Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை

Featured Replies

யோகி அண்ணை ஒரு வருடம் கூட புலிகளின் இருந்து விலகி இருக்கவில்லை... 1996 க்கு பிறகு வன்னியில் புலிகளின் அச்சகங்களுக்கு பொறுப்பாக இருந்தார்... மிக முக்கியமாக விஸ்வமடு( ரெட்பாணாவில் இருந்த) இருந்த வாசன் அச்சகம் அவரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது...

உங்களை போல விடயங்கள் எங்களுக்கும் தெரியும்... நீங்கள் சொல்கிறீர்கள் எண்டடுக்காக எல்லாம் நீங்கள் சொல்லும் புனை கதைகளுக்கு தாளம் போட முடியாது...

யோகி அண்ணை சாதரணமா வருவாய் துறையின் சந்தைகளில் சைக்கிள் பாதுகாப்பு இடத்தில் டிக்கெட் கிழித்து கொடுத்து வேலை பார்த்தவர் சிறிது காலம் அப்போ நாம சின்ன பெடியள் அவரை ஆச்சரியமா பார்ப்பம் இயக்கத்தில் பெரிய பொறுப்பில இருந்தவராம் என்று பின்னர் பலரின் முயற்ச்சியால் உள் வாங்கப்பட்டார் வாசன் அச்சகத்தில் ஈழநாதம் தினேஷ் அண்ணைக்கு கிழ நிண்டவர் வேலைக்குதான் போராளியா இல்லை .

 

  • Replies 71
  • Views 3.6k
  • Created
  • Last Reply

யோகி அண்ணை ஒரு வருடம் கூட புலிகளின் இருந்து விலகி இருக்கவில்லை... 1996 க்கு பிறகு வன்னியில் புலிகளின் அச்சகங்களுக்கு பொறுப்பாக இருந்தார்... மிக முக்கியமாக விஸ்வமடு( ரெட்பாணாவில் இருந்த) இருந்த வாசன் அச்சகம் அவரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது...

உங்களை போல விடயங்கள் எங்களுக்கும் தெரியும்... நீங்கள் சொல்கிறீர்கள் எண்டடுக்காக எல்லாம் நீங்கள் சொல்லும் புனை கதைகளுக்கு தாளம் போட முடியாது...

 

அப்படியானால் நீங்களும் புனைககைகள்தானே விடுகிறீர்கள் என்று அர்த்தம்.  அவர் உண்மையான போராளி என்றுதான் நானும் கூறுகிறேன்.  அவர் இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் என்று எங்கே கூறியுள்ளேன்.  1980களிலேயே பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஒருவருக்குக் கொடுத்த பொறுப்பு சமஆய்வின் பொறுப்பாளரும் ஒரு அச்சகத்தின் பொறுப்பும்தான்.  அவரது அரசியல் அறிவு எவ்வாறானது என்பதை நன்கு அறிந்ததால்தான் இங்கு இவ்வாறு கருத்து எழுதினேன்.   அரசியல் அறிவுத் திறமை இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான் எனது ஆதங்கமே.

 

உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்.  நீங்கள் மட்டும்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற மமதைதான் எம்மினத்தை அழித்தது என்பதை மறக்காதீர்கள்.  விட்ட தவறுகளை உணர்ந்து செயற்பட்டால்தான் எம்மால் முன்னேற முடியும்.  அதைவிடுத்து, அதனை மூடி மறைப்பதால் இன்னும் பாதகம்தான் வரும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

யோகி தனக்கு நடந்தது ,மாத்தையாவிற்கு நடந்தது எல்லாம் எழுதி எதுவும் ஆக போவதில்லை ,

பிறகு ஐயரின் பதிவு போல ஆகிவிடும் .

அப்படியானால் நீங்களும் புனைககைகள்தானே விடுகிறீர்கள் என்று அர்த்தம்.  அவர் உண்மையான போராளி என்றுதான் நானும் கூறுகிறேன்.  அவர் இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் என்று எங்கே கூறியுள்ளேன்.  1980களிலேயே பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஒருவருக்குக் கொடுத்த பொறுப்பு சமஆய்வின் பொறுப்பாளரும் ஒரு அச்சகத்தின் பொறுப்பும்தான்.  அவரது அரசியல் அறிவு எவ்வாறானது என்பதை நன்கு அறிந்ததால்தான் இங்கு இவ்வாறு கருத்து எழுதினேன்.   அரசியல் அறிவுத் திறமை இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான் எனது ஆதங்கமே.

