Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா கண்ணா

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

கண்ணீர் இன்னும் ஓயவில்லை

கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

ஏனிந்த காதல் இன்னும் எண்ணம் தடை போடுமா

என் பாடல் கேட்டபின்னும் இன்னும் பிடிவாதமா

என்ன நான் சொல்வது இன்று வந்தசோதனை

மெளனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை

உன்னைத் தெடி வந்தேன் உண்மை சொல்லவேண்டும்

இந்த சோகம் கொள்ள என்ன காரணம்?

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணில் இனி சோகமி்ல்லை

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா

கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா

சோதனை மேடையா பாசமென்ன போகுமா

மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா

ஈரம் உள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே

தோகை வந்த பின்னே சோகமில்லையே

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணில் இனி சோகமி்ல்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா கண்ணா

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

கண்ணீர் இன்னும் ஓயவில்லை

கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

ஏனிந்த காதல் இன்னும் எண்ணம் தடை போடுமா

என் பாடல் கேட்டபின்னும் இன்னும் பிடிவாதமா

என்ன நான் சொல்வது இன்று வந்தசோதனை

மெளனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை

உன்னைத் தெடி வந்தேன் உண்மை சொல்லவேண்டும்

இந்த சோகம் கொள்ள என்ன காரணம்?

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணில் இனி சோகமி்ல்லை

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா

கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா

சோதனை மேடையா பாசமென்ன போகுமா

மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா

ஈரம் உள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே

தோகை வந்த பின்னே சோகமில்லையே

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணில் இனி சோகமி்ல்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

சொல்லைக் காணவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை என்று இருக்கின்றது கறுப்பி! :)

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே -- ஓஒ

கண்ணன் நடுவினிலே!

காலை இளம் காற்று பாடிவரும் பாட்டு

எங்கும் அவன் குரலே ஓஒ

எங்கும் அவன் குரலே!

  • கருத்துக்கள உறவுகள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா

கண்ணம்மா ...........ஆ ..........ஆ ..........

உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்

அமுதூற்றை ஒத்த இதழ்களும் ..இதழ்களும்

நிலவூறிதிளைக்கும் விழிகளும் .....

  • கருத்துக்கள உறவுகள்

காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா

காதலை யாரது முதலில் சொல்வது நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெட்கத்தில் சிவப்பாயா இல்லை அடிப்பாயா

நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா இல்லை மிதப்பேனா

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில் எனை

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

தண்ணீரில் வெந்நிலவு நீராடுமா

வெண்ணிலவு தரை வந்தால் ஆறோடுமா

பெண்மை குளித்தது தன்னை மறந்தது நீர் ஓடை

கரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை

காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறேன்

என்ன லீலை கண்ணன் வேலை

  • கருத்துக்கள உறவுகள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது

ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு

ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

(காற்று)

  • கருத்துக்கள உறவுகள்

விழியே விழியே உனக்கென்ன வேலை

விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

தூது சொல்லடி மெதுவாக இளந்

தோள்களிலே அசைந்தாடட்டுமா - நெஞ்சைக் கேட்டுச் சொல்லடி சுவையாக

  • கருத்துக்கள உறவுகள்

தூது வருமா தூது வருமா

காற்றில் வருமா கரைந்து விடுமா

தூது வருமா தூது வருமா

கனவில் வருமா கலைந்து விடுமா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா

பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா

பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா

இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா

இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா

(தூது வருமா..)

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே

பார்த்தேனே வீட்டின் உள்ளே

சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும்

வைத்தேனே தெற்கு மூலையிலே

பலப்பலத் தடை தாண்டி வந்தாய்

வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்

கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா

(தூது வருமா..)

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்

இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே

நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே

சவுக்கடி கொடுக்கும் யுவனே

வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்

மறுபடி வருவாய் என்று துடித்தேன்

நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்

பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா

(தூது வருமா..)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகமே தொடத்தொட தானே

சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே

நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா ஞாயமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாயகன் எனத் தொடங்கும் பாடல் இருக்கிறதா,?

  • கருத்துக்கள உறவுகள்

நாயகன் அவன் ஒருபுறம்

அவன் விழியில் மனைவி அழகு

நாயகன் அவன் ஒருபுறம்

அவன் விழியில் மனைவி அழகு

நாயகி அவள் மறுபுறம்

அவள் வானில் இரண்டு நிலவு

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று

இரண்டு மனம் வேண்டும்...

இரவும் பகலும் இரண்டானால்

இன்பம் துன்பமும் இரண்டானால்

உறவும் பகையும் இரண்டானால்

.............உள்ளம் ஒன்று போதாதே..

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!

வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்

உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

நமது கதை புதுக்கவிதை

இலக்கணங்கள் இதறு இல்லை

நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

உதயமானதே புதிய கோலமே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே

நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

நூறு வண்ணங்களில் சிரிக்கும் தூங்கும் புஷ்பங்களே

ஆசை என்னங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே

வானவெளியில் வலம் வரும் பறவை

நானும் அதுபோல் எனக்கென்ன கவலை

காற்று என்பக்கம் வீசும் போது

காலம் என் பெயரை பேசும் போது

வாழ்வு எனது வாசல் வருது

நேரம் இனிதாக யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

உதயமானதே புதிய கோலமே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே

நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

கோயில் சிற்பங்களை பழிக்கும்

அழகான பெண் சித்திரம்

கோடி மின்னல்களில் பிறந்து

ஒளி வீசும் நட்சத்திரம்

கூட எனது நிழல் என வருமோ

நாளும் இனிய நினைவுகள் தருமோ

பாவை பெண் கொண்ட பாசம் என்ன

பார்வை சொல்கின்ற பாடம் என்ன

நீல மலராய் மேனி மலர

நாளூம் தடுமாற நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

உதயமானதே புதிய கோலமே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே

நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

ரபப்பா பப்பா பப்பா பவ் பவ் பப்பா

ரபப்பா பவ் பவ் பவ் பவ் பப்பா

Edited by காவாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே

முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

  • கருத்துக்கள உறவுகள்

அடி போடி பயித்தியக்காரி

நான் அறியாதவளா சின்னஞ் சிறிசா

நினைத்ததெல்லாம் முடித்துவிட்டேன்

இனி வேறு ஆசையில்லை

நிலை மாறப் போவதில்லை

நிழல் தேடும் எண்ணம் இல்லை -- அடி..

இறைவன் ஒருநாள் தூங்கி விட்டான்

எழுத்தை கொஞ்சம் மாற்றி விட்டான்

எழுதும் கதையை மாற்றி எழுத

என்னை இங்கே தூது விட்டான்

உன்னை கண்டு பேச விட்டான்! - அடி ...

கண்கள் அருகே இமை இருந்தும்

கண்கள் இமையை பார்த்ததில்லை

இந்த உவமை கொஞ்சம் புதுமை

இன்னும் உனக்கேன் புரிய வில்லை

வேறென்ன சொல்வேன் தெரியவில்லை - அடி..

விளக்கின் ஒளியாய் நீயிருந்தால்

விழுந்த நிழலாய் நானிருப்பேன்

நிழலும் ஒளியும் சேர்வதில்லை

நிலவும் வானும் பிரிவதில்லை

தியாக நெஞ்சம் நெஞ்சம் நானும்

தெய்வம் ஆவேனோ நான்

பாதை மாறிப் போவேனோ!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் எனும் ஊரினிலே

காதல் எனும் தெருவினிலே

கனவு எனும் வாசலிலே

என்னை கட்டி கொள்ள வந்தாயே

வாழ்கை எனும் வானத்திலே

மனசு எனும் மேகத்திலே

ஆசை எனும் மழையினிலே

எனை சொட்ட சொட்ட நனைத்தாயே

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

அலையில் மோதிய ஓடம் போலே

மனதில் ஓடும் ஓடமே

அலையில் மோதிய ஓடம் போலே

மனதில் ஓடும் ஓடமே

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

ஆத்து நீரின் ஓட்டம்

ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து

போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்

ஆத்து நீரின் ஓட்டம்

ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து

போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்

பொறந்தோம் வளர்ந்தோம் எல்லாமே

நிலங்கள் எல்லமே ஒரே கோலம்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி

ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி

ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

நிறங்கள் நிலங்கள் ஒரே மாற்றம்

ஓடங்கள் ஓடங்கள் வரும் காலம்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=0Uwks-nqgvY

ஒரே நாள் உனை நான்

நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமை தான்

ஊஞ்சல் ஆடுது

மங்கைக்குள் காதல் எனும்

கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும்

சபதங்களில் மனத்தால்

நினைத்தால் இனிப்பதென்ன

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்கச் சுரங்கம்

உலகம் மயங்கும் காதல் அரங்கம்

உடலோ அடடா தங்கச் சுரங்கம்

உலகம் மயங்கும் காதல் அரங்கம்

தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்

தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்

எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்

கொஞ்சம் என்பேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது

விடியும் வரையில் நீயும் தழுவு

கலைகள் பயிலும் மாலைப் பொழுது

விடியும் வரையில் நீயும் தழுவு

ஆடை களைந்து ஆசை கலந்து

ஆடை களைந்து ஆசை கலந்து

அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன

இன்னும் சொல்வேனோ

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

நி த மா ச ரி தா காதல் கனி நீ

கனி நீ பதமா காமம் தணி நீ

நி த மா ச ரி தா காதல் கனி நீ

கனி நீ பதமா காமம் தணி நீ

பாடும் சுரமோ தேடும் சுகமோ

பாடும் சுரமோ தேடும் சுகமோ

எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம்

என்னைத் தந்தேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

__________________

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/results?search_query=thedum+kan+&aq=f

தேடும் கண் பார்வை தவிக்க் துடிக்க

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.