Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான்: - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன்.

Featured Replies

உண்மை

  • Replies 57
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இந்த இறுதி வரிகள் விளங்கவில்லை. ஆனால் இந்தியாவை என்று மேற்குலகம் தன் பைக்குள் போடுதோ அப்போதுதான் சாதகமான மாற்றங்கள் ஏற்பட ஒரு வழி கிடைக்கும்.

 

 

பொருளாதாரமும்

நாட்டின் கொள்ளவும் (கேள்வி) தான் இனி  பைக்குள் போடுவதைத்தீர்மானிக்கும் காரணிகளாக தொடர்ந்து இருக்குமாயின்....

இந்தியாவின் கைக்குள்தான் மற்றவர்கள் போவர்........... :(  :(  :(

இந்தியா எப்போதும் இன்னும் குறைந்தது 20 வருடங்களுக்காவது தமிழர்களுக்கு சாதகமாக செயல்பட மாட்டாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.. 

 

இந்திய அரச இயந்திரம் ஜனநாயக விழுமியங்களை இந்திரா காந்தியோடு தொலைத்து விட்டு இண்று  முதலாளிகளின் அரசாக முதலாளித்துவ கொள்கைகளோடு இயங்கி கொண்டு இருக்கிறது...    இதை திட்டமிட்ட  நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசு எண்று தான் சொல்ல முடியும்...  அந்த நிறுவன மயம்த்தோடு ஊழல்களும் தலைவிரித்தாடும் போது கேக்கவே வேண்டியதே இல்லை... 

 

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கின்றனவோ அவ்வளவு தூரம் இலங்கை சிங்களவன் அரசை  ஆதரித்து கொண்டு தான் இருக்கும்...   ஒருவேளை அந்த முதலீடுகளுக்கு பாதிப்பு வரும் எனும் போது மட்டுமே பிரச்சினைகளை கிழப்பும்...  அப்படி ஒரு சந்தர்ப்பம் வர வாய்ப்பே இல்லை... 

 

இந்த சின்ன விடயத்தை புரியாமல் இந்தியா புலிகளின் மனித உரிமையை கண்டு கொதிச்சு போய் புலிகளை அழிக்க துணை போனது எண்ட கதைகளை உங்கட வீட்டு பூனைக்குட்டிகளுக்கு சொல்லி மகிழுங்கள்... 

இடதுசாரி புத்தகங்கள் வாசிக்க தொடங்கிவிட்டீர்கள் போலிருக்கு ,எல்லாவரிற்கும் முதலாளித்துவம் ,முதலாளி என்று தொடங்கிவிடுவார்கள் ,அவற்றில் ஓரளவு உண்மைகள் இருந்தாலும் முழு உலக ஒழுங்கும் அதன் அடிப்படையில் இயங்குவதில்லை .

புலிகளின் மனித உரிமை பற்றி நான் எங்கு எழுதியிருக்கின்றேன் ,நீங்காளாக எதையோ கற்பனை எல்லாம் செய்து என்ரை தலையில் கொட்டவேண்டாம் .

விசுகர் உங்களுக்கு விளங்காத விசயத்தை வாசிக்காமல் விடுங்கோ ? எல்லாருக்கும் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

வெளக்கெண்ணைகளா... அவன் அவன் வழிக்கு போவான்.. இனிமேல் கிந்தியா வந்து  வாயில் ஊம்... வைத்துவிடும் எனும் சொல்லும் நபர்களுக்கு..எவனும் எவன் கையும் பிச்சை ஏந்த ஆகாது.. ஏம்பா உங்கள என்ன தெருவில் பெத்து போட்டு போய்டார்களா? பிச்சை கார்ரகளா நீங்கள்? நாங்கள் இருக்கிறம்..நாங்கள் உங்களுக்கு செய்வம் .. அல்லகை பேச்சை எல்லாம் கேட்க வேணாம் :rolleyes:

இடதுசாரி புத்தகங்கள் வாசிக்க தொடங்கிவிட்டீர்கள் போலிருக்கு ,எல்லாவரிற்கும் முதலாளித்துவம் ,முதலாளி என்று தொடங்கிவிடுவார்கள் ,அவற்றில் ஓரளவு உண்மைகள் இருந்தாலும் முழு உலக ஒழுங்கும் அதன் அடிப்படையில் இயங்குவதில்லை .

புலிகளின் மனித உரிமை பற்றி நான் எங்கு எழுதியிருக்கின்றேன் ,நீங்காளாக எதையோ கற்பனை எல்லாம் செய்து என்ரை தலையில் கொட்டவேண்டாம் .

விசுகர் உங்களுக்கு விளங்காத விசயத்தை வாசிக்காமல் விடுங்கோ ? எல்லாருக்கும் நல்லது .

 

உலக ஒழுங்கு பொருளாதார நலன்களை மட்டும் முன்நிறுத்தியே இயங்குகிறது...  இதில் இந்தியா மட்டும் விதி விலக்காக  மனித உரிமையை முன்நிறுத்தி நகருகிறது எண்டது குழந்தை பிள்ளைகளுக்கு சொல்லும் கதை... 

 

இந்தியா என்ன...  உதாரணத்துக்கு  இந்த  பா. சிதம்பரமே தமிழ் மக்களுக்காக இலங்கை அரசை எதிர்க்க முன்வர மாட்டார்...   அவரின் பலமான முதலீடு Airtel  தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இலங்கையில் செய்யப்பட்டு இருக்கின்றது...  அதனை இழக்க அவர் முன்வர மாட்டார் என்பது மட்டுமே உண்மை.. 

