Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை – அனந்தி – சுமந்திரன் அமெரிக்கா பயணமாகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவை – அனந்தி – சுமந்திரன் அமெரிக்கா பயணமாகின்றனர்:-

28 அக்டோபர் 2013



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவருமே இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

அமெரிக்கத் தமிழ்;ப் பேரவையினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொண்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளனர்.

இதேவேளை, அமெரிக்க அரசாங்கத் தரப்பினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் (எழிலன்) அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிய வருகிறது
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98224/language/ta-IN/article.aspx

மாவை – அனந்தி – சுமந்திரன் அமெரிக்கா பயணமாகின்றனர்:-

28 அக்டோபர் 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவருமே இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

அமெரிக்கத் தமிழ்;ப் பேரவையினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொண்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளனர்.

இதேவேளை, அமெரிக்க அரசாங்கத் தரப்பினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் (எழிலன்) அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிய வருகிறது

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98224/language/ta-IN/article.aspx

 

வசனத்துக்கு வசனம் பந்திக்குப் பந்தி எண்டு அமேரிக்கா பயணம் அமேரிக்கா பயணம் எண்டெல்லோ இருக்கு!

 

இது செய்தியா அல்லது பறையா? 

 

இந்த செய்தி எழுதியவர்கள் அதை பிரசுரித்தவர்கள் வெட்டி ஓட்டுபர்கள் இதெல்லாம் பார்க்க மாட்டார்களா? 

 

தமிலநேண்டால் எதையும் நக்கி தின்பான் என்றில்லாமல் தரத்துக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கோ. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசனத்துக்கு வசனம் பந்திக்குப் பந்தி எண்டு அமேரிக்கா பயணம் அமேரிக்கா பயணம் எண்டெல்லோ இருக்கு!

 

இது செய்தியா அல்லது பறையா? 

 

இந்த செய்தி எழுதியவர்கள் அதை பிரசுரித்தவர்கள் வெட்டி ஓட்டுபர்கள் இதெல்லாம் பார்க்க மாட்டார்களா? 

 

தமிலநேண்டால் எதையும் நக்கி தின்பான் என்றில்லாமல் தரத்துக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கோ.

குளோபல் தமிழ் நியூஸ்காரர்களுக்கு ஒரு வரிச் செய்தியாகக் கிடைத்திருக்கும். அதுதான் திரும்பத் திரும்ப ஒன்றையே எழுதியிருக்கின்றார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இவர்களுடன் அமெரிக்கா போகின்றாராம்.

"அமெரிக்கத் தமிழ்ப் பேரவை" இதுவரையில் கேள்விப்படாத பெயர். எந்த ஊர், DC யா? 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் நாளைய தினம் ஐக்கிய அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். கூட்டமைப்பின் பொது செயலாளர், நாடளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே, நாளை அமெரிக்கா செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அமெரிக்கா செல்கின்றனர்.

இதன் போது அவர்கள் இந்த நிகழ்வுக்கு மேலதிகமாக, அமெரிக்காவின் அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9761:2013-10-27-21-16-16&catid=1:latest-news&Itemid=18

ஞாயிறு மாலை கனடா ஐயப்பன் கோயிலில் இவர்களின் கூட்டம் இருக்கு ,எட்டிப்பார்த்தால் போச்சு ?

கனடாவிற்கு சுமந்திரன் மாத்திரம் தான் வருகின்றார் .மற்றவர்களிற்கு விசா கிடைத்தால் வருவார்கள் .

ஞாயிறு மாலை கனடா ஐயப்பன் கோயிலில் இவர்களின் கூட்டம் இருக்கு ,எட்டிப்பார்த்தால் போச்சு ?

எட்டிப்பார்த்து விட்டீர்கள் .நடந்தவற்றை உள்ளபடி எழுதுங்கள் .வன்னி புஷ்பா கேட்ட கேள்விக்கு சுமந்திரன் அளித்தபதிலையும் .,சபையில் எழுந்த கைதட்டல் உட்பட .

சுமந்திரன் மட்டும் தான் வந்திருந்தார் .

