Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெடிகள் முழங்க தமிழர் பொங்கினர் பொங்கலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகத்துடன் மக்கள் பொங்கல் பானை ஏற்றி பொங்கல் பொங்கியமையை இன்று பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக இருந்தது.

விவசாயிகள் அனைவரும் வயலில் விளைந்த அரிசியில் இன்றைய தினம் பொங்கல் பொங்கி  சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி செலுத்துவர்.

அதன்படி வீடுகள், ஆலயங்கள்,வியாபார நிலையங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களிலும் மக்கள்  பொங்கல் செய்வது வழக்கம். அதற்கமைய இன்றைய தைத்திருநாளிலும் பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது.

இதேவேளை, ஆலயங்களிலும் விசேடவழிபாடுகளும் ரதோற்சவமும் இடம்பெற்றன. மேலும் வழமைக்கு மாறாக இம்முறை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  

 

001.JPG

 

00%281%29.jpg

 

22221.JPG

 

21.JPG

 

2221.JPG

 

221%281%29.jpg

 

0001.JPG

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=300632574314290487#sthash.KqGRwOUX.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

1512665_655464431183519_1731954918_n.jpg

 

ஹலோ உதயன்.. இவங்களுமா.. வெடிவெடிச்சு உற்சாகத்தோட பொங்கலைக் கொண்டாடினாங்க.

 

வர வர உதயன்.. தன்னை.. நகர்ப்புற நாகரிக பத்திரிகையா மாற்றிக் கொண்டு வாறது போல இருக்குது. எதுக்கும் முச்சந்தி முரளியை மறந்திட வேண்டாம். :rolleyes::(

1512665_655464431183519_1731954918_n.jpg

 

ஹலோ உதயன்.. இவங்களுமா.. வெடிவெடிச்சு உற்சாகத்தோட பொங்கலைக் கொண்டாடினாங்க.

 

வர வர உதயன்.. தன்னை.. நகர்ப்புற நாகரிக பத்திரிகையா மாற்றிக் கொண்டு வாறது போல இருக்குது. எதுக்கும் முச்சந்தி முரளியை மறந்திட வேண்டாம். :rolleyes::(

 

இப்ப இருக்கும் வீடு விளையாட இடம் காணாமல் இருப்பதால் கொஞ்சம் பெரிய வீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கும் என் மகனிடம் நேற்று இப் படங்களைக் காட்டினேன்... ஆள் கொஞ்ச நேரம் பார்த்துட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1512665_655464431183519_1731954918_n.jpg

 

ஹலோ உதயன்.. இவங்களுமா.. வெடிவெடிச்சு உற்சாகத்தோட பொங்கலைக் கொண்டாடினாங்க.

 

வர வர உதயன்.. தன்னை.. நகர்ப்புற நாகரிக பத்திரிகையா மாற்றிக் கொண்டு வாறது போல இருக்குது. எதுக்கும் முச்சந்தி முரளியை மறந்திட வேண்டாம். :rolleyes::(

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கைடை ஆதஙம் புரியுது.அதுக்கு அவர்களும் ஒத்து உளைக்க வேனும்.வேலை இருந்தும் போக மாட்டொம் என்பவர்கலை எனன பண்ணவது. :unsure:

1512665_655464431183519_1731954918_n.jpg

 

ஹலோ உதயன்.. இவங்களுமா.. வெடிவெடிச்சு உற்சாகத்தோட பொங்கலைக் கொண்டாடினாங்க.

 

வர வர உதயன்.. தன்னை.. நகர்ப்புற நாகரிக பத்திரிகையா மாற்றிக் கொண்டு வாறது போல இருக்குது. எதுக்கும் முச்சந்தி முரளியை மறந்திட வேண்டாம். :rolleyes::(

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1512665_655464431183519_1731954918_n.jpg

 

ஹலோ உதயன்.. இவங்களுமா.. வெடிவெடிச்சு உற்சாகத்தோட பொங்கலைக் கொண்டாடினாங்க.

 

வர வர உதயன்.. தன்னை.. நகர்ப்புற நாகரிக பத்திரிகையா மாற்றிக் கொண்டு வாறது போல இருக்குது. எதுக்கும் முச்சந்தி முரளியை மறந்திட வேண்டாம். :rolleyes::(

 
கை இருக்கு....
கால் இருக்கு....
பரந்த மனம் இருக்கு....
பரந்த வெளியிருக்கு.....
எடடி மண்வெட்டியை...
நடடி மரவள்ளியை.....
 
பிரச்சனை என பரிதவிச்சு....
ஓடினரடி உனை மறந்து.....
வாழ்கின்றனரடி பகட்டு பட்டுமேனியாய்......
 
உனை நினைத்து கவிதை கதை....
ஆயிரம் எழுதுவரடி.......
ஆனால் எட்டியும்....
பார்க்க மாட்டாரடி.....

வட இலங்கையில், மழையால் களையிழந்த பொங்கல் பண்டிகை
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 ஜனவரி, 2014 - 18:28 ஜிஎம்டி
Facebook
Twitter
Google+
பகிர்க
நண்பருக்கு அனுப்ப
பக்கத்தை அச்சிடுக

குறைந்த உற்சாகத்துடன் வட பகுதியில் பொங்கல் பண்டிகை.
இலங்கையின் வடபகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
எனினும் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆலயங்களில் விசேட பொங்கல் மற்றம் வழிபாடுகள் என்பன நடைபெற்றிருக்கின்றன.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் தமிழர் திருநாளாகிய இன்று பொங்கல் வைக்கப்பட்டு விசேட ஆராதனைகளும் நடைபெற்றிருக்கின்றன.
இம்முறை சரியாக மழை பெய்யவில்லை, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அதன் காரணமாகவே பொங்கல் இம்முறை சோபிக்கவில்லை என்று வட மாகாணத்திலுள்ள பல விவசாயிகள் கூறுகின்றனர்.
பருவம் தப்பி மழை பெய்த காரணத்தினால் சிறிய அளவில் தப்பிப் பிழைத்துள்ள வயல்களில் அறுவடையும் இம்முறை பிந்தியிருக்கின்றது என்று எமது செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த வருடம் அறுவடை காலத்தின் போது பெய்த கடும் மழை, வெள்ளம் காரணமாக அறுவடை பெருமளவில் பாதிக்கப்பட்டது, விவசாயிகளும் நட்டமடைந்தார்கள். இதனால் வங்கிகளில் பெற்ற கடன்களை அடைக்கமுடியாத நிலையேற்பட்டது.
இருந்தும், மேலும் கடன்பட்டு செய்த விவசாயமும் வறட்சியினால் இந்த வருடம் பாதிக்கப்பட்டிருப்பதனால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் விவசாயிகள் கவலையடைந்திருப்பதாக பல விவசாயிகள் கூறுகின்றார்.

 

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/01/140114_pongal_srilanka.shtml

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.