Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருதுநகர் ம.தி.மு.க மாநாட்டில் "தமிழீழமே ஒரே தீர்வு" தீர்மானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பல இயக்கங்கள் தோன்றவும் அந்த இயக்கங்களுக்குள் பிரிவினையை தோற்றுவிக்கவும் யார் காரணம்? எம்ஜிஆர் ஒரு இயக்கத்தை ஆதரித்தால் அதற்குப் போட்டியாக கலைஞர் இன்னொரு இயக்கத்தை ஆதரித்தார்.யாருமே இயக்க ஒற்றுமையை வலியுறுத்தவில்லை.ஆரம்பத்திலேயே எடுத்து சொல்லி இருந்தால் இயக்கங்களுக்குள் இவ்வளவு பிரிவினை வந்திருக்காது.எம் போராட்டமும் இப்படி முடிந்திருக்காது.
 
நீங்கள் சொன்ன மாதிரி ஆரம்பத்தில் இயக்கங்கள் காலுன்ற தமிழகம் எவ்வளவு உதவி செய்ததோ அதேயளவு இயக்கங்களுக்குள் பிரிவினையையும் ஊக்குவித்தது.
 
சட்ட ஒழுங்கு பிரச்சனையால் தான் ஈழ அகதிகளை முகாமில் வைத்திருக்கிறார்கள் என்டால் அந்த மக்கள் என்ன குற்றவாளிகளா அல்லது தினமும் குற்றங்கள் செய்து கொண்டு திரிகிறார்களா?

 

 

யம்மா ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டால் தவறு யார் மீது? அவர்கள் பிரிக்க நினைத்தால் - இப்பொழுது கேட்கிறீர்களே, "எங்கள் விடயத்தில் தலையிட நீங்கள் யார்?" என முகத்திலடித்தாற் போல் இயக்கத்தலைவர்கள் ஏன் ஒருமித்துச் சொல்லவில்லை? அயலவன் பிரிக்க நீங்கள் ஏனம்மா இடம் கொடுக்க வேண்டும்? ஊசி இடம் கொடுப்பதால் தானே பிரச்சனையே?

பழைய காவல் நிலைய குற்றச் செயல்களின் அறிக்கைகளை செய்திகளில் வந்துள்ளதை நீங்கள் படிக்கவில்லை போலுள்ளது. (இதற்கு மேலும் இந்த விடயத்தில் தோண்டிப் பார்க்க விரும்பவில்லை.). ஆனால் அதையே சாட்டாக வைத்து முகாம்களில் இன்னமும் அடைத்திருப்பது தவறே!

 

Edited by ராசவன்னியன்

வைகோ என்னும் ஒரு மாமனிதனை சினிமா கூத்தாடியுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் புரியுது உங்க அரசியல் விளாட்டு பிள்ளைகள் ஈழ தமிழனுக்கு ஆக வைகோ இழந்தது கொஞ்சம் அல்ல சொல்லில் அடங்க அந்த கொள்கையை விட்டா அவர் எங்கையோ இருக்க வேண்டிய அரசியல்வாதி கொஞ்சம் புரிதலுடன் பேசுங்க இணையத்தில் விசுவாசம் காட்டுவது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை .

 

எதோ நாங்க மட்டுமே ஈழநினைவுடன் வாழுறம் எங்கிறகணக்கா மற்றவனை குறை பிடிக்காமல் இருங்க எல்லோருக்கும் உணர்வு இருக்கு அவர் அவர் சுழல் அதுக்கு இடம் கொடுப்பது இல்லை புலம்பெயர் தேசத்தில் .

  • கருத்துக்கள உறவுகள்

"போர் உச்சத்தில் இருக்கும்போது அனைத்து கட்சி கூட்டத்தை செயாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்று புறக்கணித்த வைகோ ..." என்று நேற்று ஒரு கருத்தை இணைத்தீர்கள்.இன்று வை.கோ மாமனிதன் என்கிறீர்கள்.நாளை என்ன சொல்லப்போகிறீர்கள்?

