Jump to content

இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை


Recommended Posts

த.தே.கூ.வினர் என்னை சந்திக்க முயற்சிக்கவில்லை: தமிழக முதல்வர் கருணாநி

தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.

அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

அவர்கள் முயற்சித்தால் சந்திப்பீர்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பற கேள்வி கேள்வியாகவே இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து இதற்கு பதில் இல்லை என்றார் கருணாநிதி.http://www.eelampage.com/?cn=28983

இந்தியாதான் எம்மை அழைத்தது- சந்திப்பு முயற்சிகள் கருணாநிதிக்கு தெரியாமல் போயிருக்கலாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம்

இந்திய அரசாங்கம்தான் எம்மை அழைத்தது என்றும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அவருக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அளித்த பிரத்தியேக நேர்காணகல்:

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. முயற்சித்ததாக கூறுவது சால்ஜாப் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் கருணாநிதிதான் அனுமதி மறுத்தார் என்று கூறப்படுகிறது. கருணாநிதியை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அது பற்றிய விவரங்களை தெரிவிக்க இயலுமா?

பதில்: தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. அந்த முடிவுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- முதிர்ச்சி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதனூடாக நாங்கள் கலைஞரைச் சந்திப்பதற்கான நாளையும் நேரத்தையும் கேட்டிருந்தனர்.

அதற்கு கலைஞரிடமிருந்து மிக நீண்ட நாட்களாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதன் பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகத்தினூடாகவும் சந்திப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன். அதனூடாகவும் சந்திக்க வாய்ப்புத் தரவில்லை.

உண்மையாக நாங்கள் எண்ணியிருந்தோம்...கலைஞர் அவர்கள் மிகவும் பல்வேறு பணிகளுடன் இருப்பார் என்று கருதினோம். தி.மு.க அரசு அமைக்கப்பட்டு மிக குறுகிய காலம்தான் ஆகிறது. பல்வேறுபட்ட பணிகளைக் கவனிக்க வேண்டிய முதல்வருக்கு எங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆகவே தனக்கு நேரம் கிடைக்க போது எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்த்திருந்தோம்.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

http://www.eelampage.com/?cn=28985

:?: :?: :?: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

ஈழவன் இதில் கலக்கம் அடைய ஒன்றும் இல்லை,அவர்கள் சந்திக்காமல் விட்டா விடட்டும்.அது அவர்கள் விருப்பம்.

நாம் எமது இலக்கில் உறுதியாக இருப்போம்.எமது போராட்ட முன்னணிச் சக்திகளான புலிகள் இருக்கும் வரை நாம் கலங்க வேண்டியது இல்லை.இந்திய அரசு தற்போது ஒரு புதிய கொள்கையை ஏற்படுத்த உள்ளதைப் போல் தெரிகிறதுஅது எவ்வாற இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இருந் தான் பார்க்க வேண்டும்.பழைய அனுபவங்களை அவர்கள் சீர்தூக்கிப்பார்ப்பார்கள் என்பது நிச்சயம்.விட்ட தவறுகளை மீண்டும் விட மாட்டார்கள்.புலிகளையோ தமிழர்களின் போராட்டத்தையோ புறந்தள்ளக் கூடிய கள நிலவரம் இப்போது இலங்கையில் இல்லை.அதனை மத்திய அரசு கவனத்தில் எடுக்கும்.மேலும் எங்களுக்காக அல்லாமல் தனது சுய பாதுகாப்பிற்காகா இந்தியா ஒரு நிலை பாட்டை எடுக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறது.பாக்கிஸ்தானின் அதிகரித்த தலை ஈடு முக்கிய காரணம்.ஆகவே பொறுதிருப்போம் ,ஆத்திரப்படாமல்.

