Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அலை அடிக்குது அலை அடிக்குது

என்ன சுத்தி அலை அடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது

ஏத்தி வச்ச கொடி பறக்குது

ஹே தொட்டதெல்லாம் தூள் பறக்குது

எட்டு திசை திறந்திருக்குது

பட்டி தொட்டி கலகலக்குது டா

என் பாட்ட கேட்டு பூமி சுத்துதடா…

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

அலை அடிக்குது அலை அடிக்குது

என்ன சுத்தி அலை அடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது

ஏத்தி வச்ச கொடி பறக்குது

தமிழக தலை நகரம் அழகான சென்னையினா

என்னோட தலை நகரம் பெண்ணே நீதான்டி

பார்த்தாலே ருசிக்குதடி பத்து விரல் பசிக்குதடி

ஓத்தையில ஓடி வாடி கண்ணே முன்னாடி

தில்லாலே தில்லாலே – ஏ ஏ தில்லாலே

நீ திரும்பி நின்ன நல்லாலே – நல்லாலே நல்லாலே

மெய்யாலே மெய்யாலே – வாவ் வாவ் மெய்யாலே

நான் மேயப்போறேன் கண்ணாலே – ஐயயயோ

நீ தொட்டா சிணுங்கி மரம்டி

உன்னை தொட்டு பார்க்க வாறேன்டி

அடி சல்வர் போட்ட சில்வர் நிலா முறைச்சு பார்க்குதே

நாகரீக நண்பன் நானடி

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

அலை அடிக்குது அலை அடிக்குது

என்ன சுத்தி அலை அடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது

ஏத்தி வச்ச கொடி பறக்குது

இளமை காலமெல்லாம் இருமுறை வருவதில்லை

ஆனவரை ஆசைகளை அனுபவிப்போமா

போனது போனதுதான் நடப்பது நடக்கட்டுமடா

சிகரத்தை நோக்கி நாம சிறகடிபோமா

மச்சானே மச்சானே நீ மனசு வை மச்சனே

வச்சானே வச்சானே அவள் வாசல் நூறு வச்சானே

அட வாழ்க்கை ஒரு போதை

நீ தேர்ந்தேடு சரி பாதை

அட காத்தடிச்ச பக்கம் எல்லாம் பறந்து போகாதே

இருபது அறுபதில்லைடா – போடு

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

அலை அடிக்குது அலை அடிக்குது

என்ன சுத்தி அலை அடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது

ஏத்தி வச்ச கொடி பறக்குது

ஹே தொட்டதெல்லாம் தூள் பறக்குது

எட்டு திசை திறந்திருக்குது

பட்டி தொட்டி கலகலக்குது டா

என் பாட்ட கேட்டு பூமி சுத்துதடா…

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

அமமோ மாமோ அமமோ மாமோ

அமமோ மாமோ மாமோ

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழும் வரை போராடு

வழியுண்டு என்றே பாடு

இன்று ரோட்டிலே நாளைவீட்டிலே

மழை எங்கும் நம் காட்டிலே

அட மாடிவீட்டு ஜன்னலும் கூட

சட்டையைபோட்டிருக்கு

அட சேரிக் குள்ளே

சின்னபுள்ளை

அம்மண மாயிருக்கு

பாடு நிலாவே தேன் கவிதை

உன் பாடலை நான் தேடினேன்

கேட்காமலே நான் வாடினேன்

நீ போகும் பாதை என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமலே போகுமோ

கைதான போதும் கை சேரவேண்டும்

உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்

என் ஜென்மமே ஈடேறுமே

  • கருத்துக்கள உறவுகள்

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது சொந்தமன்றோ

ஏனோ ராதா இந்தப் பொறாமை யார் தான் அழகில் மயங்காதவரோ

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே

ஏனோ கால்கள் உன்னிடமே வருகிறதே

ஆசையோடு பேச வார்த்தை இன்று விடுமுறை தருகிறதே

நூறு கோடி மான்கள் ஓடும் வேகம் போல இருதயம் துடிக்கிறதே

  • கருத்துக்கள உறவுகள்

நூறுவருஷம் இந்த

மாபிள்ளையும் பொண்ணும் தான்

பேருவிளங்க வாழனும்

சோலைவனத்தில் ஒரு

சோடிக்குயில் போலத்தான்

காலம் முழுக்க பாடனும்

  • கருத்துக்கள உறவுகள்

பொண்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

என்னென்று நான் சொல்லலாகுமா, என்னென்று நான் சொல்ல வேண்டுமா!

