துறதை பாத்தாலே பயமா இருக்கும் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோதாரியாலைதானே......எல்லாரும் தலையிலை ஏறி மிதிக்கிறாங்கள் இப்ப மூனாவும் சேந்திட்டுத்து...........கிட்டடிலை கிழக்கிலையிருந்தும் கிளம்புறத்துக்குத்தான் அடியமைக்கினம் போல கிடக்கு

மிதிக்கும் போது நீங்கள் ஏன் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? அதையும் புலி தான் வந்து காப்பாற்ற வேணுமா? போராட்டம் என்றதே பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தானே! பாதிப்பு வந்தால் அனைவரும் போராடவேணும். பிழைகளுக்கு நமே தானே பொறுப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.