Link to comment
Share on other sites

கருநாநிதி முந்தியும் அப்படி தான் எம் ஜி ஆர் புலிகளை சந்தித்து விட்டார் என்று தெரிந்ததும் தானும் எல்லா போராட்ட குழுக்கலையும் கூப்பிட்டு வீரதிலகம் இட்டவர்

அதே மாதிரி தான் இன்றும் சந்திப்பை தடுத்தும் தானும் சத்திக்காம விட்டவர் இனி என்னா ஆனந்த சங்கரிக்கு இந்தியாவில் குழந்தைகளை அன்புடன் கொஞ்சி விளையாடலாம் :P

Link to comment
Share on other sites

வடிவேலுவின் புலம்பல்:

இந்த விடயத்தில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) ஏன் இப்படி இருக்கின்றோம் என்று விளங்கவில்லை. ஒரு சாதாரண யாழின பறோட்டாக்கு மீனா வந்து தான் விளம்பரம் பண்ணுமா? ஏன் அதை ஒரு சாதாரண பெண் பண்ணினா நாங்க என்ற பறோட்ட சாப்பிடுறத நிறுத்தவா போறம்? இவ்வளத்திற்கும் மேல மீனா ஒரு நன்றிக்கடனா என்டாலும் எங்களுக்கு ஏதாவது செய்யுறாவா?

ஆயிரத்திலை ஒரு வார்த்தை. ஆனால் வடிவேலு என்று பெயரையும் வடிவேலுவின் படத்தையும் நீரே பாவித்துக் கொண்டே இதை எழுதுவது தான் தமாசுங்க. :P :P

ஊருக்கத் தானே உபதேசமுங்க. செய்யுங்க செய்யுங்க :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலுவின் புலம்பல்:

இந்த விடயத்தில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) ஏன் இப்படி இருக்கின்றோம் என்று விளங்கவில்லை. ஒரு சாதாரண யாழின பறோட்டாக்கு மீனா வந்து தான் விளம்பரம் பண்ணுமா? ஏன் அதை ஒரு சாதாரண பெண் பண்ணினா நாங்க என்ற பறோட்ட சாப்பிடுறத நிறுத்தவா போறம்? இவ்வளத்திற்கும் மேல மீனா ஒரு நன்றிக்கடனா என்டாலும் எங்களுக்கு ஏதாவது செய்யுறாவா?

ஆயிரத்திலை ஒரு வார்த்தை. ஆனால் வடிவேலு என்று பெயரையும் வடிவேலுவின் படத்தையும் நீரே பாவித்துக் கொண்டே இதை எழுதுவது தான் தமாசுங்க. :P :P

ஊருக்கத் தானே உபதேசமுங்க. செய்யுங்க செய்யுங்க

size=18]இடையிடையே வந்து றொம்பவும் தமாசு பண்ணுறீகங்ளே குசும்பு. ஆயிரம் வடிவேலுகள்தான் வந்தாலும் உங்கட தமாச மிஞ்சமுடியுமா?

நக்கலே பிழைப்பான் உங்கட வாழ்வே ஒரு தமாசுதானுங்க

Link to comment
Share on other sites

வடிவேலுவின் புலம்பல்:

இந்த விடயத்தில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) ஏன் இப்படி இருக்கின்றோம் என்று விளங்கவில்லை. ஒரு சாதாரண யாழின பறோட்டாக்கு மீனா வந்து தான் விளம்பரம் பண்ணுமா? ஏன் அதை ஒரு சாதாரண பெண் பண்ணினா நாங்க என்ற பறோட்ட சாப்பிடுறத நிறுத்தவா போறம்? இவ்வளத்திற்கும் மேல மீனா ஒரு நன்றிக்கடனா என்டாலும் எங்களுக்கு ஏதாவது செய்யுறாவா?

ஆயிரத்திலை ஒரு வார்த்தை. ஆனால் வடிவேலு என்று பெயரையும் வடிவேலுவின் படத்தையும் நீரே பாவித்துக் கொண்டே இதை எழுதுவது தான் தமாசுங்க.

ஊருக்கத் தானே உபதேசமுங்க. செய்யுங்க செய்யுங்க

வசம்பு நீர் ஒரு கொசுப்பு உணர்வுபூர்வமாக ஒருவிடயத்தை கதைக்கும் போது உம்முடைய குசும்பை மூட்டை கட்டி வைத்துவிட்டுவாரும்.முடியாவி

Link to comment
Share on other sites

இந்தியாதான் எம்மை அழைத்தது- சந்திப்பு முயற்சிகள் கருணாநிதிக்கு தெரியாமல் போயிருக்கலாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம்

இந்திய அரசாங்கம்தான் எம்மை அழைத்தது என்றும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அவருக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அளித்த பிரத்தியேக நேர்காணகல்:

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. முயற்சித்ததாக கூறுவது சால்ஜாப் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் கருணாநிதிதான் அனுமதி மறுத்தார் என்று கூறப்படுகிறது. கருணாநிதியை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அது பற்றிய விவரங்களை தெரிவிக்க இயலுமா?