மிக தெளிவாக சுருக்கமாக "மாகாண சபை தேர்தலும் சமகால அரசியலும் " என்ற தலைப்புடன் எதுவித குறிப்பும் இன்றி பேசினார் .

முதல்வர் தெரிவு ,தேர்தல் வெற்றி ,மந்திரிகள் தெரிவு ,மாகாணசபையின் அதிகாரங்களும் அதை செயற்படுத்துதலும் ,கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுதல், தமிழர்களின் அரசியல் தீர்வு ,புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு

இவைகள்  தான் அவர் பேச்சில் முக்கிய சாராம்சம் .

முதல்வராக அனைத்து கட்சிகளும் மாவையை பிரேரித்த நிலையில் அரசியலுக்கு புதுமுகமாகவும் அதைவிட மிக புலமை சட்ட நுணுக்கங்களில் மிக புலமை வாய்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று சம்பந்தர் தான் விக்கியை கொண்டுவந்ததாக் சொன்னார் .

மந்திரி பதவிக்கு அடிபட்டவர்கள் எவருக்கும் மந்திரி பதவி கொடுக்காமல் தராரத்தின் அடிப்படையில் மந்திரி பதவி வழங்கபட்டதாவும் சொன்னார் .முதலாவது மாகாண சபை அமர்வில் ஆளுநருடன் சேர்ந்து திறப்பு விழாவை தொடங்கிவிட்டு தனது உரையில் வடமாகாண சபை முதல் வேலையாக ஆளுனரை மாற்றவேண்டும் என்று விக்கி சொன்னாராம் .

இப்போ இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி  எமது மண் பறிபோவதை தடுப்பதும் போரால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவுவதும் தான்  முதல் வேலை என்றார் ,இந்த மாகாண சபை அதிகாரங்களுடன்   இதுதான் எமது அரசியல் தீர்வு என்று போட்டு குழப்ப வேண்டாம் எமது அரசியல் தீர்வு பதின்மூன்றிற்க்கும்  அப்பால் அது கிழக்கு மாகாணசபையுடன் சேர்ந்தே இருக்கும் அதற்கான வேலைத்திட்டங்கள் முஸ்லிம் தரப்புகளுடன் ஏற்கனவே ஆரம்பிவிட்டதகாக சொன்னார் .முஸ்லிம் மக்களை நியாயமற்ற முறையில் பலாத்காரமாக சொந்தமண்ணில் இருந்து வெளியேற்றிய துரோகத்தை என்றும் நியாயபடுத்த முடியாது என்றும் சொன்னார்

புலம் பெயந்தவர்களின் பங்கு தமக்கு ஒத்தாசை தருவதும் அவரவர் நாடுகளில் தீர்விற்கான அழுத்தத்தை கொடுக்க வைப்பதும் என்று சொன்னார் .

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் பலவந்தமாகமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் குறித்தும், அவ்விடங்களில் சொந்தக்கார்ர்களகிய தமிழ் மக்களை அவர்களுக்கு பெற்று கொடுப்பது பற்றியும் நிச்சயம் பேசியிருப்பார். அர்ஜன் உங்களுக்கு அவ்விடயத்தில் பெரிதாக interest இல்லாத்தால் கவனித்திருக்க மாட்டீர்கள்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


இதன் போது அவர்கள் இந்த நிகழ்வுக்கு மேலதிகமாக, அமெரிக்காவின் அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

ஓ அப்படியா. இவர்கள் பேசும் போது அவர்களுடைய முகபாவம் உண்மையா பொய்யா என்று தெரியும் :icon_mrgreen:

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன் மட்டும் தான் வந்திருந்தார் .

மிக தெளிவாக சுருக்கமாக "மாகாண சபை தேர்தலும் சமகால அரசியலும் " என்ற தலைப்புடன் எதுவித குறிப்பும் இன்றி பேசினார் .

