Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

பதில் அளிக்க பிந்தியமைக்கு வருந்துகிறேன்...

 

1.இரண்டு துப்பாக்கிகளும் சிறிலங்கா அரச படைகளின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை பிரதிபலிக்கிறது.

விடை சரி... அதோடு தமிழ் மக்களின் ஆயுத போரையும் பிரதிபலிக்கிறது...

 

2. தியாக தீபம் திலீபன் அண்ணா

விக்ரர் அண்ணா நுணா....

அஞ்சரன் சரியான பதிலை தந்து இருக்கிறார்...

Edited by தயா

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக்காவல்துறை தனது முதலாவது அணிவகுப்பு மரியாதையைத் தேசியத் தலைவர்  மேதகு வே. பிரபாகரனுக்குச் செலுத்திய ஆண்டு எது?

 

1991

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ ஆரம்பப் போரட்டத்தில்... பிரபல்யம் பெற்ற பெயர், ஊர்மிளா.

அவ‌ருக்கும்... உமா ம‌கேஸ்வ‌ர‌னுக்கும் இருந்த‌ தொட‌ர்புக‌ள்..... எப்ப‌டி இருந்த‌ன‌?

 

பூப்போன்ற திரியுக்க ஏனப்பா நாறலைக் கொண்டுவந்து கோக்கிறீங்க :(<_<

1991

மிகவும் சரியான பதில்

நந்தனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

மேதகு தலைவர் வே. பிரபாகரன் தமிழகத்தில் இந்திய அரசுக்கெதிராகச் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆண்டு எது?


அஞ்சரன் உங்களின் கேள்விக்குக் கொடுத்துள்ள பதில் சரியா பிழையா என்பது இன்னமும் தெளிவுபடுத்தவில்லை என்பதை நினைவூட்டிக் கொள்கின்றேன்

 

வாழ்க வளமுடன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
மேதகு தலைவர் வே. பிரபாகரன் தமிழகத்தில் இந்திய அரசுக்கெதிராகச் சாகும் வரைஉண்ணாவிரதம் மேற்கொண்ட ஆண்டு எது?

 

1986

கேணல் ராயு (அம்பலவாணர் நேமிநாதன்)

 

சரியா பிழையா தெரியவில்லை

மிகவும் சரியான பதில்

 

நந்தனுக்கு மிகவும் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

 

கேணல் ராயு என்பது சரியான விடை .

 

வாழ்த்துக்கள் புயல் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்.. தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு என்பதை முதலில் ஈழத்தில் அறிவித்த தலைவர் யார்..?!


தமிழீழம் பற்றிய குறிப்புகள் இங்கு>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D

1986

மிகவும் சரியான பதில்

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்.. தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு என்பதை முதலில் ஈழத்தில் அறிவித்த தலைவர் யார்..?!

தமிழீழம் பற்றிய குறிப்புகள் இங்கு>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 

இலங்கையில்.. தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு என்பதை முதலில் ஈழத்தில் அறிவித்த தலைவர் யார்..?!

தமிழீழம் பற்றிய குறிப்புகள் இங்கு>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D

C. சுந்தரலிங்கம்

 

 சரியா தவறா என்பது தெரியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

C. சுந்தரலிங்கம்

 

 சரியா தவறா என்பது தெரியவில்லை

 

மிகச் சரியான விடை.

 

1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents என்ற நூலை வெளியிட்டு தனித் தமிழீழம் கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.[6]

 

ஆதாரம்>>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

 

இக் கேள்விக்கான பதில் இறுப்பில் பங்குபெற்ற புங்கையூரனுக்கும் நன்றி.

 

மிகவும் பயனுள்ள வகையில் இத்தலைப்பை நகர்த்திச் செல்லும் எல்லா உறவுகளுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.

 

புயலாருக்கு இந்த விசேட பரிசு..

 

60961779_tamil-eelam-flag-tamil-shop---f

கடற்புலிகள் அமைப்பு உருவாக்கப்பட முதல்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்த கடல் அணிக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன..??! கடற்புலிகள் அமைப்பு எப்போ உருவாக்கப்பட்டது.. யார் தலைமையில்..??!

