Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - இறைவன்

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான்

இறைவன் என்பவனே

கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த

இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்

வணங்குவேன் தாயே

இன்று மட்டும் அமைதி தந்தால்

உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்

ஒன்றுகூடி

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்

பி எஸ்

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

ஒன்றுகூடி

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - பிள்ளை

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க

கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க

கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்

கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்

உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

(அன்பே அன்பே)

யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க

யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க

உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி

மண்ணகம் மறந்து விட்டேன் எனை மாற்றுங்கள் பழையபடி

உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா

அலை போலவே விளையாடுமே

சுகம் நூறாகுமே

மண் மேலே துள்ளும் மான் போலே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - அமைதி

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே

மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே

மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிக்கட்டுமே

தாயின் கத கதப்பில்

உலகம் விடியட்டுமே

பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே

மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே

மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிக்கட்டுமே

தாயின் கத கதப்பில்

உலகம் விடியட்டுமே

பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

காற்றின் பேரிசையும்

மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ

கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும் துளி கண்ணீர் போல்

அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே

மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே

மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ

அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே

எங்கு மனித ஈனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ

அங்கு கூவதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே

மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே

மலரே சோம்பல் முறித்து எழுகவே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைதியான நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அமைதியான நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்

கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - ஒருத்தி

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அதன் அந்த உறவுக்குபெயர் என்ன ..காதல்

அந்த ஒருத்தியை ஒருவன் மணந்து கொண்டால்

அந்த உற்வுக்குபெயர் என்ன குடும்பம்

அந்த ஒருவன் ஒருத்தியை மறந்துவிட்டால்

அந்த ஒருத்தியின் நிலை என்ன ...........

Edited by நிலாமதி

நிலாமதி அக்கா அடுத்து எந்த சொல்லில் பாட்டை தொடங்குவது??? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மாற்றி இருக்கிறேன் காதல் என்று ...............

  • கருத்துக்கள உறவுகள்

காதல் அழகா காதல் பெண் அழகா

கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

கண்கள் அழகா கன்னங்கள் அழகா

கவிதை எழுதிட நான் ஏங்கினேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பட்டுப்பூச்சி ஆடை கொண்டது

அழகான பட்டுப்பூச்சி ஆடை கொண்டது

அம்மாடி கொஞ்சாத ஆளேது

அம்மாடி கொஞ்சாத ஆளேது

புது மொட்டு பூவாச்சி

பதினெட்டு வயசாச்சி

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு

பொங்குதுசின்ன்மன்சு

கண்ணுக்கு நூறுவய்து

அவ சொல்லுக்குனாலு வயசு .

என்னையிலேரியும்விளக்கு

அவ எண்ணியே அழைக்கும்சிரிப்பு

என்னவோ என்னவோ நினைக்குது நினைப்பு

இதில் எதோ சுகமுமிருக்கு

யாருக்குய்ந்தக்கதை தெரியும்

சாமிக்கு மட்டும்புரியும்

பாலுக்கு குள் மோரும் கூட இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - ஜோடி

நூறு வயசு இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்

பேறு விளங்க இங்கு வாழணும்.

சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான்

காலம் முழுக்க சிந்து பாடணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு

சொந்த கிளியே நீ வந்து நில்லு

ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு

சொந்த கிளியே நீ வந்து நில்லு

ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு

சொந்த கிளியே நீ வந்து நில்லு

கன்னி கிளி தான் காத்து கெடக்கு

கண்ணுறங்காம

பட்டுகிளி இதை கட்டிக்கொள்ளு

தொட்டு கலந்தொரு மெட்டுச் சொல்லு

ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு

சொந்த கிளியே நீ வந்து நில்லு

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - வாரேன்

பட்டு பட்டு பட்டாம்பூச்சி

விட்டு விடு கண்ணாம்பூச்சி

பட்டு பட்டு பட்டாம்பூச்சி

விட்டு விடு கண்ணாம்பூச்சி

மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ

அடி தத்தி தத்தி நீ ஓடுன

இப்ப சுத்தி சுத்தி என்னை தேடுற

இன்னும் என்னடி தயங்குற ஓடிவா ஓடிவா

வாரே வா வா வா வா

நாமதான் சூப்பர் ஜோடி சேர்ந்துதான்

கட்டி கிட்டு ஒட்டிக்கிட்டு கூத்துக்கட்டலாம்

வாரே வா வா வா

உன் பேச்சை கேட்டல

என்னோட வெட்கம் எல்லாமே

லீவுப்போட்டு ஓடிப்போச்சுடா

கடகட ரயிலப்போட தடத்த்ட சத்தம் போட்டு

நெஞ்சுக்குள்ளா சுத்தி வந்தாயே ஏனோ

புறப்படும் ஊரும் நீதான் சேர்ந்திடும் ஊரும் நீதான்

உனக்குள்ள சுத்திவந்தேனே நானே

யே பசிக்கிற நேரம் பார்க்குறேன் உன் முகம்

என்ன விட ஒன்னத்தானே ரொம்ப பிடிக்கும்

வாரே வா வா வா வா

உந்தன் மூச்சு பட்டாலே

மூளையில் ரோஜா தோட்டம் பூக்கும்

வாசம் ஆளை தூக்கும்

வாரே வா வா வா வா

நீதான் எங்கே போனாலும்

கூடவே போ போ என்று

காதல் நெஞ்சம் கெஞ்சி கேட்கும்

விடு விடு சொல்லி பார்த்தேன்

விடுமுறை கேட்டு பார்த்தேன்

விடவில்ல ஒன்னா என் நெஞ்சம் ஏனோ

எதுருள்ள நிக்கும்போதும்

எங்கோ தள்ளி போகும்போதும்

பிரியவே இல்லை இன்னும் ஏனோ

உனக்காக பூமியிலே பொறந்தவ நானடா

ஒரு குரல் காட்டுக்குள்ளே கேட்கிறதே

வாரே வா வா வா

ஒரு காத்தாடி போல

உன் சேல நூலில் மாட்டி வாலை ஆட்டி

வானில் போனேனே

வாரே வா வா வா என்னை காப்பாத்த வாடா

உன்னோட முத்த காற்று

ஏறும் பாட்டு சூடா ஆனேனே

Edited by உடையார்

http://www.youtube.com/watch?v=w-U4_LE6zHs

வாறேன் வாறேன் உன் கூட வாறேன்

ஏழு ஜென்மத்திற்கும் என் உசிரத்தாறன்

இரு இரு என் கூட இரு

ஏழு ஜென்மத்திற்கும் உன் அன்பைக்கொடு

சிரி சிரி சிரி சிரி நீ, உன் சிரிப்பிற்கு அடிமை நீ

ச ரி க ம ப த நி ச நீ, என் பாட்டுக்கு சங்கதி நீ

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு வருது சிரிப்பு வருது

சிரிக்க சிரிக்க சிரிப்புவருது

சின்ன மனுஷர் பெரிய மனுஷர்

செயலைபார்க்க் சிரிப்பு வ்ருது ..

மேடைஎறிபெசும்போது

ஆறுபோல பேச்சு

கீழே இறங்கி போகும்போது

சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு

கழுதை பேசும் பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை

( சின்ன சின்ன ஆசை...

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை

தென்றலைக் கண்டு மாலையிட ஆசை

மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை

சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை

கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

( சின்ன சின்ன ஆசை...

சேற்று வயலாடி நாற்று நட ஆசை

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை

வானவில்லை கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை

பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை

சித்திரத்து மேனி சேலை கட்ட ஆசை

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக

(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை

தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை

தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி

தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி

(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்

அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்

சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை

ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை

(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா

நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா

ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா

நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா

(முத்துக்கு...)

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

http://www.youtube.com/watch?v=4Tn5S48sCwg

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

(வரம் தந்த சாமிக்கு)

குறும்பான கண்ணனுக்கு...

குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி

ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

(வரம் தந்த சாமிக்கு)

ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரிராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே

யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே

யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே

கருயானை முகனுக்கு...

கருயானை முகனுக்கு மலை அன்னை நானே

பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே

(வரம் தந்த சாமிக்கு)

ஆரிராரிரோ ஆரிராரிரோ

ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே

ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே

ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே

ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே

ராம ராஜனுக்கு வால்மீகி நானே

ராம ராஜனுக்கு வால்மீகி நானே

ஆகாய வண்ணனுக்கு தியாகய்யர் நானே

(வரம் தந்த சாமிக்கு)

பாடியவர்: P.சுசீலா

படம்: சிப்பிக்குள் முத்து

இசை: இளையராஜா

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்.

படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்.

பாடியது: வாணி ஜெயராம்.

Edited by Eas

http://www.youtube.com/watch?v=-k6GbvQu7gU

என்னை தாலாட்ட வருவாளா

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளா

தங்க தேராட்டம் வருவாளா

இல்லை ஏமாற்றம் தருவாளா

தத்தளிக்கும் மனமே தத்தி வருவாளா

முட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஓட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவும் பகலும் என்னை வாட்டினாள்

காதல் தீயாய் வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வராதோ

நான் தூங்க மடி தாராதோ

தாகங்கள் தாமங்கள் தீராதோ

தாளங்கள் ராகங்கள் சேராதோ

வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளா

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளா

தங்க தேராட்டம் வருவாளா

இல்லை ஏமாற்றம் தருவாளா

தத்தளிக்கும் மனமே தத்தி வருவாளா

முட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

எனது இரவு அவள் கூந்தலில்

எனது பகல்கள் அவள் பார்வையில்

காலம் எல்லாம் அவள் பார்வையில்

கனவு கலைவதில்லை கண்களில்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ

பாலுக்கு நீருற்றி போவாளோ

வழியோரம் விழி வைக்கிறேன்

படம்: காதலுக்கு மரியாதை

பாடல்: என்னை தாலாட்ட வருவாளா

இசை: இசைஞானி இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

அவள் வருவாளா அவள் வருவாளா

என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா

என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா

கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக

சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்

வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்

காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்

ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்

நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்

திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா

அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே

அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

(அவள் ..)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்

இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்

போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்

ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்

நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்

அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை

ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு

இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் .......)

http://youtu.be/W72DxmihrjA

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.