Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

காதல் என்பது ஒரு வெங்காயம் போல... உரித்த் உரித்து பார்த்தால் கடைசியில் எதுவும் மின்ச்சாது.. யாரோ சொன்னது....

எதிர் காலத்தை நினைத்து, சரிவருமா என்று பார்த்து காதல் செய்யுங்கள் வெண்ணிலா...

காதல் என்பது சொறி போல சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்த பின் இரத்தம் தான் வரும்

:lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply

அப்ப இரண்டு பேரையும் கலியாணம் கட்டுறதுதானே :lol:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

என்னப்பு ஈழவன்

உறவுமுறைகளைக் கேவலப்படுத்துகின்றீர்கள். அது தாத்தா, அண்ணா!

:oops: :oops: :oops:

அது தானே

:shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

ஒரு சின்ன சம்பவம்..

நேற்று என்னிடம் ஒர நண்பர் வந்திருந்தார்..

அவருக்கு திருமணமாகி இரண்டே வாரங்கள்தான் ஆகிறது..

என் திரமணம் பற்றிக் கேட்டார்..

யோசிக்கவில்லை.. என்றேன்...

யோசிக்கதடா.. கல்யாணம் கட்டவே கட்டாதே...

என்றார்..

எனக்கு ஆச்சரியம்..

மோகம் 30 ஆசை 60 குறைந்தது 90 நாளாவது தாக்குபிடிக்கணுமே..

இவன் என்னடான்னா..10 நாள்ல..இப்பிடி சொல்றானே எண்டு..

மனசு கேக்கல..

என்ன பிரச்சினைன்னு கேட்டேன்..

டேய் விசாவுக்காக விசாவுள்ள லா படிசசபொண்ணா செய்தது தப்பா போச்சுடா..அவ என்னடான்னாலும் லா கதைக்கிற..

அது பரவாயில்லை அஸ்.. புஸ்னு இங்கிலிஸ்ல கதைக்கிறா தாங்க முடியலடான்னா...

இவன மதிக்கிறதில்லயாம்..எல்லாத்து

Link to comment
Share on other sites

அடம்பிடிக்குதுகள் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்குதுகள். விதி யாரை விட்டது. தம்பியவை கல்யாணத்துக்கு முன்பு பார்ப்பது வேற. அதற்கு பிறகு நடக்கிறதே சங்கு.

தாத்தா நீர் எல்லாம் முடிந்து கட்டையில் போற வயதில் டயலக் நல்லா இருக்கும்

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஒவ்வொரு கிழமையும் தான் சனி வருது. ஞாயிறு வருது. !

என்னா ஒரு கண்டுபிடிப்பு இதற்காவது டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஆகா...! அழியுறது எண்டே முடிவு எடுத்திட்டீங்கள் போல.... தூயவனைப்போல அழகும். சின்னாடை அறிவும்தான் இங்கை பிரபல்யம்...! :wink: :P :P

இதையே உள்டா பண்ணினா எப்பிடி..???

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...! அழியுறது எண்டே முடிவு எடுத்திட்டீங்கள் போல.... தூயவனைப்போல அழகும். சின்னாடை அறிவும்தான் இங்கை பிரபல்யம்...! :wink: :P :P

இதையே உள்டா பண்ணினா எப்பிடி..???

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா ஒரு கண்டுபிடிப்பு இதற்காவது டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்

:wink: :wink:

ஆகா! எத்தனை பட்டங்கள்! உந்தக் கதை தெரியாமல், பள்ளிப் படிப்பு என்று பணத்தை எவ்வளவு வீணாக்கிப் போட்டேன்! :oops: :oops:

Link to comment
Share on other sites

ஆகா! எத்தனை பட்டங்கள்! உந்தக் கதை தெரியாமல், பள்ளிப் படிப்பு என்று பணத்தை எவ்வளவு வீணாக்கிப் போட்டேன்! :oops: :oops:

இப்பவாது உணர்ந்தீர்களே அது காணும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

:P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

காதல் என்பது சொறி போல சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்த பின் இரத்தம் தான் வரும்

:lol::lol:

அப்படின்னா அது சொறிக்காதல் :evil: :evil:

காதலை புனிதமாக காதலித்தால் எல்லாமே இன்பமாக இருக்கும். காதலன் காதலி உட்பட. (கசக்காது வாழ்க்கை)