மிகச் சரியான விடை.

 

1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents என்ற நூலை வெளியிட்டு தனித் தமிழீழம் கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.[6]

 

ஆதாரம்>>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

 

இக் கேள்விக்கான பதில் இறுப்பில் பங்குபெற்ற புங்கையூரனுக்கும் நன்றி.

 

மிகவும் பயனுள்ள வகையில் இத்தலைப்பை நகர்த்திச் செல்லும் எல்லா உறவுகளுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.

 

புயலாருக்கு இந்த விசேட பரிசு..

 

60961779_tamil-eelam-flag-tamil-shop---f

கடற்புலிகள் அமைப்பு உருவாக்கப்பட முதல்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்த கடல் அணிக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன..??! கடற்புலிகள் அமைப்பு எப்போ உருவாக்கப்பட்டது.. யார் தலைமையில்..??!

கடல் அணிக்கு வழங்கப்பட்ட பெயர் கடல்புறா

 

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1984 அல்லது 1987

 

தலைமை சூசை

 

பெரும்பாலும் பதில்கள் தவறாக இருக்கலாமென நினைக்கின்றேன்.

 

தங்களின் பரிசிற்கு நெடுக்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

மிகச் சரியான விடை.

 

1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents என்ற நூலை வெளியிட்டு தனித் தமிழீழம் கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.[6]

 

ஆதாரம்>>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

 

இக் கேள்விக்கான பதில் இறுப்பில் பங்குபெற்ற புங்கையூரனுக்கும் நன்றி.

 

மிகவும் பயனுள்ள வகையில் இத்தலைப்பை நகர்த்திச் செல்லும் எல்லா உறவுகளுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.

 

புயலாருக்கு இந்த விசேட பரிசு..

 

60961779_tamil-eelam-flag-tamil-shop---f

கடற்புலிகள் அமைப்பு உருவாக்கப்பட முதல்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்த கடல் அணிக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன..??! கடற்புலிகள் அமைப்பு எப்போ உருவாக்கப்பட்டது.. யார் தலைமையில்..??!

 

கடல் புறா .

சூசை தலைமையில் ஆண்டு தெரியவில்லை புயல் கூறுவதும் சரியா இருக்கலாம் .

 

 

 

எனது கேள்வி .

 

1< மேஜர் டம்போ எந்த முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு அடைத்தார் டம்போ யார் ?

கடல் புறா .

சூசை தலைமையில் ஆண்டு தெரியவில்லை புயல் கூறுவதும் சரியா இருக்கலாம் .

 

 

 

எனது கேள்வி .

 

1< மேஜர் டம்போ எந்த முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு அடைத்தார் டம்போ யார் ?

சிலாபத்துறை இராணுவமுகாம் தாக்குதல்

 

காசிப்பிள்ளை தயாபரன் (மன்னார் மாவட்டம்)

 

வாழ்க வளமுடன்

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் காமினி திசநாயக்க குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஆண்டு எது?

சிலாபத்துறை இராணுவமுகாம் தாக்குதல்

 

காசிப்பிள்ளை தயாபரன் (மன்னார் மாவட்டம்)

 

வாழ்க வளமுடன்

 

நன்றி புயல் வாழ்த்துக்கள் .

 

டம்போ ஒரு கரும்புலி வீரன் என்பது இங்கு முக்கியம் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் .

 

கேள்வி .

2<மட்டக்கிளப்பு பகுதியில் வீரச்சாவு அடைத்த படைத்துறை புலனாய்வு தளபதி யார் ?

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகள் அமைப்பு உருவாக்கப்பட முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்த கடல் அணிக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன..??! கடற்புலிகள் அமைப்பு எப்போ உருவாக்கப்பட்டது.. யார் தலைமையில்..??!

கடல்ப்புறா,சூசை,1991

நன்றி புயல் வாழ்த்துக்கள் .

 

டம்போ ஒரு கரும்புலி வீரன் என்பது இங்கு முக்கியம் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் .

 

கேள்வி .

2<மட்டக்கிளப்பு பகுதியில் வீரச்சாவு அடைத்த படைத்துறை புலனாய்வு தளபதி யார் ?