பதில்: தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. அந்த முடிவுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- முதிர்ச்சி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதனூடாக நாங்கள் கலைஞரைச் சந்திப்பதற்கான நாளையும் நேரத்தையும் கேட்டிருந்தனர்.

அதற்கு கலைஞரிடமிருந்து மிக நீண்ட நாட்களாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதன் பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகத்தினூடாகவும் சந்திப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன். அதனூடாகவும் சந்திக்க வாய்ப்புத் தரவில்லை.

உண்மையாக நாங்கள் எண்ணியிருந்தோம்...கலைஞர் அவர்கள் மிகவும் பல்வேறு பணிகளுடன் இருப்பார் என்று கருதினோம். தி.மு.க அரசு அமைக்கப்பட்டு மிக குறுகிய காலம்தான் ஆகிறது. பல்வேறுபட்ட பணிகளைக் கவனிக்க வேண்டிய முதல்வருக்கு எங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆகவே தனக்கு நேரம் கிடைக்க போது எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்த்திருந்தோம்.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

அட என்னான்னு சொல்வேனுங்கோ

வடுமாங்கா ஊறுதுங்கோ

வடுமாங்கா ஊறட்டுங்கோ

தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

:lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

என்ன லக்கி

அப்போ கருநாநிதி அவர்கலை வைத்து என்ன பொம்மை அரசை யார் நடதிறாங்க அப்ப அவ்ருக்கு நாட்டில நடக்கிறது இதிலிருந்து அவர் என்ன பொய்யர் எனத்தெரிகிறது அவர்கள் தொடர்பு கொல்லமுடியவில்லையாம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்பு கொண்டோம் என்கின்றார்

:oops: :oops:

Link to comment
Share on other sites

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் என்னை சந்திக்கவும் இல்லை. சந்திக்க முயற்சிக்கவும் இல்லை. முயற்சி செய்ததாக சொல்வது சால்ஜாப்பு. இன்றளவும் அவர்கள் என்னை தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை

- டாக்டர் கலைஞர் (செப்டம்பர் 26ம் திகதியிட்ட செய்தித்தாள் பேட்டியில்)

ஒருவேளை இந்தியாவுக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்களை அழைத்து வந்த இடைத்தரகரின் ஆலோசனைபடி எம்.பி.க்கள் நடக்கிறார்களோ என்னவோ? :lol::lol::lol:

அந்த இடைத்தரகரின் காற்று இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கு அடித்து விட்டதோ என்னவோ? :lol::lol::lol:

மாற்றி, மாற்றி கும்மி அடிக்கிறார்களே? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் என்னை சந்திக்கவும் இல்லை. சந்திக்க முயற்சிக்கவும் இல்லை. முயற்சி செய்ததாக சொல்வது சால்ஜாப்பு. இன்றளவும் அவர்கள் என்னை தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை

- டாக்டர் கலைஞர் (செப்டம்பர் 26ம் திகதியிட்ட செய்தித்தாள் பேட்டியில்)

ஒருவேளை இந்தியாவுக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்களை அழைத்து வந்த இடைத்தரகரின் ஆலோசனைபடி எம்.பி.க்கள் நடக்கிறார்களோ என்னவோ? :lol::lol::lol:

அந்த இடைத்தரகரின் காற்று இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கு அடித்து விட்டதோ என்னவோ? :lol::lol::lol:

மாற்றி, மாற்றி கும்மி அடிக்கிறார்களே? :lol::lol::lol:

த.தே.கூ.வினர் என்னை சந்திக்க முயற்சிக்கவில்லை: தமிழக முதல்வர் கருணாநிதி

[செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 16:59 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.

அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

அவர்கள் முயற்சித்தால் சந்திப்பீர்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பற கேள்வி கேள்வியாகவே இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து இதற்கு பதில் இல்லை என்றார் கருணாநிதி.

http://www.eelampage.com/?cn=28983

இந்தியாதான் எம்மை அழைத்தது- சந்திப்பு முயற்சிகள் கருணாநிதிக்கு தெரியாமல் போயிருக்கலாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் [

செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 19:07 ஈழம்] [புதினம் நிருபர்]

இந்திய அரசாங்கம்தான் எம்மை அழைத்தது என்றும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அவருக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அளித்த பிரத்தியேக நேர்காணகல்:

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. முயற்சித்ததாக கூறுவது சால்ஜாப் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் கருணாநிதிதான் அனுமதி மறுத்தார் என்று கூறப்படுகிறது. கருணாநிதியை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அது பற்றிய விவரங்களை தெரிவிக்க இயலுமா?

பதில்: தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. அந்த முடிவுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- முதிர்ச்சி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதனூடாக நாங்கள் கலைஞரைச் சந்திப்பதற்கான நாளையும் நேரத்தையும் கேட்டிருந்தனர்.

அதற்கு கலைஞரிடமிருந்து மிக நீண்ட நாட்களாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதன் பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகத்தினூடாகவும் சந்திப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன். அதனூடாகவும் சந்திக்க வாய்ப்புத் தரவில்லை.

உண்மையாக நாங்கள் எண்ணியிருந்தோம்...கலைஞர் அவர்கள் மிகவும் பல்வேறு பணிகளுடன் இருப்பார் என்று கருதினோம். தி.மு.க அரசு அமைக்கப்பட்டு மிக குறுகிய காலம்தான் ஆகிறது. பல்வேறுபட்ட பணிகளைக் கவனிக்க வேண்டிய முதல்வருக்கு எங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆகவே தனக்கு நேரம் கிடைக்க போது எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்த்திருந்தோம்.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

http://www.eelampage.com/?cn=28985

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம்

சில சமயம்

இந்த சில சமயம் என்ற சொல் கலைஞரை ஒரு பொய் சொன்னாவர் என்று தப்பான அர்த்தம் யாரும் சொல்ல கூடாது என்றதுக்காக சொல்லி இருக்கலாம்

ஏன் என்றால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மீண்டும் கருனாநிதையை சத்திக்கா ஆவலாக இருக்கிறார்கள்

அது தான் உண்மை

கலைஞரைச் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு

மீண்டும் கோருவோம் என்கிறார் சம்பந்தன்

கலைஞர் கருணாநிதியை சந்திப்பதற்கு மீண்டும் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம். அதில் எந்தத் தயக்கமும் இல்லை. அவரை நாங்கள் அவசரப்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்று கலைஞர் கருணாநிதி சென்னையில் நேற்று செய்தியா ளர்களிடம் வெளியிட்டிருந்த கருத்துத் தொடர் பாக இரா.சம்பந்தன் பி.பி.ஸி. தமிழோசைக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக முதல்வரை நாங்கள் இன்னும் சந் திக்கவில்லை. அது உண்மை. ஆனால் அவ ரைச் சந்திப்பதற்கு எமது விருப்பத்தைத் தெரி வித்தோம். அந்தச் சந்திப்பு மீண்டும் இடம் பெறும் என நம்புகின்றேன். ஆனால், அவரை நாங்கள் அவசரப்படுத்த விரும்பவில்லை. அவருடைய பங்களிப்பு நிறையவே உள் ளது. தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் புதுடில்லியில் பிரதமரோடு பேசியிருக்கிறார். சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

எங்கள் பிரச்சினையில் அவர் ஆர்வம் இல் லாமல் இருக்கிறார் என்ற முடிவுக்கு நாங்கள் வரவில்லை.

கலைஞருடனான சந்திப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அவரிடம் எமது வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டதாகவே அறிகிறேன். அப்படி வேண்டுகோள் வரவில்லை என்று அவர் கூறினால் மீண்டும் அந்த வேண்டுகோளை விடுப்பதற்கு எந்த வித தயக்கமும் தாமதமும் அவசியம் அல்ல.