 

உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்.  நீங்கள் மட்டும்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற மமதைதான் எம்மினத்தை அழித்தது என்பதை மறக்காதீர்கள்.  விட்ட தவறுகளை உணர்ந்து செயற்பட்டால்தான் எம்மால் முன்னேற முடியும்.  அதைவிடுத்து, அதனை மூடி மறைப்பதால் இன்னும் பாதகம்தான் வரும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

யோகி அண்ணை விட்ட தவறுக்கு தண்டனை பெற்றார் என்பதை முதலிலேயே சொல்லியாச்சு... அதுவும் தலைமையை அழிக்கும் திட்டம் தெரிந்தும் சொல்லவில்லை என்பது குற்றமே... அது எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் குற்றமே... இவருக்கு தண்டனை வளங்காமல் மற்றவர்களுக்கு மட்டும் தண்டனை கொடுக்க புலிகள் முனைந்து இருந்தால் அப்போதே புலிகளில் போராளிகள் இல்லாமல் PLOTE போல ஆகி இருந்து இருப்பார்கள் என்பது கொஞ்சம் யோசிப்பவர்களுக்கு விளங்கும்...

புலிகள் யோகி அண்ணை விடயத்தில் தவறு ஏதும் விடவில்லை... தவறுகள் விடமல் அதை காரணமே இல்லாமல் தவறு என்பது கூட தவறுதான்... !

யோகி அண்ணைக்கு மதிப்பை புலிகள் கொடுக்காது இருந்தால் அவர் புலிகளுக்குள் மீண்டும் வந்திருக்க வாய்ப்பே இல்லை... அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்...

மற்றது நான் எங்கையும் எனக்கு எல்லாம் தெரியும் எண்டு சொல்லவில்லை அதை தாங்களே சொன்னீர்கள்...

யோகி தனக்கு நடந்தது ,மாத்தையாவிற்கு நடந்தது எல்லாம் எழுதி எதுவும் ஆக போவதில்லை ,

பிறகு ஐயரின் பதிவு போல ஆகிவிடும் .

தலைவரின் உரைக்கும் யோகி அண்ணையின் உரைக்கும் என்ன வித்தியாசம் எண்டு கேட்டிருந்தேன் பதில் இல்லையே...??

Edited by தயா

அதுவும் தலைமையை அழிக்கும் திட்டம் தெரிந்தும் சொல்லவில்லை என்பது குற்றமே......இதில் தளபதி தீபன் தளபதி ஜெயம் உள் அடங்கும் ஜெயம் இரண்டு வருடம் மேல் தனி விசாரணை செய்ய பட்டவர் அவரை அறிந்தவர்களுக்கு தெரியும் எனத்தின விரலில் நிகம் இல்லை என்று ஆனாலும் உறுதியா இருந்தார் கடைசிவரை போராடி மடிந்தார் ஆனால் யோகி விஷயம் அப்படி இல்லையே .

தலைமையை அழிக்கும் திட்டத்தில் முனைப்பாக இருந்தவர்கள்தான் பின்னர் தளபதிகளாகளானார்கள்.  அப்பாவியாக இருந்த யோகி அண்ணா மாட்டுப்பட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

யோகி அண்ணை ஒரு வருடம் கூட புலிகளின் இருந்து விலகி இருக்கவில்லை.//

 

இந்துவின் கிரிக்கெட் அணியைக் கேட்டால் தெரியும் :(

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் தலைமையை அழிக்கும் திட்டம் தெரிந்தும் சொல்லவில்லை என்பது குற்றமே......இதில் தளபதி தீபன் தளபதி ஜெயம் உள் அடங்கும் ஜெயம் இரண்டு வருடம் மேல் தனி விசாரணை செய்ய பட்டவர் அவரை அறிந்தவர்களுக்கு தெரியும் எனத்தின விரலில் நிகம் இல்லை என்று ஆனாலும் உறுதியா இருந்தார் கடைசிவரை போராடி மடிந்தார் ஆனால் யோகி விஷயம் அப்படி இல்லையே .

 

ஏன் கடைசியில் காட்டிக் கொடுத்தாரா?

