Jump to content

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

modi-will-also-deliver-the-keynote-addre

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி.

மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார்.

மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1379132

  • Haha 8
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ @P.S.பிரபா சீரியசாக கதைக்கும் போது, சிரிக்கப் படாது. 😁😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, தமிழ் சிறி said:

ஹலோ @P.S.பிரபா சீரியசாக கதைக்கும் போது, சிரிக்கப் படாது. 😁😂🤣

காமடி பண்ண எங்கே கற்றுக் கொண்டீர்கள் என்று இப்போ தான் தெரியுது.😀

Edited by யாயினி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஐயா இன்னும் மணிப்பூர் போகவில்லை........ அது சம்பந்தமாக ஒரு பத்திரிகை மாநாடு கூட இன்னும் நடத்தவில்லை.

இவரின் தீவிர முஸ்லிம் எதிர் நிலைப்பாட்டால் தான், இலங்கையிலிருந்தே நான்கு பேர்கள் அங்கு போய் பிடிபட்டு இருக்கின்றார்கள் போல.

இந்த வாரம் ஒடிசாவில் ஒரு மேடைப் பேச்சில் ஒடிசாவையும், தமிழ்நாட்டையும் கொழுவியிருக்கின்றார்.

குஜராத் கலவரத்தில் இருந்து ஆரம்பித்தவர், அப்படியே ஒரே ஏறு முகம் தான்.... இவரால் தெற்குமே, அமைதியில், தேய்ந்து விடும் போல கிடக்குது.   

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை... இது.  😂
ஒரு நாட்டின் பிரதமர் என்றும் பார்க்காமல், ஆறு பேர் வந்து சிரிச்சிட்டு போயிருக்கிறார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கிரவுட் எண்டு சொன்னாங்கள் ஆனால் யாரையுமே காணோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி தான் சொல்வதை தானே நம்பப்போவதில்லை. இதில் நாம் வேறு கடிக்க வேண்டுமா? 

2 hours ago, Elugnajiru said:

யாரோ கிரவுட் எண்டு சொன்னாங்கள் ஆனால் யாரையுமே காணோம். 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2024 at 00:20, தமிழ் சிறி said:

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி.

மோடிஜீ பத்திரிகையே பார்க்கிறல்லைப் போல.

தினம்தினம் எத்தனை கொலைகள் பாலியல் வல்லுறவுகள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நாட்டின் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் குஜராத்திலோ அல்லது உ பியிலோ சரியாகத் தெரியாது பூசாரிகள் ஆடு மேய்க்கப்போன தலித் சிறுமியை கோவிலுக்குள்ள கூட்டிக்கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்தவயள்.

ஆனால் ப ஜ க ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என அமித் ஸா சொல்லுறார். இதில் என்ன வேடிக்கை என்றால் இப்பவும் பஜ க தான் ஆட்சியில இருக்கு என்பதை அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் என்பதை இலகுவாக மறந்துவிட்டினம்.

ஒடிசாவில போய் தமிழ்நாடு வடநாட்டை வஞ்சிக்குது என மேடியில் பேசியதற்கு தமிழக ப ஜ க ஒத்தூதிகள் எதுவும் சொல்லாமல் கதைவை அடிச்சுச்சாத்திவிட்டு கொல்லையில ஒழிச்சிட்டினம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ம‌ன்னிக்க‌னும் ச‌கோத‌ரி  இல‌ங்கையை அதில் எழுதி இருக்க‌ கூடாது   த‌னிய‌ பாக்கிஸ்தான் தான தான் எழுதி இருக்க‌னும்   நியுசிலாந்தும் இல‌ங்கையும் இந்த‌ உல‌க‌ கோப்பையில் தோத்து தான் வெளி ஏறின‌வை   ஆனால் இல‌ங்கை நேபாள் விளையாட்டு ம‌ழையால் த‌டைப் ப‌ட்ட‌து   நேற்று தென் ஆபிரிக்கா கூட‌ நேபாள் விளையாடின‌ விளையாட்டை பார்க்க‌ இல‌ங்கையை நேபாள் வென்று இருக்க‌ கூடும்........................................................
    • அரசியலுக்கு புதியவர்.  தன்னை வளர்க்க நினைக்க மாட்டாரா ??   இல்லை அவரும்,. எவரும் தன்னை வளர்க்க தான் முயல்வார்கள்.  உதாரணம்   நீதிபதி விக்கினேஸ்வரன்.   .....ஆகவே எவர் வந்தாலும்  விரும்பி வருபர்களை ஆதரிக்க வேண்டும்   ஆனந்தி  வேறு வேட்பாளர் இருந்தால்  தான் போட்டி இடவில்லை என்றும் கூறுகிறார்   உங்களிடம் சிறந்த வேட்பாளர் இருந்தால் சொல்லுங்கள்   
    • நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான்  அவுஸ்ரேலியா ஸ்கொட்லாந் விளையாட்டு ந‌ட‌ப்ப‌து வேறு தீவில் ஆனால் அவுஸ்ரேலியாவை ஸ்கொட்லாந் வெல்வ‌து சிர‌ம‌ம் குருட்ல‌க்கில் ஸ்கொட்லாந் அவுஸ்ரேலியாவை வென்றால்  இங்லாந் நாடு திரும்ப‌னும்   ம‌ழை வ‌ந்தாலும் இங்லாந் நாடு திரும்பனும்    இப்ப‌ புள்ளி ப‌ட்டிய‌லில்   அவுஸ்ரேலியாவும் இங்லாந்தும் தான் முத‌ல் இட‌ம்   இர‌வுக்கு தெரிந்து விடும் யார் சூப்ப‌ர்8க்கு போவ‌து என்று..........................
    • தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். Posted on June 15, 2024 by சமர்வீரன்  55 0 தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று லிவர்குசன் தமிழாலயம்,கால்ஸ்றூவ தமிழாலயம் மற்றும் லூடன்சயிட் தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்றதின் ஒருசில ஒளிப்படங்கள்.   தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். – குறியீடு (kuriyeedu.com)
    • வீரப்பையன் எப்படி ஸ்கொத்துலாந்து  வீட்டை போகும் என்று சொல்வீர்கள் நாளை மழை வந்து விளையாட்டுத் தடைப்பட்டால் என்ன நிலைமை ? அவுசு தோத்தால் என்ன நிலைமை ? எனக்கென்னவோ சகுனம் நல்லாக படேல்லை 😧 ஏன் இப்பவே இங்கிலாந்து தோத்தால் .......எப்படி ஸ்கொத்துலாந்து வீட்டை போகும்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.