நாம் தமிழர் என்பதற்குப் பதிலாக நாம் திராவிடர் என்று ஆரம்பித்திருந்தார் என்றால் சீமான் சபேசனின் ஆதரவை வென்றிருப்பார்.. :(:D

 

யூதர்களும் தாங்களும் திராவிடர்கள் என்கிறார்கள். அப்போ சபேசன் அண்ணாவின் போராட்டம் இஸ்ரேல் வரை விஸ்தரிக்கப்பட்டிருக்கும் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 
ஏன் ஜயா அப்படி கேட்டதில் என்னய்யா தப்பு...அங்கு அப்பாவிகள் சிலர் எமக்காக தீக்குளித்து இறந்ததை விட அங்குள்ள தமிழக் அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? இருக்கிறார்கள்?
 
பதவியில் இருந்தால் தானா நியாயம் கேட்க முடியும, போராட முடியும்?...தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு இனமே அழிவதை வேடிக்கை பார்க்க,அதுவும் அவர்களது இனம் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்க்க தமிழக அரசியல்வாதிகளால் தான் முடியும்.அது தெரிந்து தான் இந்தியா மத்திய அரசு,இலங்கையோடு சேர்த்து அழித்தது :(
 
குறைந்தது அந்த நேரத்திலாவது ஈழத் தமிழருக்கு ஏதாவது நல்லது செய்வதற்காக தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பி விட்டு இருக்கலாம்.கலைஞர் விடவில்லை,ஜெயா விடவில்லை என்பதெல்லாம் நொண்டிகள் சொல்லும் சாட்டு.தமிழ்நாட்டு மக்கள் விழிப்பாகத் தான் இருந்தவை/இருக்கினம்.ஆனால் அவர்களை தூக்கத்தில் இருந்து முழிக்க விடாமல் செய்ததில் பெரும் பங்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு உண்டு[தனிய கலைஞம்,ஜெயா அந்த அரசியல்வாதிகள் அல்ல]. தமிழக அரசியல்வாதிகள் எப்படி ஒவ்வொரு செயலையும் அரசியலாக்கி பிழைப்பு செய்கிறார்கள் என்பதற்கு முத்துக்குமாரின் மரண வீடே சாட்சி
 
ஏதோ தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எமக்காக போராடி எதையோ பெற்றுத் தந்த மாதிரியும் நாங்கள் ஏதோ விசுவாசம் இல்லாத மாதிரி இருக்கின்ற மாதிரியும் தான் இருக்குது உங்கள் கதை.தங்கட சொந்த மீனவர்கள் சாவதைக் கூட அவர்களால் தடுக்க முடியவில்லை
 
தமிழீழம் தான் என்ட உயிர் மூச்சு என்று யாழில் வந்து நானும் எழுதிட்டு போகலாம்.அது பெரிய வேலையேயில்லை.ஆனால் சொன்னால் மட்டும் காணுமா அதற்காக போராட வேண்டாமா?
 
தமிழிழத்திற்கு போராடுறது இருக்கட்டும்.முதலில் தமிழக மீனவர்கள் இலங்கை  அரசால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த சொல்லுங்கள் அடுத்தது உங்கள் தமிழகத்தில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வு அமைச்சு கொடுக்க சொல்லுங்கோ.அதற்கு பிறகு தமிழிழத்திற்காக போராடலாம்.தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கே ஒன்றும் அவர்களால் செய்ய முடியவில்லை.இந்த லட்சணத்தில் ஈழமாம்.ஆனால் ஒன்று சீமானையும் பார்க்க வைகோ எவ்வளவு திறம்.வயதும்,அனுபவமும் பக்குவப்படுத்தி இருக்குது
 
ராஜவன்னியன் ஜயா நக்கல்கள்,நளினங்கள் விடுவதில் தப்பு இல்லை ஆனால் அதிலும் உண்மை இருக்க வேண்டும்

 

வரலாறு காணாத மாணவர் போராட்டத்தை தேம்ஸ் நதிப்பக்கம் நீங்கள் செய்தீர்களோ? மனிதர்கள் செய்தவற்றை எப்படித்தான் இலகுவில் மறக்க முடிகிறதோ தெரியவில்லை. பலஸ்தீனியர்கள் தங்களுக்காக போராடுகிறார்கள். வியட்நாமியர்கள் தங்களுக்காக போராடினார்கள்.ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டு மக்கள் தான் போராட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? ஒரு தார்மீக உதவியை அவர்களிடம் தமிழர்கள் என்ற ரீதியில் எதிர்பார்க்கலாம். புலம்பெயர் தமிழர்கள் செய்ததை விட தமிழ் நாட்டு மக்கள் அதிகம் ஈழத்தமிழர்களுக்காக செய்துள்ளார்கள். நன்றி மறப்பது நன்றன்று