இந்துவின் கிரிக்கெட் அணியைக் கேட்டால் தெரியும் :(

எவ்வளவுகாலம் பயிற்ச்சியாளராக இருந்தார்...?? ஒரு நாலு வருசம்...?? இல்லை மூண்டு...??

தலைமையை அழிக்கும் திட்டத்தில் முனைப்பாக இருந்தவர்கள்தான் பின்னர் தளபதிகளாகளானார்கள்.  அப்பாவியாக இருந்த யோகி அண்ணா மாட்டுப்பட்டார்.

இதுக்கும் அர்சுண் சொல்லுவது போல அந்த தளபதிகளுக்கு தெரிந்த நண்பர்கள் யாரும் ஆதாரமாக இருக்கிறார்களோ நான் போய் கேக்கிறதுக்கு...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுகாலம் பயிற்ச்சியாளராக இருந்தார்...?? ஒரு நாலு வருசம்...?? இல்லை மூண்டு...??

 

நீங்க தான் அவர் விலத்தப்படவே  இல்லையெண்டு சொன்னீங்க  பிறகு ஏன் நாலு .மூணு ,

நீங்க தான் அவர் விலத்தப்படவே  இல்லையெண்டு சொன்னீங்க  பிறகு ஏன் நாலு .மூணு ,

ஒரு வருடம் எண்டால் தமிழிலை விலத்தப்படவே இல்லையே எண்டு அர்ந்தம் வருகிறதா..???

எனக்கு படிப்பீச்ச வாத்தி சரி இல்லை போலை....!! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

யோகி அண்ணை ஒரு வருடம் கூட புலிகளின் இருந்து விலகி இருக்கவில்லை...//

 

இதற்கு சரியான தமிழ் விளக்கம் தரவும் .பிறகு நீங்க படிச்ச ஆளா இல்லையா எண்டு பார்ப்போம் :D

யோகி அண்ணை ஒரு வருடம் கூட புலிகளின் இருந்து விலகி இருக்கவில்லை...//

 

இதற்கு சரியான தமிழ் விளக்கம் தரவும் .பிறகு நீங்க படிச்ச ஆளா இல்லையா எண்டு பார்ப்போம் :D

 

யோகி அண்ணை புலிகளில் இருந்து விலகி இருக்கவே இல்லை... 

 

யோகி அண்ணை ஒரு வருடம் கூட புலிகளின் இருந்து விலகி இருக்கவில்லை.... 

 

இரண்டுக்கும் வித்தியாசம் ஏதும் இருக்கோ...???  ....  

 

:icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தையா அண்ணையின் பிரச்சனையின் பின் விலத்தப்பட்ட யோகி அண்ணரும் அவருடன் நின்ற லோரன்ஸ் ,தாயகம் போன்றோர்  சூரியக்கதிர் காலத்திலேயே மீள இணைக்கப்பட்டனர் .

யோகி விசாரணை முடிவடைந்து விலத்தியிருந்தார். இவர் மீண்டும் உயர் நிலைக்கு வராமல் பார்த்துக் கொண்டவர்கள் பாலா & சுப. தங்களின் பதவிக்காக.

மாத்தையா அண்ணையின் பிரச்சனையின் பின் விலத்தப்பட்ட யோகி அண்ணரும் அவருடன் நின்ற லோரன்ஸ் ,தாயகம் போன்றோர்  சூரியக்கதிர் காலத்திலேயே மீள இணைக்கப்பட்டனர் .

 

 

தலைமை செயலகத்தால் சுற்றறிக்கையில் குறிப்பிட பட்டு புலிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுடன் புலிகளின் பிரிவுகள் தலைமைக்கு தெரியாமல்  தொடர்புகள் பேணக்கூடாது...  இது நடை முறை விதி ...  எண்டு தானே சொன்னார்கள்... ???   அது பொய்யா...??  :huh:  :huh:  :huh:

யோகி விசாரணை முடிவடைந்து விலத்தியிருந்தார். இவர் மீண்டும் உயர் நிலைக்கு வராமல் பார்த்துக் கொண்டவர்கள் பாலா & சுப. தங்களின் பதவிக்காக.

பாலா அண்ணையும் தமிழ்செல்வன் அண்ணையும் நினைச்சு இருந்தாலும் யோகி அண்ணை மேலை வந்து இருக்க முடியாது...

