Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் 01.08.2014 ஆரம்பம்.படங்கள்,காணொளிகளை இங்கே பார்க்கலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Modification of the Nallur Sri Skanda Swamy Kovil through time
12ra2014-300x200.jpg

 

 

During the late 19th and early 20th Centuries

13ra2014-300x200.jpg
Mid 20th Century (above) : Current appearance since Late 20th Century

 

 

Facelift occurred in 1970s
14ra2014-300x200.jpg

  • Replies 78
  • Views 5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்த் கந்தன் திருவிழாவின் காணொளிகளை இந்த இணையத்தில் காணாலாம்.

 

www.sivantv.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் மஞ்ச்சத் திருவிழா.10ம் திருவிழா 10.08.2014.

 

10521530_671852412903783_605048758725412

 

10409340_671852436237114_511981729288092

 

10577121_671852446237113_415384229719835

 

10330477_671852466237111_667362476202389

 

10383635_671852492903775_706444118757003

 

10570493_671852509570440_731657697273989

 

10563168_671852532903771_430586968679292

 

13625_671852559570435_485606766839422100

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13ra2014-300x200.jpg

 

கோவில் இப்படியிருக்கும் போது போன ஞாபகம் வருகின்றது. அருகில் நிற்கும் மூன்று மரங்களையும் ஏதோ ஒரு பனைமர பெயரை சொல்வார்கள்.ஞாபகம் வரவில்லை.சிவப்பு காய்கள் காய்க்கும் மரமிது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

13ra2014-300x200.jpg

 

கோவில் இப்படியிருக்கும் போது போன ஞாபகம் வருகின்றது. அருகில் நிற்கும் மூன்று மரங்களையும் ஏதோ ஒரு பனைமர பெயரை சொல்வார்கள்.ஞாபகம் வரவில்லை.சிவப்பு காய்கள் காய்க்கும் மரமிது. :rolleyes:

 

எனக்கும்.... அந்த மரத்தில், சிவப்பு காய்கள் பழுத்திருந்தது ஞாபகம் உள்ளது.

இடப்பக்கம் நடுவே.... உள்ள பெரிய தூண்களில், இரண்டாவது தூண் அருகே...

ஒரு பார்வையற்றவர் தினமும் இருந்து வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்.

அப்போது எனக்கு.... வயலினிக்கும், யாழ் என்னும் இசைக்கருவிக்கும் வித்தியாசம் தெரியாததால்.... இவர் தான் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டு, யாழ்ப்பாணத்தை பரிசாக பெற்றவர் என்று.... நினைத்ததுண்டு. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்.... அந்த மரத்தில், சிவப்பு காய்கள் பழுத்திருந்தது ஞாபகம் உள்ளது.

இடப்பக்கம் நடுவே.... உள்ள பெரிய தூண்களில், இரண்டாவது தூண் அருகே...

ஒரு பார்வையற்றவர் தினமும் இருந்து வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்.

அப்போது எனக்கு.... வயலினிக்கும், யாழ் என்னும் இசைக்கருவிக்கும் வித்தியாசம் தெரியாததால்.... இவர் தான் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டு, யாழ்ப்பாணத்தை பரிசாக பெற்றவர் என்று.... நினைத்ததுண்டு. :)

 

அதில் நான்கு மரங்கள் இருக்கும். அங்கே வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் ஓர் சங்கீத வாத்தியாராவார். பார்வை கிடையாது , ஆனால் இலங்கை பூராவும் கோயில்கள், திருவிழாக்கள் என்று  தனியாகவே சென்று வருவார்.பலர் அவரிடம் வயலின் கற்று வந்துள்ளார்கள். சாவகச்சேரி , கொடிகாமம் என்று சந்தைகளுக்குப் போய் அந்தந்த சீசனுக்குரிய பழங்கள் , கோழிகள் மரக் கன்றுகள் என்று வாங்கி வருவார். அந்த மேதை எனக்கும் ஒரு தாத்தா முறையாவார்...! :rolleyes:  :icon_idea:  :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன் 11ம் நாள்  உற்சவம்...

