Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பசுமையான நினைவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி .....

ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்வை தரும் ..செவிந்தியர்கள் ..அம்பு எய்யும் காட்சிகளில் எல்லாம் சிலிர்ப்பு ஏற்படும் ..ஒரு கதையில் மட்டும் மாயாவி இறந்துவிடும் சம்பவத்தை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.அழுகையாக வந்தது ..வெறும் மீன் மட்டுமே சாப்பிட்டு வாழும் புலி ,சிங்கம் .. மற்ற எல்லா விலங்குகளிடமும் அன்பாக கலந்துவாழும் ஈடன் கார்டன் தீவு ..பசுமையான பதிவு ..முகமூடி இல்லாத மாயாவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு......

தமிழில் இப்பிடியும் புத்தகங்கள் வருகின்றனவே என்று அந்த வயதில் பார்த்து ஆச்சரியப்பட்ட புத்தகங்களும் இவையே

அப்போது 7 அல்லது 8ஆம் வகுப்பு படித்த நினைவு. யாழ் மத்திய கல்லூரியில் பாடசாலைகளுக்கிடையேயான பொருட்காட்சி இடம்பெற்றது. நானும் ஒரு மின்மணியைச் செய்துகொண்டு போயிருந்தேன்.. தற்செயலாக யாழ் நூலகத்துக்கு சென்றால் விதம்விதமான கொமிக்ஸ் புத்தகங்கள்... அந்த ஒரு வார காலமும் மின்மணியோடு யார் நின்று விளக்கம் சொல்வது? யாழ் நூலகத்தில் கொமிக்ஸுகளுடந்தான் எனது பொழுதுகள் இனிமையாகக் கழிந்தன.  :)

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி .....

ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்வை தரும் ..செவிந்தியர்கள் ..அம்பு எய்யும் காட்சிகளில் எல்லாம் சிலிர்ப்பு ஏற்படும் ..ஒரு கதையில் மட்டும் மாயாவி இறந்துவிடும் சம்பவத்தை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.அழுகையாக வந்தது ..வெறும் மீன் மட்டுமே சாப்பிட்டு வாழும் புலி ,சிங்கம் .. மற்ற எல்லா விலங்குகளிடமும் அன்பாக கலந்துவாழும் ஈடன் கார்டன் தீவு ..பசுமையான பதிவு ..முகமூடி இல்லாத மாயாவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு......

தமிழில் இப்பிடியும் புத்தகங்கள் வருகின்றனவே என்று அந்த வயதில் பார்த்து ஆச்சரியப்பட்ட புத்தகங்களும் இவையே

 

உண்மைதான்

ஆச்சரியம் தான்

நன்றி

அந்த நாட்களை  ஞாபகத்தில் கொண்டு வந்ததுக்கு....

தொடர்ந்து எழுதுங்கள் சுண்டல்

Edited by விசுகு

நம்மட வாசிப்பு வேதாளன் கதையுடன் தான் தொடங்கியது .கலர் கலர் படங்களுடன் வேதாளன் கபால முத்திரையுடன் ஒரு குத்துவிட்டால் அந்த மாதிரி இருக்கும் .

அட சுண்டல் அந்த குளமும் லைபிரரியும் எனக்கும் நினைவிருக்கு (அருகில் இருக்கும் பெரிய புலத்தில் ஐந்தாம் வகுப்பு படித்தேன் )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ பெரிய புலம் மகா வித்தியாலையம்? நான் நாச்சிமார் கோயிலடி சீனியர் லேன் ல இருந்தனான் அங்க இருந்து கொக்குவில் தாவடி கோண்டாவில் இணுவில் தாண்டி மருதனார் மடத்துக்கு சைக்கிள் ல போறது மகாஜனா புலம் பெயர்ந்து வந்து அங்க தான் இயக்கியது சோ அந்தளவு தூரத்துக்கும் நிறைய கோயில்கள் பாடசாலைகள் வயல்வெளிகள் தாண்டி போகேக்க இனிமையா இருக்கும் .....:D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி .....

ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்வை தரும் ..செவிந்தியர்கள் ..அம்பு எய்யும் காட்சிகளில் எல்லாம் சிலிர்ப்பு ஏற்படும் ..ஒரு கதையில் மட்டும் மாயாவி இறந்துவிடும் சம்பவத்தை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.அழுகையாக வந்தது ..வெறும் மீன் மட்டுமே சாப்பிட்டு வாழும் புலி ,சிங்கம் .. மற்ற எல்லா விலங்குகளிடமும் அன்பாக கலந்துவாழும் ஈடன் கார்டன் தீவு ..பசுமையான பதிவு ..முகமூடி இல்லாத மாயாவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு......

தமிழில் இப்பிடியும் புத்தகங்கள் வருகின்றனவே என்று அந்த வயதில் பார்த்து ஆச்சரியப்பட்ட புத்தகங்களும் இவையே

 

நன்றி சுண்டல் பழயை ஞாபகங்களுக்கு. 
 
இதற்கு முற்பட்ட காலத்தில் (1977‍‍‍ / 1983 )வந்த முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் வாசித்துள்ளீர்களா? அர்ஜுன் கூறியதை போல் வேதாளன் கதை 1970 / 1980 காலப்பகுதிகளில் வெளிவந்தவை.
 
மேலும், அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா ஆகியனவும் வாசித்துள்ளீர்களா?, இணைய வசதிகளே கண்டுபிடிக்காத காலங்கள் அவை. புத்தகம் இந்தியாவில் இருந்து வர வாரக்கணக்கில் காத்திருப்போம், வந்தாலும் வாங்குவதற்கு கையில் பணம் போதயளவு இருக்காது. 
 
இலங்கையிலும் கூட‌ நட்ச்சத்திரமாமா என ஒரு சிறுவர் இதழ் வெளிவந்த்தாக ஞாபகம்
 
நன்றி பழயை ஞாபகங்களுக்கு.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.