Link to comment
Share on other sites

அப்படின்னா அது சொறிக்காதல் :evil: :evil:

காதலை புனிதமாக காதலித்தால் எல்லாமே இன்பமாக இருக்கும். காதலன் காதலி உட்பட. (கசக்காது வாழ்க்கை)

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

நிறைய அனுபவம் எல்லாம் இல்லை. காதலை ரசித்து புனிதமென கருதி களங்கம் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதலிக்கிறோம். காதலை காதலிக்கிறோம். அவ்வளவுதான். :P :P :P :P :P :P

ஐய்யயோ காதலிக்க ஆசை வந்திட்டுதா? எங்கை போய் முடியுதோ ஆண்டவா :(:(

பார்த்துங்க. ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

[எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

narathar எழுதியது:

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

----------------------------------------

நாரதரே நீங்கள் இங்கு வசித்தவரா? இங்கே கல்வி கற்றீர்களா? அப்படித்தான் நினைக்கின்றேன். எனது நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் சில தமிழர்களும் ஒரு தமிழ் கடையும் இருக்கின்றது. ஆனால் நான் அவர்களை (அனைவரையும் அல்ல) எனது நாட்டவரோ அல்லது எனது இனத்தவரோ என்று சொல்லி எமது முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு இருக்கும் மரியதையை குறைக்க விரும்பவில்லை. ஏன் என்றால் ஒரு முறை பத்திரிகையில் அவர்களது கூத்து அம்பலமாகி இருந்தது.

நாரதர் நீங்கள் இங்கு கல்வி கற்று இருந்தால், உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது, எனது துறையில் நான் மட்டும் தான் ஒரே ஒரு இலங்கையர். கலா நிதி ஒருவர் அப்போது கூறினார், யாழ்பாண தமிழர்களை போல திறமையானவர்களை தான் இதுவரை சந்தித்ததிலை என்றும், 1970 பதுகளில், இலங்கை தமிழர்கள் பல பேர் இங்கு வந்து கல்வி பயின்றதாகவும், அவர்களது ஆராய்வு திறமை, நுணுக்கங்கள் தங்களை பிரமிக்க வைத்ததாகவும் சொன்னார். இப்பொழுது கூட இங்கு சில தலைமை வைத்தியர்களும் சில திறமையான கல்விமான்களும் இருக்கின்றார்கள். ஆனால் சில காரணங்களுக்காக அடையாளம் காண்பிப்பதில்லை. அதனால் தமிழ் பற்று இல்லை என்பது அல்ல. ஒரு வேளை 70 பதுகளில் இருந்த மரியாதையோடு இருப்பது சிறந்தது என்று இப்படி இருக்கின்றார்களோ தெரியாது...

அம்மா எனக்கு சிறு வயதில் தமிழ் படிப்பிக்கும் போது சொல்லி தந்தவா...துஸ்டனை கண்டால் தூர விலகு என்று......

நான் சிலகாலமே அங்கு இருந்தேன்,அங்கு படிக்கவில்லை.ஆனால் நீங்கள் சொல்லும் கடை க்ளாஸ்கோவிலா இருக்கிறது, அப்படி ஒரு தமிழ்க்கடை இருந்ததாக நான் இருந்த போது தெரியவில்லை.இந்திய மற்றும் பாக்கிஸ்தானியரின் கடைகளே கிளஸ்கோ யுனிக்குப்பக்கதில போனதா நாபகம். நீங்கள் சொல்வதைப்போல் எழுபதுகளில் சென்ற துறை சார் தமிழர்கள் பலர் ஆங்காங்கே இருக்கிறார்கள், அவர்கள் அவ்வளவாக தொடர்புகளை வைத்துக்கொள்வதில்லை.பிள்ளைக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா....அந்த புகையிரத நிலைய முகவரியை தாறீங்களா ஜமுனா... நானும் அழகாக உடையணிந்து சுயம்வரத்துக்கு வருகின்றேன்.......மாலையை என் களுத்தில் போடுவீர்கள் என்று நம்புகின்றேன்....