10603101_694241987313397_1131645902_n.jp

 

10602894_694242117313384_1325399980_n.jp

10601009_694242200646709_212871950_n.jpg

10608932_694241840646745_528293952_n.jpg

10596065_694242340646695_717937526_n.jpg

10613839_694242530646676_456686205_n.jpg

10590069_694242573980005_585819414_n.jpg

10592481_694242800646649_1515925635_n.jp

10589663_694242830646646_1088880739_n.jp

10602777_694242837313312_1160776528_n.jp

 

10592536_694242927313303_381541870_n.jpg

 

10589919_694242937313302_1146342269_n.jp

 

10614025_694242943979968_1644342513_n.jp

10579265_694242947313301_532116123_n.jpg

10592149_694242963979966_1225752456_n.jp

10592178_694242967313299_25806001_n.jpg?

10592132_694243020646627_260650300_n.jpg

10614010_694243027313293_1418097689_n.jp

10614035_694243030646626_375434636_n.jpg

10590022_694243040646625_598585464_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடரிலும், துயரிலும் உதவாத இந்த உதவாக்கரை கந்தனுக்கு கூடுகிற இவ்வளவு மக்கள், மிக அருகே சகோதரங்கள் அழிபட்டு சாகையில் வீதிக்கு வரவில்லை.

பின்னே எவன் கொடுப்பான் சுதந்திரம்? :wub:

 
அயல்வீட்டு காரன் நெருப்பில் எரிந்துகொண்டிருப்பான் ......
தானும் தனது குடும்பமும் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்று கந்தனுக்கு விளக்கு எரித்துகொண்டிருப்பான். ஈழ தமிழன்.
 
80 வீதம் இப்படியான மன நிலை கொண்ட மக்கள் கூட்டத்தை வைத்தே புலிகள் 30 வருடம் போராடினார்கள்.
எப்படி என்பது இன்னமும் புரியவில்லை.
 
சுதந்திரத்தை சிங்களவன் தந்தாலும் எச்சில் பிழைப்பிற்கு பங்கம் வந்துவிடும் என்று அதை குழப்பி அடிக்க ஈழத்தில் 20 வீதம் உறுதி பூண்டு நிற்கிறது. 
யாழ் களத்திற்கு வந்து போவதால் நீங்கள் வாசித்து அறிந்து இருப்பீர்கள்.
 
இக்கேடு கேட்ட இனத்திற்கு சுதந்திரம் ஒரு கேடா ??
 
இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும் தேனும் இடைவிடாது ஊற்றுவார்கள்.
கோவில் வாசலிலேயே போரால் பாதிக்க பட்ட குழந்தைகள் இருக்கும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில் நான்கு மரங்கள் இருக்கும். அங்கே வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் ஓர் சங்கீத வாத்தியாராவார். பார்வை கிடையாது , ஆனால் இலங்கை பூராவும் கோயில்கள், திருவிழாக்கள் என்று  தனியாகவே சென்று வருவார்.பலர் அவரிடம் வயலின் கற்று வந்துள்ளார்கள். சாவகச்சேரி , கொடிகாமம் என்று சந்தைகளுக்குப் போய் அந்தந்த சீசனுக்குரிய பழங்கள் , கோழிகள் மரக் கன்றுகள் என்று வாங்கி வருவார். அந்த மேதை எனக்கும் ஒரு தாத்தா முறையாவார்...! :rolleyes:  :icon_idea:  :D

 

சுவியர்! அந்த மரத்தின் பெயர் என்ன?  :unsure:

இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும் தேனும் இடைவிடாது ஊற்றுவார்கள்.

கோவில் வாசலிலேயே போரால் பாதிக்க பட்ட குழந்தைகள் இருக்கும்.

