Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

ஜ.என்.எஸ்.38 விவேகா

 

மிகவும் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

INS 38 விவேகன

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஒன்பது தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ASP யின் பெயர் என்ன?

சந்திரசேகரா

சந்திரசேகரா

மிகவும் சரியான பதில்
 
அர்ஜுனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

போயிஸ் இராணுவ முகாமில் வைத்து வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட சத்துருக்கொண்டான்  தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு? (துல்லியமாக எழுதவும்)

  • கருத்துக்கள உறவுகள்

184

184

மிகவும் துல்லியமான பதில்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப்புலிகள் பத்திரிகையின் முதலாவது குரல் வெளிவந்த ஆண்டு எது?

  • கருத்துக்கள உறவுகள்

1990

1990

தவறான பதில்
 
நந்தன் மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

யாழ் கோட்டையா.. மாங்குளமா என்பதில் குழப்பம் இருந்தது. யாழ் கோட்டை என்பதே சரி என்று நாங்களும் கருதுகிறோம்.

 

இவ்வினாவிற்கு விடைந்தந்துள்ள சிறி மற்றும் தயாண்ணா ஆகியோருக்கு நன்றி. இவ்விடை தொடர்பில்.. ஏதாவது திருத்தங்கள் இருந்தால் பிற உறவுகள் திருத்தங்களை முன்வைக்கலாம்

 

யாழ்கோட்டை 26.09.1990 இல் கைப்பற்றப்பட்டது (தியாகதீபம் திலீபனின் 3ம் ஆண்டுநினைவு நாளில்), மாங்குளம் 23.11.1990 இல் கைப்பற்றப்பட்டது.(மாவீரர்வாரம்)

விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப்புலிகள் பத்திரிகையின் முதலாவது குரல் வெளிவந்த ஆண்டு எது?

 

 

15.03.1984 முதலாவதுகுரல் வெளிவந்தது.

ஜொனி 95 தயாரிக்கப்பட்ட நாடு தமிழீழம் என்ற வாசகம் இருக்கலாம். அஞ்சரனின் முடிவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

 

வாழ்க வளமுடன்

 

அஞ்சரன் இந்தக் கேள்விக்கான பதில் சரியா என்பதை அறியத் தரவில்லை.

 

வாழ்க வளமுடன்

அஞ்சரன் எனது பதில் சரியா பிழையா என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை

15.03.1984 முதலாவதுகுரல் வெளிவந்தது.

மிகச் சரியான பதில்
 
சிறிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

வல்வெட்டி அல்லது தொண்டமானாறு சரியா?

 

வாழ்க வளமுடன்

தயா இதற்கான பதில் சரியா தவறா என்பதைச் சொல்லுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பத்திரிகைதான் 1984ல் இருந்து வெளிவந்தது.இதன் பின்னரான காலத்திலேயே விடுதலைப் புலிகள் பத்திரிகை வெளிவந்தது இதன் ஆசிரியராக இரவி இருந்தார்

களத்தில் பத்திரிகைதான் 1984ல் இருந்து வெளிவந்தது.இதன் பின்னரான காலத்திலேயே விடுதலைப் புலிகள் பத்திரிகை வெளிவந்தது இதன் ஆசிரியராக இரவி இருந்தார்

நந்தன் உங்கள் தகவல் முழுக்கத் தவறு 15.03.1984 என்பது முழுக்க முழுக்கச் சரி
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் உங்கள் தகவல் முழுக்கத் தவறு 15.03.1984 என்பது முழுக்க முழுக்கச் சரி

வாழ்க வளமுடன்

தவறுக்கு மன்னிக்கவும்

இலங்கைக் கடற்படையின் சாகரவர்த்தனாக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் சிதறடித்த ஆண்டு எது?


தவறுக்கு மன்னிக்கவும்

நந்தன் எங்களுக்குள் மன்னிப்பு என்ற சொற்கள் எல்லாம் எதற்கு, நாம் அனைவரும் தமிழர்கள் தங்கள் மனம் புண்பட
 
வேண்டும் என நான் நினைக்கவில்லை.
 
வாழ்க வளமுடன் 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக் கடற்படையின் சாகரவர்த்தனாக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் சிதறடித்த ஆண்டு எது?

நந்தன் எங்களுக்குள் மன்னிப்பு என்ற சொற்கள் எல்லாம் எதற்கு, நாம் அனைவரும் தமிழர்கள் தங்கள் மனம் புண்பட

வேண்டும் என நான் நினைக்கவில்லை.

வாழ்க வளமுடன்

1991

  • கருத்துக்கள உறவுகள்

பல வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ளக் கூடியதாக
இருக்கும் இந்தப் பதிவுகள் சற்று அவசரமாகச் செல்கின்றது போலவும்

தொடர்ந்து செல்லக் கடினமாகவும் இருக்கின்றது.
 

ஒருவரின் கேள்விக்கு சரியான விடை கிடைக்கும்வரை
அடுத்த கேள்வியைத் தாமதமாக்கலாம் என்பது என் கருத்து.

 

1991

1991 என்பது தவறான பதில் 
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கைக் கடற்படையின் சாகரவர்த்தனாக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் சிதறடித்த ஆண்டு எது?

 

 

 

1994

  • கருத்துக்கள உறவுகள்

சாகரவர்த்னா மூழ்கடிக்கப்பட்ட ஆண்டு 1993

1994

மிகவும் சரியான பதில்
 
வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
மற்றும் முயற்சித்த நந்தனுக்கும் மீராவுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

அருகிலை தான் சொல்கிறீர்கள்.. கொஞ்சம் பிரபல்யம் இல்லாத ஊர் எண்று சொல்லலாம்... ஊரிக்காட்டு , கம்பர்மலைக்கு அடுத்து வாற ஊர் ஆனால் உடுப்பிட்டி இல்லை... அதை இண்று மாலை சொல்கிறேன்...

கந்தகத்தையும் அரைத்தை கரியையும் தேவையான அளவில் சேர்த்து கலந்து கரிமரிந்து தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஒரு சின்ன மர உரலையும் மரத்தடியையும் உபயோகித்து கலப்பது வளக்கம்... அந்த உரலை கால்களுக்கு இடையில் வைத்து தலைவர் கலந்து கொண்டு இருந்த போது கந்தகம் சூடாகி வெடித்து எரிந்தது... !

கெருடாவில்

இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழ  போர்கள் ஆரம்பமான திகதிகள்?

முதன் முதலில் தமிழீழத் தேசியக்கொடி மேதகு தலைவர் பிரபாகரனால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்ட ஆண்டு எது?
 
முடிந்தால் மாதம் திகதி போன்றவற்றையும் எழுதலாம்  (எழுத்துக்கள் நீக்கப்பட்ட கொடி தான் தேசியக்கொடி என்பதை ஞாபகத்தில் வைக்கவும்)

கெருடாவில்


இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழ  போர்கள் ஆரம்பமான திகதிகள்?

இரண்டாம் கட்டப் போர் ஆரம்பம் 10.06.1990
 
மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் 18.04.1995
 
வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.