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் அசைய முடியாத சிங்கள அடக்குமுறைக்குள் வாழும் ஈழத்தமிழர்களுக்கு

ஆதரவாக, உந்தும் சக்தியாக,
ஈழத் தமிழர்களே நீங்கள் எழுச்சி கொள்ளுங்கள்

உங்கள் ஈழக் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கின்றோம்

உங்களுக்குப் பலமாக நாங்கள் இருக்கின்றோம் என

ஆதரவுக்கரம்  நீட்டும்  தாய்த் தமிழகத்தின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளாமல்
சிங்களத்தின் நிலைக்குத் தகுந்தவாறு தமிழர்களுக்கு இடையில்

பகை மூட்டும் செயல் வேண்டாம்
வை கோ ஐயாவிற்கு மீண்டுமொருமுறை  சிரம் தாழ்த்தி  நன்றிகள் ஐயா 

வரலாறு காணாத மாணவர் போராட்டத்தை தேம்ஸ் நதிப்பக்கம் நீங்கள் செய்தீர்களோ? மனிதர்கள் செய்தவற்றை எப்படித்தான் இலகுவில் மறக்க முடிகிறதோ தெரியவில்லை. பலஸ்தீனியர்கள் தங்களுக்காக போராடுகிறார்கள். வியட்நாமியர்கள் தங்களுக்காக போராடினார்கள்.ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டு மக்கள் தான் போராட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? ஒரு தார்மீக உதவியை அவர்களிடம் தமிழர்கள் என்ற ரீதியில் எதிர்பார்க்கலாம். புலம்பெயர் தமிழர்கள் செய்ததை விட தமிழ் நாட்டு மக்கள் அதிகம் ஈழத்தமிழர்களுக்காக செய்துள்ளார்கள். நன்றி மறப்பது நன்றன்று

இங்கு யார் தமிழர் பற்றி கதைத்தார் நாம் கதைப்பது அரசியல்வாதிகள் பற்றி முத்துக்குமாரனும் செங்கொடியும் எம் மனங்களில் என்றும் இருப்பர் ஐயா தமிழ்நாடு திராவிட நாடா இருந்த பொழுது கன்னடம் கேரளம் சேர்த்து இருந்தது அவைகள் பிரிந்து தனி தமிழ்நாடு ஆனபோது இதன் எல்லையில் இருத்தவர்கள் தமிழர் தமிழ்நாட்டில் இல்லாமல் எங்கு வாழ்கிறார்கள் ஒரு மொழி ஒரு இனம் இதில் என்ன இருக்கு தமிழர் மட்டும் இணை திராவிடன் வேணாம் யாரு தமிழன் யாரு திராவிடன் எல்லோருடைய பின்னணியிலும் தெலுங்கு கன்னடம் இருக்கு எப்படிதனி  தமிழரா இணைய முடியும் இப்ப சீமான் திருமணம் முடித்த காளிமுத்து தமிழரா அப்படி இருக்க தமிழர் மட்டும் இணை மற்றவன் எல்லாம் நடையை கட்டு என்பது எப்படி நியாயம் ஆகும் தமிழ் மொழி பேசுறவன் எல்லாம் தமிழன் இதில் என் பிரிவினை  .

 

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ என்னும் ஒரு மாமனிதனை சினிமா கூத்தாடியுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் புரியுது உங்க அரசியல் விளாட்டு பிள்ளைகள் ஈழ தமிழனுக்கு ஆக வைகோ இழந்தது கொஞ்சம் அல்ல சொல்லில் அடங்க அந்த கொள்கையை விட்டா அவர் எங்கையோ இருக்க வேண்டிய அரசியல்வாதி கொஞ்சம் புரிதலுடன் பேசுங்க இணையத்தில் விசுவாசம் காட்டுவது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை .

 

எதோ நாங்க மட்டுமே ஈழநினைவுடன் வாழுறம் எங்கிறகணக்கா மற்றவனை குறை பிடிக்காமல் இருங்க எல்லோருக்கும் உணர்வு இருக்கு அவர் அவர் சுழல் அதுக்கு இடம் கொடுப்பது இல்லை புலம்பெயர் தேசத்தில் .

 

அண்னை..சீமான் அண்ணாவும் இந்த நாலு ஆண்டில் பல அச்சுறுத்தல் பல தடவை ஜெயில் என்று எங்களுக்காக அவர் பட்ட துன்பமும் சொல்லில் அடங்காது......நான் எனது நண்பர்கள் அவரின் வெளிப்படை பேச்சு அவரின் கொள்கையில் அவர் உறுதியாய் இருக்கிற படியால் தான் அவர நம்பிகிறோம் பிரச்சாரம் செய்கிறோம்....வெளிப்படையாய் சொன்னால் எனக்கு திருமாளவன் மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை...ஜயா வைகோவை பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை.....உங்களுக்கு ஏதாவது சீமான் அண்ணா மேல சந்தேகம் இருந்தால் நீங்கள் தொலைபேசி பன்னி உங்களின் கேள்வியை அவரிடம் கேக்கலாம் கண்டிப்பா அவர் பதில் அளிப்பார்.......ஆனால் எல்லாத்தையும் மக்கள் முன்னால் வெளிப்ப்டையாய் சொல்லி செய்து கொண்டு இருக்கிறவர பற்றி தப்பாய் கதைக்கிறது கொஞ்சமும் நல்லாவே இல்லை...தமிழ் நாடிலையே மிகப் பெரிய கள்ளக் கூட்டம் என்றால் கருணாநிதி குடும்பம்..........சீமான் அண்ணாவே பல இடத்தில் தான் கட்ச்சி ஆரம்பிச்சதுக்கு நல்ல விளக்கம் கொடுத்து இருந்தார்...எல்லாத்தையும் வைத்து பார்த்தேன் அவர் கட்ச்சி ஆரம்பிச்சது சரி என்றே தோனிச்சு

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சீமானால் ஈழ அரசியலில் எதுவும் செய்யமுடியாது என்பது உண்மைதான். ஆனால் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஒன்று வருமாயின் அது நிச்சயம் ஈழத்துக்கு வழிகோலும் என்பது எனது கருத்து. அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்க முடியாது. மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவப்பாயும் என்ற முதுமொழிக்கிணங்க, அடுத்த கால்நூற்றாண்டு காலத்தில் அது சாத்தியமே. இன்றைய தமிழகத்து இளைஞர்கள் அப்போது முதிர்ச்சி அடைந்திருப்பர்.சீமானை சினிமா கூத்தாடி என்று சொல்வதை தவிர்க்கவேண்டும். அவன் ஒரு தமிழனாக இருந்துகொண்டு மற்றெந்த தமிழகத்து தலைமையும் செய்யாததை செய்துகொண்டிருக்கிறான். ஒருவேளை தலைவருடனான தனது நெருக்கத்தை தனது அரசியலுக்குப் பயன்படுத்தினால் கூட அதனால் நன்மையடையப்போவது ஈழத்தமிழினமே. திராவிடம் என்பதைக் களைந்து நாம் தமிழர் என்ற எண்ணக்கரு ஏலவே உருப்பெற்றிருக்குமாயின் ஈழம் இன்று விடுதலைபெற்றிருக்கும். தமிழகம் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும். அந்த நன்னாள் வெகுதொலைவில் இல்லை. அப்போது சீமான் மட்டுமல்ல நானும் நீங்களும்கூட மரணித்துப்போயிருக்கலாம். எமது அடுத்த தலைமுறை நிச்சயம் தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி நாம் தமிழராக ஒன்றுபடும். தமிழகம் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுபட்டால் நிச்சயம் ஈழம் சிங்களத்தின் பிடியில் இருந்துவிடுபடும். அதனைத்தான் அண்ணன் சீமான் செய்துகொண்டிருக்கின்றான்.