 

 

 

 

(பிறவிக் குருடர் ஒருவர் யானையை விபரிச்சமாதிரி இருக்கு)
 
ஒரு நாளும் நல்லூருக்குப் போனதில்லையே..?
  • கருத்துக்கள உறவுகள்
இல்லை ஒருபோதும் போனதில்லை ......
 
நல்லூரில் திருவிழா செலவை கொடிஏறும் முதல் நாள் முருகன் மேலே இருந்து கிழே போட்டுவிடுவாரோ ??? 

 

இல்லை ஒருபோதும் போனதில்லை ......
 

 

 

 

காணாததைக் கண்டதாகச் சொல்வதை ["இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும்...." ] தமிழில் "பொய்" என்பார்கள்.
 
பொய் பேசுபவர்களை தமிழில் பொய்யன் என்று சொல்வார்கள்.
 
 

 

 

நல்லூரில் திருவிழா செலவை கொடிஏறும் முதல் நாள் முருகன் மேலே இருந்து கிழே போட்டுவிடுவாரோ ??? 

 

 

 

 

நல்லூர் கோவில் அன்று தொட்டு இன்றுவரை யாழ் மக்கள் கொடுக்கும் மிகச்சொற்ப‌ அர்ச்சனை கட்டணத்தில் இயங்கும் ஒரு கோயில். பிச்சைக்காரர் கூட இன்று அர்ச்சனைக்குக் கொடுக்கும் பணத்தை ஏற்கார்.
 
நல்லூர் திருவிழா காலத்தில் கோவிலைச் சுற்றி சிறு வியாபாரம் செய்து பிழைப்போர் பலர். இதில் வயோதிகர் ஏழைகள் உள்ளார்கள்.
 
முருகன் மேலே இருந்து பணத்தை கீழே போடுவாரா என்று இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தையும் கேட்காது. இப்படி கேள்வி கேட்கும் புத்திசாலிகள் மேதாவிகள் அமெரிக்காவில் இருந்து அதை வளம்படுத்துவது சந்தோசம்.  :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

10391035_544515715654755_479254741978320

  • கருத்துக்கள உறவுகள்

 

காணாததைக் கண்டதாகச் சொல்வதை ["இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும்...." ] தமிழில் "பொய்" என்பார்கள்.
 
பொய் பேசுபவர்களை தமிழில் பொய்யன் என்று சொல்வார்கள்.
 
 

 

 

 

 

 

நல்லூர் கோவில் அன்று தொட்டு இன்றுவரை யாழ் மக்கள் கொடுக்கும் மிகச்சொற்ப‌ அர்ச்சனை கட்டணத்தில் இயங்கும் ஒரு கோயில். பிச்சைக்காரர் கூட இன்று அர்ச்சனைக்குக் கொடுக்கும் பணத்தை ஏற்கார்.
 
நல்லூர் திருவிழா காலத்தில் கோவிலைச் சுற்றி சிறு வியாபாரம் செய்து பிழைப்போர் பலர். இதில் வயோதிகர் ஏழைகள் உள்ளார்கள்.
 
முருகன் மேலே இருந்து பணத்தை கீழே போடுவாரா என்று இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தையும் கேட்காது. இப்படி கேள்வி கேட்கும் புத்திசாலிகள் மேதாவிகள் அமெரிக்காவில் இருந்து அதை வளம்படுத்துவது சந்தோசம்.  :D  :lol:

 

நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்கள் என்று சுருக்கமாக சொன்னால். மேற்படி விவாதிக்கலாம்.
 
நல்லூரில் திருவிழா எந்த செலவும் இன்றி நடக்கிறது.
 
நல்லூரில் திருவிழா நடப்பதால்தான் பல ஏழைகள் பிழைத்து கொள்கிறார்கள்.
 
இப்படி எதையோ விக்கி விக்கி சொல்வதுபோல் இருக்கு ... எதையாவது நீங்கள் முழுசா சொன்னால் அதில் இருந்து விவாதிக்கலாம்.
 