முதல்வர் தெரிவு ,தேர்தல் வெற்றி ,மந்திரிகள் தெரிவு ,மாகாணசபையின் அதிகாரங்களும் அதை செயற்படுத்துதலும் ,கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுதல், தமிழர்களின் அரசியல் தீர்வு ,புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு

இவைகள்  தான் அவர் பேச்சில் முக்கிய சாராம்சம் .

முதல்வராக அனைத்து கட்சிகளும் மாவையை பிரேரித்த நிலையில் அரசியலுக்கு புதுமுகமாகவும் அதைவிட மிக புலமை சட்ட நுணுக்கங்களில் மிக புலமை வாய்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று சம்பந்தர் தான் விக்கியை கொண்டுவந்ததாக் சொன்னார் .

மந்திரி பதவிக்கு அடிபட்டவர்கள் எவருக்கும் மந்திரி பதவி கொடுக்காமல் தராரத்தின் அடிப்படையில் மந்திரி பதவி வழங்கபட்டதாவும் சொன்னார் .முதலாவது மாகாண சபை அமர்வில் ஆளுநருடன் சேர்ந்து திறப்பு விழாவை தொடங்கிவிட்டு தனது உரையில் வடமாகாண சபை முதல் வேலையாக ஆளுனரை மாற்றவேண்டும் என்று விக்கி சொன்னாராம் .

இப்போ இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி  எமது மண் பறிபோவதை தடுப்பதும் போரால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவுவதும் தான்  முதல் வேலை என்றார் ,இந்த மாகாண சபை அதிகாரங்களுடன்   இதுதான் எமது அரசியல் தீர்வு என்று போட்டு குழப்ப வேண்டாம் எமது அரசியல் தீர்வு பதின்மூன்றிற்க்கும்  அப்பால் அது கிழக்கு மாகாணசபையுடன் சேர்ந்தே இருக்கும் அதற்கான வேலைத்திட்டங்கள் முஸ்லிம் தரப்புகளுடன் ஏற்கனவே ஆரம்பிவிட்டதகாக சொன்னார் .முஸ்லிம் மக்களை நியாயமற்ற முறையில் பலாத்காரமாக சொந்தமண்ணில் இருந்து வெளியேற்றிய துரோகத்தை என்றும் நியாயபடுத்த முடியாது என்றும் சொன்னார்

புலம் பெயந்தவர்களின் பங்கு தமக்கு ஒத்தாசை தருவதும் அவரவர் நாடுகளில் தீர்விற்கான அழுத்தத்தை கொடுக்க வைப்பதும் என்று சொன்னார் .

என்ன ஒரு 150 பேர் வந்திருப்பினம். அது சரி நக்கீரனின் சிங்கள பகுதியில் உள்ள பாற்பண்ணை பற்றி எதுவும் பேசலையா :icon_mrgreen:  :icon_idea:

என்ன ஒரு 150 பேர் வந்திருப்பினம். 

ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் திரள்ளாக மக்கள் வந்திருந்தார்கள் .பலருடைய கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கொடுத்திருந்தார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் திரள்ளாக மக்கள் வந்திருந்தார்கள் .பலருடைய கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கொடுத்திருந்தார் .

பெரும் திரள் என்றால்? அந்த மண்டபம் அந்தளவு பெரியதா?  :)  :)

இது ஒரு சாதாரண கோவில் மண்டபம்

அங்கு எடுத்த ஒளிப்பதிவை பார்த்தேன்.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) நன்றி..... இதன் ஒளிப்பதிவை பார்த்தேன்

பெரும் திரள் என்றால்? அந்த மண்டபம் அந்தளவு பெரியதா?  :)  :)

இது ஒரு சாதாரண கோவில் மண்டபம்

அங்கு எடுத்த ஒளிப்பதிவை பார்த்தேன்.... :icon_idea:

அண்ணை, தமிழ் நாட்டில் பிறக்க வேண்டிய நீங்கள் கொஞ்சம் தள்ளி பிறந்து விட்டீர்கள் .

அண்ணை, தமிழ் நாட்டில் பிறக்க வேண்டிய நீங்கள் கொஞ்சம் தள்ளி பிறந்து விட்டீர்கள் .