என்னை பற்றி சொல்லுகின்றேன் கேளுங்கள்.... நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன்.....( அப்ப தான் நம்ம ஜமுனாவுக்கு பிடிக்குமப்பா...... எனக்கு எனது 14 வயதில நிக்கோலா என்று ஒரு கேர்ல் பிறன்ட், பிறகு உயர் நிலை பாடசாலையில் காறொல் என்று ஒரு கேர்ல் பிறன்ட், அது சரிவரல என்று பிரகு இன்னும் இரண்டு, பிறகு பல்கலைக்கழகத்தில் சில கேர்ல் பிறன்ட்ஸ், எல்லோருடனும் வாழ்ந்து பார்த்தேன் ஒத்து வரவில்லை... அதனால் தான் பிரிந்து விட்டோம்... நீங்கள் நான் தப்பானவன் என்று நினைக்காதீங்க... அவ்வளவும் தான்... மற்ற படி நான் விசில் எல்லாம் அடிப்பதில்லை.... )

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

Link to comment
Share on other sites

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும்

அக்கா எனக்கு ஒரு சந்தேகம் எப்படி பட்ட ஆளை நாளக்கு நன் காதலிக்கிறது எப்படி நான் அவரிட்ட அதை சொல்லுறது அவர் மாட்டார் என்று சொன்னால் அதிலே ஒரு கொலை நடக்கும் அது தான் கேட்டேன்

:wink: :wink:

அக்காவா? அட கடவுளே :lol:

ஐயோ சாமி என்னை விட்டால் போதும். நான் இந்த விளையாட்டுக்கு வரல்லைப்பா கொலை செய்தால் என்ன ? இல்லை அவர் தான் உங்களை கொலை செய்யுறாரோ யார் கண்டார்? ஆனால் இப்ப என்னை விட்டிடுங்கோ. எனக்கு என் காதல் பற்றிதான் தெரியும். ஓகே பாய்

Link to comment
Share on other sites

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

எனக்கு அறியத்தருகிறேன் என நினைத்தமைக்கு நன்றிகள். ஆனால் அறிவிக்க வேணாம் சாமி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

Link to comment
Share on other sites

இதெல்லாம் நான் பார்தது அறிஞ்சது.. பட்டறிஞ்சதில்ல..

ஏதாவது தப்பா சொல்லியிருந்தா ஜமுனா அக்காவுக்காக என்னை மன்னிச்சிருங்க[/quote

தம்பி இப்பவே இங்கிலிசு எல்லாம் படித்து வை அது சரி அக்கா பார்க்கிற பெண்ணை தான் கட்ட வேண்டும் சரி தானே அசின் மாதிரி வேண்டுமா அல்லது அக்காவை மாதிரி அடக்கமான பெண் வேண்டுமா

:wink: :wink:

அக்கா மாதிரி அடக்கமா,அது தான் களத்தில பார்த்தாலே தெரியுது,உதுக்கு தம்பி நீ அசினோ பிசினோ பாக்கிறது நல்லம். :wink: :lol::lol::lol:

Link to comment
Share on other sites

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

அப்ப அபடீனல இருக்கிறியள்போல?

ம் இப்படி ஏமாத்திற ஆக்களும் இருக்கினம் , கவனமாத் தானிருக்க வேணும்,அதுக்காக தமிழர் எல்லோருமே அப்படி அல்ல.இது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் உற்றார் உறவினரை விட வெளியால் சந்தித்த தமிழர் தொகை குறைவாக இருக்குமிடத்து அப்படித் தோன்றி இருக்கலாம்.

அது சரி அதென்ன வியாபாரம் ஏதும் மட்டை சம்பந்தமானாதா? ஓம் சில புரை கழண்டதுகள் லன்டனில உந்த மோசடி செய்து இப்ப உள்ளுக்க இருக்கினம்,அப்படி எதாவது ஒண்டு அங்க வந்திருக்கும்.ஆயிரத்தில் ஒர் இருவர் அப்படி இருப்பதால் எல்லோருமே அப்படி அல்ல.கடின உழைப்பாளிகள் இருக்கிறார்கள்,வியாபாரம் செய்பவர்களிலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரே, எனக்கு ஒரே ஆர்வமாக இருக்கின்றது, நீங்கள் இங்கு என்ன செய்தீர்கள்? நான் அபர்டீனில் தான் எனது முதல் பட்டப்படிப்பை முடித்தேன், ஆனால் இப்போது இருப்பது அங்கு அல்ல.....

Link to comment
Share on other sites

தனிப்பட்ட விடயங்கள் இங்கு வேண்டாம்,தனி மடல் பார்க்கவும்.மட்டுறுத்தினர் மார் கத்தியோட வந்திருவினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.