தற்போதைய வினா சரியாக விளங்கவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல் அணிக்கு வழங்கப்பட்ட பெயர் கடல்புறா

 

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1984 அல்லது 1987

 

தலைமை சூசை

 

பெரும்பாலும் பதில்கள் தவறாக இருக்கலாமென நினைக்கின்றேன்.

 

தங்களின் பரிசிற்கு நெடுக்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

 

 

கடற்புலிகள் அமைப்பு உருவாக்கப்பட முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்த கடல் அணிக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன..??! கடற்புலிகள் அமைப்பு எப்போ உருவாக்கப்பட்டது.. யார் தலைமையில்..??!

கடல்ப்புறா,சூசை,1991

 

  • 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது. (கடற்புறா என்ற பெயரில் என்று நினைக்கிறோம்.)
  • 1990 களில் தாக்குதல் அணியாக (கடற்புலிகளாக) வடிவம் பெற்றது. (சூசை இதற்கு தலைமை தாங்கினார் என்று நினைக்கிறோம்.)

கடற்புலிகள் பற்றிய வரலாறு>>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

இந்த வரலாற்றியல் நிகழ்வை.. உறுதிசெய்யக் கூடிய வேறு ஆதாரங்கள் அல்லது சாட்சியங்களாக யாழ் உறவுகள் இருப்பின் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

 

 

மேற்படி வினாவிற்கு பதில் அளித்துள்ள புயல் மற்றும் நந்தனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் காமினி திசநாயக்க குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஆண்டு எது?

 

தமிழர்களின் நிலப் பறிப்பில் (குறிப்பாக தெந்தமிழீழத்தில்) முக்கிய சூத்திரதாரியாக விளங்கிய காமினி திசநாயக்காக்கா 1994 ஆக்டோபரில் ஒரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புயல் வாழ்த்துக்கள் .

 

டம்போ ஒரு கரும்புலி வீரன் என்பது இங்கு முக்கியம் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் .

 

கேள்வி .

2<மட்டக்கிளப்பு பகுதியில் வீரச்சாவு அடைத்த படைத்துறை புலனாய்வு தளபதி யார் ?

 

 

முரளியின் பிரிவு  காலத்தில் என்றால்

அத நெல்சன் அவர்களாக இருக்கும்....

 

  • 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது. (கடற்புறா என்ற பெயரில் என்று நினைக்கிறோம்.)
  • 1990 களில் தாக்குதல் அணியாக (கடற்புலிகளாக) வடிவம் பெற்றது. (சூசை இதற்கு தலைமை தாங்கினார் என்று நினைக்கிறோம்.)

கடற்புலிகள் பற்றிய வரலாறு>>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

இந்த வரலாற்றியல் நிகழ்வை.. உறுதிசெய்யக் கூடிய வேறு ஆதாரங்கள் அல்லது சாட்சியங்களாக யாழ் உறவுகள் இருப்பின் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

 

 

மேற்படி வினாவிற்கு பதில் அளித்துள்ள புயல் மற்றும் நந்தனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

 

தமிழர்களின் நிலப் பறிப்பில் (குறிப்பாக தெந்தமிழீழத்தில்) முக்கிய சூத்திரதாரியாக விளங்கிய காமினி திசநாயக்காக்கா 1994 ஆக்டோபரில் ஒரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

 

மிகவும் சரியான பதில்

நெடுக்ஸ்ஸிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்கவளமுடன்

முரளியின் பிரிவு  காலத்தில் என்றால்

அத நெல்சன் அவர்களாக இருக்கும்....

 

இல்லை அண்ணே தளபதி கேணல் ரமணன் மிக சிறந்த படைத்துறை புலனாய்வு போராளி தென்பகுதிக்கு சாள்ஸ் அண்ணை போல கிழக்கில் கேணல் ரமணன் பற்றி பொட்டம்மான் கூறிய கருத்து .

 

"ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.

தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று" என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.

நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சில் இறந்தோர் தொகை எவ்வளவு? குண்டுவீச்சு நடைபெற்ற ஆண்டு யாது?

  • கருத்துக்கள உறவுகள்

186,1995ம்  ஆண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.