 

இறுதியாக எமக்காகத் தமிழகத்தில் இருந்து நீட்டப்படும் உதவிக்கரங்களைப் பற்றிப்பிடித்துக்கொண்டு எமது அடுத்த அடியை எடுத்துவைப்பதுதான் எமக்கு நன்மை பயக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

 

பல இயக்கங்கள் தோன்றவும் அந்த இயக்கங்களுக்குள் பிரிவினையை தோற்றுவிக்கவும் யார் காரணம்? எம்ஜிஆர் ஒரு இயக்கத்தை ஆதரித்தால் அதற்குப் போட்டியாக கலைஞர் இன்னொரு இயக்கத்தை ஆதரித்தார்.யாருமே இயக்க ஒற்றுமையை வலியுறுத்தவில்லை.ஆரம்பத்திலேயே எடுத்து சொல்லி இருந்தால் இயக்கங்களுக்குள் இவ்வளவு பிரிவினை வந்திருக்காது.எம் போராட்டமும் இப்படி முடிந்திருக்காது.
 
நீங்கள் சொன்ன மாதிரி ஆரம்பத்தில் இயக்கங்கள் காலுன்ற தமிழகம் எவ்வளவு உதவி செய்ததோ அதேயளவு இயக்கங்களுக்குள் பிரிவினையையும் ஊக்குவித்தது.
 
சட்ட ஒழுங்கு பிரச்சனையால் தான் ஈழ அகதிகளை முகாமில் வைத்திருக்கிறார்கள் என்டால் அந்த மக்கள் என்ன குற்றவாளிகளா அல்லது தினமும் குற்றங்கள் செய்து கொண்டு திரிகிறார்களா?

 

 

அப்ப இயக்கம் தொடங்கியவர்கள் ............
ஈழ போராட்டத்திற்கு தொடங்கினார்களா??
கலைஞருக்கும் எம் ஜீ ஆர் க்கும் ரசிகர் மன்றம் திறக்கவா தொடங்கினார் கள் ??

சீமானால் ஈழ அரசியலில் எதுவும் செய்யமுடியாது என்பது உண்மைதான். ஆனால் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஒன்று வருமாயின் அது நிச்சயம் ஈழத்துக்கு வழிகோலும் என்பது எனது கருத்து. அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்க முடியாது. மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவப்பாயும் என்ற முதுமொழிக்கிணங்க, அடுத்த கால்நூற்றாண்டு காலத்தில் அது சாத்தியமே. இன்றைய தமிழகத்து இளைஞர்கள் அப்போது முதிர்ச்சி அடைந்திருப்பர்.சீமானை சினிமா கூத்தாடி என்று சொல்வதை தவிர்க்கவேண்டும். அவன் ஒரு தமிழனாக இருந்துகொண்டு மற்றெந்த தமிழகத்து தலைமையும் செய்யாததை செய்துகொண்டிருக்கிறான். ஒருவேளை தலைவருடனான தனது நெருக்கத்தை தனது அரசியலுக்குப் பயன்படுத்தினால் கூட அதனால் நன்மையடையப்போவது ஈழத்தமிழினமே. திராவிடம் என்பதைக் களைந்து நாம் தமிழர் என்ற எண்ணக்கரு ஏலவே உருப்பெற்றிருக்குமாயின் ஈழம் இன்று விடுதலைபெற்றிருக்கும். தமிழகம் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும். அந்த நன்னாள் வெகுதொலைவில் இல்லை. அப்போது சீமான் மட்டுமல்ல நானும் நீங்களும்கூட மரணித்துப்போயிருக்கலாம். எமது அடுத்த தலைமுறை நிச்சயம் தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி நாம் தமிழராக ஒன்றுபடும். தமிழகம் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுபட்டால் நிச்சயம் ஈழம் சிங்களத்தின் பிடியில் இருந்துவிடுபடும். அதனைத்தான் அண்ணன் சீமான் செய்துகொண்டிருக்கின்றான்.

 

இறுதியாக எமக்காகத் தமிழகத்தில் இருந்து நீட்டப்படும் உதவிக்கரங்களைப் பற்றிப்பிடித்துக்கொண்டு எமது அடுத்த அடியை எடுத்துவைப்பதுதான் எமக்கு நன்மை பயக்கும்

நிதர்சனமான உண்மைகள் சகோ ............
 
எம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு வழி அமைத்து கொடுப்போம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.