25 000 வந்தால் கூட இது எல்லம் அரசியல் எண்டும் நீங்கள் சொல்லுறீயள்.... நாங்கள் கேக்கிறம்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை, தமிழ் நாட்டில் பிறக்க வேண்டிய நீங்கள் கொஞ்சம் தள்ளி பிறந்து விட்டீர்கள் .

https://www.facebook.com/photo.php?fbid=706759269336047&set=a.360644397280871.93395.243269345685044&type=1&theater

 

ஓம் அண்ணோய்... அவர்களுக்கு உள்ள தன்மானம் இணக்க அரசியல் பேசும் சிலருக்கு  இல்லையே...சிங்களவன் எவ்வளவு அடித்தாலும் அவன் காலை நக்குவாங்க.

மேலே உள்ள இணைப்பை பாருங்கள் அது தான் பெரும் திரள் என்பது...

அருச்சுன் 100% சரி.

 

நீங்கள் ஒப்பிடுவது யானைக் குட்டியும், தாய் முயலும் என்றால் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணக்க அரசியல் பேசும் கிழடுகளின் பிள்ளைகள் எல்லாம் வேற்று இனத்தவரை தான் மணம் முடித்துள்ளானர். கனடாவில் உள்ள இவர்களின் வால்பிடிகளின் பிள்ளைகளும் வேற்று இனத்தவரை தான் மணம் முடித்துள்ளனர்....அதுக்குள்ளே இந்த கிழடுகளுக்கு இணக்க அரசியல் வேண்டி கிடக்குது

இந்த இணக்க அரசியல் பேசும் கிழடுகளின் பிள்ளைகள் எல்லாம் வேற்று இனத்தவரை தான் மணம் முடித்துள்ளானர். கனடாவில் உள்ள இவர்களின் வால்பிடிகளின் பிள்ளைகளும் வேற்று இனத்தவரை தான் மணம் முடித்துள்ளனர்....அதுக்குள்ளே இந்த கிழடுகளுக்கு இணக்க அரசியல் வேண்டி கிடக்குது

 

இப்பதான் இந்த பக்கம் குளிர் வந்து இறங்கியிருக்கு வடதுருவத்திலை நல்லாய் விழுகுது போலை. கொஞ்சம் சுடான இடத்துக்கு தள்ளிப்போனால் கொஞ்சம் தணியும்.

 

உடம்போடை என்றால் மருந்தோடை போகும். மற்றதெல்லாத்துக்கும் மந்திரிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஐயனார் கோவில் ஐயரோடை கதைச்சு பார்த்தால்..... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் இந்த பக்கம் குளிர் வந்து இறங்கியிருக்கு வடதுருவத்திலை நல்லாய் விழுகுது போலை. கொஞ்சம் சுடான இடத்துக்கு தள்ளிப்போனால் கொஞ்சம் தணியும்.

 

உடம்போடை என்றால் மருந்தோடை போகும். மற்றதெல்லாத்துக்கும் மந்திரிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஐயனார் கோவில் ஐயரோடை கதைச்சு பார்த்தால்..... :D

ஒமுங்கோ ...அய்யனார் கோவில் மண்டபத்தை வரி பணம் செலுத்தாமல் அரசியல் கூட்டங்களுக்கு பயன் படுத்தலாமா என்று ஐயரோடு கதைத்து பார்கலாம் என்று தோன்றுது...how is this Mr.Nak....... :lol:

ஐயனார் போவில் தனி மனித சொத்தா அல்லது அறக்கட்டளை ஒன்றின் கீழ் இயங்குவதா? அறக்கட்டளையாயின் அங்கு வரி இருக்க முடியாதே!

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயனார் போவில் தனி மனித சொத்தா அல்லது அறக்கட்டளை ஒன்றின் கீழ் இயங்குவதா? அறக்கட்டளையாயின் அங்கு வரி இருக்க முடியாதே!

அறக்கட்டளை தான்.... அதை அரசியல் கூட்டங்களுக்கு உபயோகிக்கலாமா?  கனடிய சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றன என்று தான் பார்க்கனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.