மாத்தையாவிடம் இருந்து புலநாய்வு பிரிவின் பொறுப்பும் அரசியல் துறை பொறுப்பும் பறிக்கப்பட்டு தான் யோகி அண்ணையிடம் அரசியல் துறை வளங்கப்பட்டது... பறித்து நீண்ட காலத்துக்கு பிறகுதான் மாத்தையா கைது செய்யப்பட்டார்...

மாத்தையாவிடம் இருந்து பறித்த காரணம் என்னவோ அதே காரணத்துக்கு துணைப்பொறுப்பாக இருந்த யோகி அண்ணையும் துணை போனார் என்பது மாத்தையாவின் உடனான நெருக்கம் உறுதிப்படுத்த பட்டது...

Edited by தயா

சொல்ல போனால் சுபா விட அவரின் அண்ணன் மூர்த்தி கெட்டிக்காரன் ஆனால் அவரால் முன்னுக்கு வர முடியவில்லை நிர்வகசபையில் ஒரு பகுதி பொறுப்பு ஆனால் சுபா கையில் வைத்து இருந்த பாப்பா ...இன்பன் ..தங்கன் ...யோகன் ...சத்தி இப்படி பெரிய பட்டியல் இருக்கு இவைகளுக்கு சண்டை என்றால் ஊருக்க வோக்கியை இழுத்து விட்டு ஓடி திரிவங்கள் சனத்துக்கு சினிமா காட்டிக்கொண்டு தகுதியான பாலகுமாரன் வேறு இயக்க தலைவர் என்பதால் எந்த பொறுப்பும் இல்லை எல்லோரும் யோகி அண்ணையை எதிர் பார்க்க அரசியல் துறை பொறுப்பை நடேசன் அண்ணையிடம் என் கொடுத்தார்கள் என்று விளங்க வில்லை இதில் புலிகளுக்குலையே குழப்பம் ஆனால் நடேசன் அண்ணை வந்த பின் பலருக்கு காத்து போனது என்பது உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா! என்னாமாதிரி இந்த விபீடணன், சகுனி, எட்டப்பன், காக்கைவன்னியர்களையும், ஒன்றிணைத்து உலகமே வியக்கும் ஒரு படையைத், தலைவர் உருவாக்கினார்?. அவரைச் சூரியதேவன் என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா! என்னாமாதிரி இந்த விபீடணன், சகுனி, எட்டப்பன், காக்கைவன்னியர்களையும், ஒன்றிணைத்து உலகமே வியக்கும் ஒரு படையைத், தலைவர் உருவாக்கினார்?. அவரைச் சூரியதேவன் என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். :rolleyes:

 

 

கொஞ்சம் பொறுங்கோ

அவருக்கும் இருக்கு 

சிவனின் ருத்ர தாண்டவம்........... :(  :(  :(

அடேங்கப்பா! என்னாமாதிரி இந்த விபீடணன், சகுனி, எட்டப்பன், காக்கைவன்னியர்களையும், ஒன்றிணைத்து உலகமே வியக்கும் ஒரு படையைத், தலைவர் உருவாக்கினார்?. அவரைச் சூரியதேவன் என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். :rolleyes:

 

எல்லோருக்கும் நடிக்க வேடம் கொடுக்கப்படவில்லை அதனால் சிலர் ஐயகோ ஆயிரம் பொற்காசு என தர்மி கணக்கா ஓடி திரிந்தவர்களும் உண்டு போராட்ட மேடையில் என்பதையும் தேசியந்தின் தலைவர் நன்கு அறிவார் ஜால்ரக்கலால் போராட்டம் வளரவில்லை தியாகத்தால் வளர்த்தது ஆதலால் இங்கு அனைவரும் நாரதர்கள் இங்கினையும் பாடுவம் அங்கினையும் பாடுவம் எமது நோக்கம் எல்லாம் தமிழன் நிம்மதியா இருக்க கூடாது என்பதே . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ

அவருக்கும் இருக்கு 

சிவனின் ருத்ர தாண்டவம்........... :(  :(  :(

 

இந்தப் பினாமிகள் சிவனுக்கே தாண்டவம் ஆடக்கூடியவங்கள். :icon_mrgreen:  விஷ்னு மறுபடியும் பெண்ணுருவம் எடுத்துத்தான் காப்பாற்ற வேண்டும். அதுக்கும் பிரபாகரனுக்கு இரண்டாவது பெண்டாட்டியா என்றுதான் கத்துவாங்கள். :o  :o 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.