தமிழக அரசியல் பற்றி நாங்கள் தீர்மா னிக்க முடியாது. ஆனால் அவர்கள் அனை வரது ஒத்துழைப்பையும் பெற்று எமது கரு மத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் சாதுரியமாகச் செயற்படவேண்டும்.

எங்ளுடைய முதல் முயற்சியிலேயே பிரத மரைச் சந்திக்க முடியாமற் போனதையிட்டு நாங்கள் அதிகம் மனவருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் டில்லியில் உயர் மட்டத்தில் சில முக்கியமானவர்களைச் சந்தித் திருக்கிறோம் என்று தெரிவித்தார் சம்பந் தன். (ஐ12)

http://www.uthayan.com/Pages/news/today/03.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை சந்திப்பதற்கான வேண்டுகோளைமீண்டும் விடுத்து சந்திப்போமென்கிறார் சம்பந்தன்

தமிழக முதலமைச்சர் கருணா நிதியை சந்தித்து பேச நாம் விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், நாம் வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லையென கருணாநிதி தற்போது கூறியிருப்பதால் அவரை நாம் சந்தித்து பேச வேண்டுமென்ற விருப்பத்தையும் வேண்டுகோளையும் மீண்டும் விடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

`பி.பி.ஸி.' செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறியதாவது;

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் வட, கிழக்கு மக்களுடைய சார்பில் நாம் இந்தியாவுக்கு கூற வேண்டிய விடயங்களை மிகத் தெளிவாக கூறிவருகிறோம்.

அதேவேளை, இந்தியா எவருடன் பேச வேண்டும், எவருடன் பேசக் கூடாதென்ற விடயத்தில் நாங்கள் கருத்து சொல்வது முடியாத விடயம். பலருடைய கருத்தை இந்தியா அறிய விரும்பலாம். அது இந்தியாவின் முடிவு.

நாம் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் ஓர் அளவுக்கு மேல் இந்திய அரசியல் மட்டத்தில் பேசுவது என்பது அதாவது, பிரதமர் மட்டத்தில் பேசுவது என்பது இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சிக்கல்களை ஏற்படுத்துமென இந்தியா நினைத்திருக்கலாமென சிலர் கூறுவதில் உண்மையல்ல. காரணம் என்னவென்றால், யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு சமாதான பேச்சு ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நாங்களும் விடுதலைப் புலிகளும் இதனை முன்னெடுப்பதற்காக அரசியல் ரீதியாக ஒருமித்து செயற்படுகின்றோம்.

சர்வதேச சமூகத்தைப் போல் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளுடன் பேசி இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது.

அரசியல் தீர்வைக் காண்பதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டிய அவசியத்தை சர்வதேச சமூகம் முழுமையாக, இந்தியா உட்பட வலியுறுத்தி வருகின்றது. ஆனபடியால் அவ்வாறானதொரு வேறுபட்ட கருத்துக்கு இடமிருக்க முடியாது.

எமது முதல் விஜயத்தின் போது நாங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்காததையிட்டு அதிகம் மனவருத்தமடையத் தேவையில்லை. நீண்ட காலத்திற்கு பின்னர், நாங்கள் டில்லிக்கு சென்று, சந்திக்க வேண்டிய மிக முக்கியமான நபர்களை சந்தித்திருக்கின்றோம். அது ஒரு நன்மையான விடயமென நாம் கருதுகின்றோம்.

தமிழக முதல்வர் கருணாநிதியை நாம் சந்திக்கவில்லை. நாம் சந்திப்பதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தோம். ஆனால் கருணாநிதி தற்போது நாம் வேண்டுகோள் விடுக்கவில்லையெனக் கூறியிருப்பதால், அந்த வேண்டுகோளை மறுபடியும் செய்வதில் எவ்விதமான தாமதமும் இருக்க வேண்டிய அவசியமில்லை, கஷ்டமுமில்லை.

தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால் எமது பிரச்சினைகள் சிக்கலாவதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளிடையே பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். இதனை நாம் தீர்த்து வைக்க முடியாது. ஆனால், நாம் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்று எமது பிரச்சினைகளை தீர்க்க நாம் சாதூரியமாக செயற்பட வேண்டும் என்றார்.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

தமிழக முதலமைச்சர் கருணா நிதியை சந்தித்து பேச நாம் விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

யாரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்? எப்படி தொடர்பு கொண்டார்கள் என்பதை தமிழ் எம்.பி.க்களால் விளக்க முடியுமா? :lol::lol::lol:

அப்படி விளக்க முடிந்தால் தமிழக அரசு சார்பில் தவறிழைத்தவர்கள் யார் என்று அறிந்துகொள்ள முடியும். எனக்கென்னவோ இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கலைஞரை சந்திக்க "யாரோ" விரும்பவில்லை எனத் தெரிகிறது.....

Link to comment
Share on other sites

ஈழவன் எழுதியது:

வசம்பு நீர் ஒரு கொசுப்பு உணர்வுபூர்வமாக ஒருவிடயத்தை கதைக்கும் போது உம்முடைய குசும்பை மூட்டை கட்டி வைத்துவிட்டுவாரும்.முடியாவி

Link to comment
Share on other sites

ஈழவன் எழுதியது:

வசம்பு நீர் ஒரு கொசுப்பு உணர்வுபூர்வமாக ஒருவிடயத்தை கதைக்கும் போது உம்முடைய குசும்பை மூட்டை கட்டி வைத்துவிட்டுவாரும்.முடியாவி

Link to comment
Share on other sites

ஈழவன் எழுதியது:

நான் எழுதியதை வாசித்தீரா நான் ஒன்ரும் தப்பாக எழுதவில்லையே அவர் கூட்டமைப்பு பாராலமன்றத்தவரை புறக்கணித்தார் என்ற ஆதங்கத்தில் எழுதினேன் அன்றி உம்மை போல தப்பான கண்ணோட்டத்தில் பார்த்து எழுதவில்லை என்பதை மனதில் வைத்துக்கொல்ளும்

மொட்டைத்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவது போல் சம்பந்தமில்லாமல் அவ்விடயத்தை அதில் காட்டிய விதமே உமது கபட எண்ணத்தைப் புரிய வைக்கின்றது.

Link to comment
Share on other sites

ஈழவன் எழுதியது:

நான் எழுதியதை வாசித்தீரா நான் ஒன்ரும் தப்பாக எழுதவில்லையே அவர் கூட்டமைப்பு பாராலமன்றத்தவரை புறக்கணித்தார் என்ற ஆதங்கத்தில் எழுதினேன் அன்றி உம்மை போல தப்பான கண்ணோட்டத்தில் பார்த்து எழுதவில்லை என்பதை மனதில் வைத்துக்கொல்ளும்

மொட்டைத்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவது போல் சம்பந்தமில்லாமல் அவ்விடயத்தை அதில் காட்டிய விதமே உமது கபட எண்ணத்தைப் புரிய வைக்கின்றது.

உம்மைத்தவிர வேறு ஒருவரும் அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை :evil: :evil:

Link to comment
Share on other sites

உம்மைத்தவிர வேறு ஒருவரும் அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை :evil: :evil:

அவரு வாய்விட்டு சொல்லிட்டாரு. மத்தவங்க சொல்லல.... அவ்வளவுதான் வித்தியாசம்.... :lol::lol::lol:

ஈழவன்... உங்கள் கருத்துகளில் இனியாவது கொஞ்சம் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

எந்த ஒரு விவகாரத்திலும் "அவசரப்படுதல்" என்பது வேலைக்கு உதவாது.

கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதே மெய்

Link to comment
Share on other sites

கலைஞருக்கு அவப்பேயரை கொண்டுவந்த விடயம்.. கலைஞர் தீர விசாரித்து அறிவார் என்பதில் சந்தேகம் இல்லை....!

கட்ச்சிக்குள் இல்லாமல் வெளியில் இருக்கும் சிலர்கூட கலைஞரை சந்திப்பதை தடுத்து அவப்பேர் வாங்கிக்கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம்...!

ஈழதமிழருக்கு எதிராய் அடாவடியாய் நடக்கும் இலங்கை காவலர்களுக்கு எதிராய் சட்டசபையில் தீர்மானம் போட்ட கலைஞர், ஈழமக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சந்திக்காமல் விட காரணங்கள் மிகக்குறைவு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடுதலைப்போராளியின் இயக்கப்பெயர்: சந்திரிகா!!! விசாரித்து பார்க்கவும்!