 

மன்மோகன் தனது பாராளுமண்ற அரசியலுக்காக  இலங்கை செல்லாத போது  இலங்கையில் முதலீடு செய்து இருந்த நிறுவனங்களின் ஊடகங்கள்  மன்மோக தவறு செய்கிறார் இலங்கையில் சீனாவின் கால்களை பரவ செய்ய வளி செய்கிறார் எண்று பொரிந்து தள்ளியவைகளை படித்தும் இருப்பீர்கள்...   இது தான் இந்தியா... 

 

அவர்களுக்கு மனித உரிமை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது...   கவனம் எல்லாம் ஒண்றில் மட்டும் தான் அது பணம்... 

Edited by தயா

உங்களின் இந்த இறுதி வரிகள் விளங்கவில்லை. ஆனால் இந்தியாவை என்று மேற்குலகம் தன் பைக்குள் போடுதோ அப்போதுதான் சாதகமான மாற்றங்கள் ஏற்பட ஒரு வழி கிடைக்கும்.

 

இசை: நான் சொல்ல வந்தது என்ன என்றால்..சிங்களவரும் தமிழரும் சேர்ந்து இந்தியாவை கலைத்தார்கள்..அதன் பின் இன்றுவரை சிங்களவருக்கும் (பொருளாதார) தமிழருக்கும் (உயிர், உடைமைகள், பொருளாதார) அழிவு தான் இன்றுவரை... இனி இலங்கை போர்குற்ற அடிப்படையில் மேற்குலகுடன் ஒரே முரண்பாட்டுடன் தான் இருக்கும்...ஆகவே மேற்குலகின் பக்கமும் இலங்கை சாய முடியாது ..... இதை இந்தியா திட்டமிட்டு செய்ததா அல்லது தானே நடந்ததா தெரியாது...அனால் இலங்கையின் நிலை இந்தியாவுக்கு தான் இப்போதும் சாதகம்...

(இதன் அடிப்படையில் தமிழ்நாடு கொதிப்பதும் இந்திய அரசுக்கு இரண்டுவகையில் இலாபம் ஒன்று தமிழ்நாட்டின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக தணியும்...இரண்டாவது தாங்கள் தமிழ்நாட்டுக்கு பயபடுவது போல் காட்டி இலங்கைக்கு இன்னும் தண்ணி காட்டலாம் --- வைகோ சீமானின் போராட்டம் எல்லாம் இப்போது அவ்வளவாக தடுக்கபாடாதது இதன் அடிப்படையில் இருக்கலாம்... மற்றும் UK and USA இலங்கையை கண்டிப்பது சீன தொடர்பையும் குறைத்து இந்தியாவின் கீழ் முற்றாக வரசெய்யவோ தெரியாது... :) உலக ஒழுங்கை பார்த்தால் இப்போது இந்தியா தான் US and Western நாடுகளின் preference)

பி.கு: இது எனது பார்வை மட்டுமே

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா அப்படி உலகநாடுகளுடன் இராஜதந்திர ரீதியாக நடந்து இருந்தால் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் அடி வாங்க தேவை இல்லை.
 
சிறிலங்கா இந்தியாவின் வாக்கை பெற (ஜெனிவா) சில நடிப்புகளை செய்து கொண்டு இருக்கிறது. அத்தோடு இந்திரா காந்தியின் காலம் போல் இந்திய அரசு தமிழ் பக்கம் சாயாமலும் பார்த்துக் கொள்கிறது.

 

இந்தியா அப்படி உலகநாடுகளுடன் இராஜதந்திர ரீதியாக நடந்து இருந்தால் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் அடி வாங்க தேவை இல்லை.
 
சிறிலங்கா இந்தியாவின் வாக்கை பெற (ஜெனிவா) சில நடிப்புகளை செய்து கொண்டு இருக்கிறது. அத்தோடு இந்திரா காந்தியின் காலம் போல் இந்திய அரசு தமிழ் பக்கம் சாயாமலும் பார்த்துக் கொள்கிறது.

 

 

இந்தியா பாகிஸ்தானிடம் அடிவாங்குவது என்பது நகைப்புக்கிடமானது....உங்களுக்கே தெரியும்--இந்தியாவில் குண்டுவெடிக்க வைக்க மட்டும் தான் பாகிஸ்தானால் முடியும்...அதன் பலனை தான் இப்போது பாகிஸ்தான் அறுவடை செய்கிறது....

 

சீனாவும் இந்தியாவும் முரண்படுவது தங்களுக்கு சம்பந்தம் இல்லாத இமயமலை தொடரை எப்படி பங்கு போடுவது என்பதற்காக.....

 

நாங்கள் இந்தியாவில் உள்ள கோபத்தில் அதை பழிக்க வேண்டியது தான் :) (வேறு என்ன செய்ய முடியும்)

 

இந்தியா பாலும் தேனும் ஓடும் நாடு அல்ல... ஆனால் உலகின் எந்த அரங்கிலும் மூன்றாம் உலக நாடுகளை வளர்ந்த நாடுகள் மிதிக்காமல் இருப்பதற்காக எப்போதும் குரல் கொடுக்கும் நாடு... ஆனால்..இந்தியாவும் முன்னேற முன்னேற அந்த குரலின் வீரியம் குறைகிறது :(

 

இந்தியா தான் உலகின் பெரும் ஆயுத சந்தை ஆகவே மற்ற நாடுகள் பாகிஸ்தானையும் சீனாவையும் இப்போது தடுக்குமா...அது இந்தியாவுக்கும் தெரியும் ஆகவே தான் அவர்களும் உலக நாடுகளுக்கு காட்டுவத்ற்காக

செவ்வயுக்கு விண்கலம் அனுப்புகிறார்கள்

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.