நான் சொல்லவந்த விடயம் மேலே உள்ள படத்தில் இருக்கிறது. அது புரியாவிட்டால்.
கதிர்காமத்திட்கும் ஒருமுறை போய் வாருங்கள். 

 

நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்கள் என்று சுருக்கமாக சொன்னால். மேற்படி விவாதிக்கலாம்.
 
நல்லூரில் திருவிழா எந்த செலவும் இன்றி நடக்கிறது.
 
நல்லூரில் திருவிழா நடப்பதால்தான் பல ஏழைகள் பிழைத்து கொள்கிறார்கள்.
 
இப்படி எதையோ விக்கி விக்கி சொல்வதுபோல் இருக்கு ... எதையாவது நீங்கள் முழுசா சொன்னால் அதில் இருந்து விவாதிக்கலாம்.
 
நான் சொல்லவந்த விடயம் மேலே உள்ள படத்தில் இருக்கிறது. அது புரியாவிட்டால்.
கதிர்காமத்திட்கும் ஒருமுறை போய் வாருங்கள். 

 

 

 

 

ஒரு நாளும் நல்லூர் போகாமலே அங்கே போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்க‌ பாலையும் தேனையும் கல்லின் மேல் ஊற்றுகிறார்கள் என்றீர்கள் நேரில் கண்டது போல்.
 
அதற்கு ஆதாரமாக உடைத்த தேங்காய்களை கொப்பறா போட்டு எண்ணை தயாரிக்க பொறுக்கும் ஒருவரின் படத்தைப் போட்டீர்கள்.
 
ஒரு பொய் சொல்லும் போது அதோடு முடியாது தொடரும் என்று சொல்வார்கள். அது நடக்கிறது.
 
நல்லூரில் சொன்ன பொய்க்கு தப்ப‌ இப்போது கதிர்காமம் தேவைப்படுகிறது.
 
பொய் சொல்லும் போது ஏற்படும் கலக்கத்தில் மற்றவர்கள் விக்குவது போல் தெரியலாம். நல்ல மனோவைத்தியரிடம் செல்லவும். 
 
நிச்சியம் நன்மை பயக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு நாளும் நல்லூர் போகாமலே அங்கே போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்க‌ பாலையும் தேனையும் கல்லின் மேல் ஊற்றுகிறார்கள் என்றீர்கள் நேரில் கண்டது போல்.
 
அதற்கு ஆதாரமாக உடைத்த தேங்காய்களை கொப்பறா போட்டு எண்ணை தயாரிக்க பொறுக்கும் ஒருவரின் படத்தைப் போட்டீர்கள்.
 
ஒரு பொய் சொல்லும் போது அதோடு முடியாது தொடரும் என்று சொல்வார்கள். அது நடக்கிறது.
 
நல்லூரில் சொன்ன பொய்க்கு தப்ப‌ இப்போது கதிர்காமம் தேவைப்படுகிறது.
 
பொய் சொல்லும் போது ஏற்படும் கலக்கத்தில் மற்றவர்கள் விக்குவது போல் தெரியலாம். நல்ல மனோவைத்தியரிடம் செல்லவும். 
 
நிச்சியம் நன்மை பயக்கும்.

 

மிகவும் நல்ல யோசனை செய்து பார்கிறேன் நன்றி !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தேவையில்லாத அலட்டல்கள் வந்ததாலை இந்தத்திரி தடைப்பட்டுவிட்டது என நினைக்கிறன்.. :(
 