இதை எதற்கு சொல்கிறனே; என்றால் நாம் என்ன செய்கின்றோம் என்பது தான் முக்கியம். அதை எந்தப் பெயரில் செய்கின்றோம் என்னபதல்ல.

வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்! ஒரு நடிகன் என்ற முறையில் அவரை எனக்கு பிடிக்கும். ஒரு மனிதன் என்ற முறையில் அல்ல.நான் மீனாவையோ அல்லது தமிழர்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் நடிக நடிகர்களையோ குறை சொல்லவில்லையே. அது அவர்களின் தொழில். நான் எம்மவர்களை தான் குறை சொன்னேன்.

மற்றும் நான் வடிவேல் என்று பெயர் வைத்தால் அது இந்திய நடிகர் என்று நீங்கள் நினைத்ததுக்கு நான் இங்கே போட்டிருக்கும் போட்டோ ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எனது தாத்தாவின் பெயர் வடிவேல். இது தான் முக்கிய காரணம் நான் இந்த பெயரை தெரிவு செய்வதற்கு.

எதிர்வரும் காலங்களில் இப்படியான முட்டள்களிற்கு நான் பதில் எழுத மாட்டேன் என்பதை இத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

லஞ்சம் கொடுத்திருந்தால் இலகுவாக சந்தித்திருக்கலாம் போல் உள்ளதே! என்ன நான் சொல்லுறது? :lol:

அதுதான் ஏற்கனவே சில பேருக்கு படியளந்துக் கொண்டிருக்கிறீர்களே? அதை வெச்சிதானே அவங்க கட்சியையும், பொழைப்பையும் ஓட்டுறாங்க? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் ஏற்கனவே சில பேருக்கு படியளந்துக் கொண்டிருக்கிறீர்களே? அதை வெச்சிதானே அவங்க கட்சியையும், பொழைப்பையும் ஓட்டுறாங்க? :lol::lol::lol:

அவங்க யாரென்றும் சொல்லிவிடுமன். இப்படி குத்திக்காட்டுவதை விட நேராக பேசா தெரியாதவர்களா நீங்கள்?

எங்கட நாட்டில கடமையை மீறதுக்க தான் லஞ்சம். ஆனா உங்க கடமைய செய்யவே லஞ்சம்! :lol:

Link to comment
Share on other sites

அதுதான் ஏற்கனவே சில பேருக்கு படியளந்துக் கொண்டிருக்கிறீர்களே? அதை வெச்சிதானே அவங்க கட்சியையும், பொழைப்பையும் ஓட்டுறாங்க? :lol::lol::lol:

இனி சந்திப்பதற்கு திகதி கேட்டால் சந்திப்பீர்களா? என பிபிசி கேட்டதுக்கு இதுமாதிரியான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது என்றால், என்ன அர்த்தம். சந்திக்க விரும்புவர்களை சந்திக்கமுடியுமா? முடியாதா? என்று சொல்லமுடியாத அளவுக்கு உலகத்தமிழ்தலைவருக்கு அதிகாரம் இல்லையா என்ன ஒரு கேனத்தனமான பதில். இதற்கு பேர்தா சால்ஜாப்பு. :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன், தூங்கிறவங்களை எழுப்பலாம்! ஆனா தான் எழும்ப மாட்டன் என்டு தூங்காம நடிக்கிறவனை எழுப்ப முடியாதே.

Link to comment
Share on other sites

அவங்க யாரென்றும் சொல்லிவிடுமன்.

கூலி கொடுப்பவர்களுக்கு தெரியாதா யாருக்கு கொடுக்கிறோம் என்று. ஆனால் கூலிக்கு சற்று அதிகமாகவே ஒருத்தர் இங்கே மாரடித்து வருகிறார்.... :lol::lol::lol:

எங்கட நாட்டில கடமையை மீறதுக்க தான் லஞ்சம். ஆனா உங்க கடமைய செய்யவே லஞ்சம்! :lol:

உங்கட நாடு, எங்கட நாடு, அவங்கட நாடு எல்லா நாட்டுலேயும் லஞ்சம் ஒரே மாதிரி தான்..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.