யாயினி நீங்கள் தொடருங்கோ... :)
  • கருத்துக்கள உறவுகள்
தேவையில்லாத அலட்டல்கள் என்று விடைகள் அற்ற வினாக்களை மூடி வைத்துவிட்டு அதிக தூரம் பயணிக்க முடியாது.
20 வருடம் கழித்து நல்லூர் கோவிலுக்குள் புத்தர் புகுந்தால் ஏன் கூடாது என்று யாழ் அன்றைய இளைய சமூகமே தட்டி கேட்கலாம்.
என்ன 
ஏன் 
எப்படி 
எதற்கு 
என்ற கேள்விகளுடன்தான் இளைய தலைமுறை வளருகிறது. நாம் பயத்தில்தான் கடவுளை நம்பினோம். அந்த காரணத்தால் எம்மிடம் கேள்விகள் இருக்கவில்லை மூட பக்தி மட்டுமே இருந்தது. அடுத்த தலைமுறைக்கு அந்த வில்லங்கம் இல்லை.
சும்மா பகட்டுக்கு எமது மதம் ... எமது கலாச்சாரம் என்று பொத்தி கொண்டு இருப்பதிலும் விட.
பெருமை பட்டு இது எங்கள் மதம் கலாச்சாரம் என்று சொல்வதாக இருக்க வேண்டும்.
அப்படி சொல்வதற்கு அதில் பெருமைகள் இருக்க வேண்டும். எமது மூதையோர் பெருமைப்படும் படிதான் எல்லாவற்றையும் செய்து வைத்தார்கள். இடையில் வந்த லூசுகள்தான் எந்த கேள்வியுமில்லது. பாம்பு ஓணானுக்கு  கோவில் கட்ட தொடங்கினார்கள்................. அப்படியே வந்து இப்போ நித்தியானந்தா  அம்மா கம்மா  என்ற லெவலுக்கு வந்திருக்கு.
குஷ்பு  சிலுக்கு ஸ்மிதா கோவில்கள் சரியான முறையில் நடந்திருந்தால் இப்போ அவர்களும் அம்மன் தான்.
சிலுக்கு ஸ்மிதா தேர் திருவிழா இன்னொரு திரியில் சிலுக்கு அம்மன் படங்களுடன் போய்கொண்டிருக்கும்.
 
இது எமது கோவில் என்று பெருமைபட்டு பார்க்கும்படி நல்லூர் கோவில் நிமிர்ந்து நிற்கவேண்டும்.
அப்படி பெருமைப்படும்படி பெருமையான விடயங்கள் நல்லூரில் நடக்கவேண்டும்.
பணம் இருக்கிறது 
செய்ய வேண்டிய தருணம் தேவை இருக்கிறது 
மனிதர்களிடம் அதற்கான மனம் மட்டுமில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

கன திருவிழா படங்களை இணைக்காமல் யாயினி எங்கே போய்விட்டார்?
######
நேற்று நடந்த, நல்லூர் கந்தனின் சப்பர திருவிழா.

 

12.jpg

 

01.jpg

 

02.jpg

 

03.jpg

 

04.jpg

 

05.jpg

 

05.jpg

 

06.jpg

 

07.jpg

 

08.jpg

 

 

09.jpg


10.jpg

 

11.jpg

 

13.jpg

 

14.jpg

 

15.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விரதம் பிடிப்பவர்கள், கவனத்திற்கு.....ausrufe-0006.gif
இன்று நல்லூர் தேர் திருவிழா நடை பெறுகின்றது.
:)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லைக் கந்தனின் தேர்.

 

01.jpg

 

02.jpg

 

03.jpg

 

04.jpg

 

05.jpg

 

06.jpg

 

07.jpg

 

08.jpg

 

09.jpg

 

10.jpg

 

11.jpg

 

12.jpg

 

14.jpg

 

15.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

16.jpg

 

17.jpg

 

18.jpg

 

19.jpg

 

20.jpg

 

21.jpg

 

22.jpg

 

23.jpg

 

24.jpg

 

25.jpg

 

26.jpg

 

27.jpg

 

28.jpg

 

29.jpg

 

30.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன், தேர்ப்பவனி முடிந்து....
பச்சை அலங்காரத்துடன்...... இருப்பிடம் செல்லும் காட்சி.

 

31.jpg

 

32.jpg

 

33.jpg

 

34.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூர் முருகனுக்கு அரோகரா....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg

 

02.jpg

 

04.jpg

 

10.jpg

 

11.jpg

 

23.jpg

 

28.jpg

 

30.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.