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னதும் மழை வந்திச்சா

.நான் சொன்னதும் வெயில் வந்திச்சா

அட ரெண்டுமே இடம் தந்திச்சா

முத்து முத்துபேச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

சிறிய காயம் பெரிய பாரம் ஆறு முன்னே அடுத்த காயம்

உடலில் என்றால் மறைந்து போகும் உள்ளம் பாவம் என்ன செய்யும்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை இ

வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன

காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா

தென்றல் காற்றும் ஊமை காற்று தேவன் பாடும் ஊமை பாடு

அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா

  • கருத்துக்கள உறவுகள்

தானே தனக்குள் ரசிக்கின்றாள்

தலைமுழுகாமல் இருகின்றாள்

மானே உனக்குத் தெரியாதா

மகன் வரப்போவது புரியாதா ..........

  • கருத்துக்கள உறவுகள்

மானே தேனே கட்டிப்புடி

மாமன் தோள தொட்டுக்கடி

மல்லிக வாசனை மந்திரம் போடுது

மன்மத ராசனின் மய்யலை தேடுது

மல்லிக வாசனை மந்திரம் போடுது

மன்மத ராசனின் மய்யலை தேடுது

(மானே தேனே)

நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே

நானும் நீயும் சேர்ன்பா இன்பம் கூடிடுமே

கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்

ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்

கன்னத்தில் என்னென்ன செஞ்ச்சி வச்சான்

மம்மதன் அள்ளி வச்சான்

கன்னத்தில் என்னென்ன செஞ்ச்சி வச்சான்

மம்மதன் அள்ளி வச்சான்

ஆத்தோரம் ..... காத்தாடுது

காத்தோடு ...... பூவாடுது

பூவோடு ......... தேன் பாயுது

தேனோட ......... தேன் சேருது

அஞ்ச்சுது கெஞ்ச்சுது மிஞ்ச்சுது கொஞ்ச்சிடத்தான் வா வா வா வா.....

(மானே தேனே)

அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி

ஏ.. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி

காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்

மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்

உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா

அம்மம்மா என்ன சுகம்

ஊரோரம் .......... தோப்பானது

தோப்போரம் ........ நீரானது

நீரோட ......... நீர்சேருது

ஆனந்தம் ........ தான் பாடுது

கன்னம் கண்களில் சொன்னது என்னடியோ... வா வா வா வா

(மானே தேனே)

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தோரம் மணல் எடுத்து

அழகழாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடிவளர்த்து

ஜோராக குடியிருப்போம்.........

  • கருத்துக்கள உறவுகள்

வீடுவரை ஊறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசிவரை யாரோ

  • கருத்துக்கள உறவுகள்

வீடுவரை ஊறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசிவரை யாரோ


....................................................................................................................................................................................................

உறவும வரும் பிரிவும் வரும்

இதயம் ஒன்று தான்

வரவு வரும் செலவும் வரும்

வாழ்க்கை ஒன்றுதான்

வாழ்க்கை ஒன்றுதான்

வறுமை வரும் செழுமை வரும்

பிறவி ஒன்று தான் பிறவி ஒன்றுதான்

வரம் தரவும் வழிபடவும்

தெய்வம் ஒன்றுதான் தெய்வம் ஒன்று தான்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பூம்புகார்

குரல்: K.B. சுந்தராம்பாள்

வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்கவொண்ணா வேதம்

வாழ்க்கை என்னும் ஓடம்

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்

அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்

அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்

வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல்

வருமுன் காப்பவன் தான் அறிவாளி

அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி .....

(வாழ்க்கை என்னும் ஓடம் )

துடுப்புகள் இல்லா படகு - அலைகள்

அடிக்கின்ற திசை எல்லாம் போகும்

தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்

அந்த படகின் நிலை போலே ஆகும்

அந்த படகின் நிலை போலே ஆகும்

வாழ்க்கை என்னும் ஓடம்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=VuDf_NPXoFY

ஓடம் கடலோடு

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

எதோ அது எதோ அதை

நானும் நினைக்கின்றேன்

ஏனோ அது ஏனோ அதை

நானும் ரசிக்கின்றேன்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

எதோ ஒன்று எதோ ஒன்று உன்னை கேட்பேன்

இல்லை என்றால் உயிரை எடுப்பேன்

உன் பாதம் நடக்க நான் முட்கள் விரிப்பேன்

உன் கன்னம் முழுக்க நான் பஞ்ச் கொடுக்க...

http://youtu.be/N60WFv1qdxI

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

நான் நன்றி சொல்வேன்

எந்தன் கண்களுக்கு உன்னை

என்னருகே கொண்டுவந்ததற்கு

நான் நன்றி சொல்ல சொல்ல

நாணம் மெல்ல மெல்ல

என்னை மறப்பதென்ன

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்ல என்னை தொட்டு

மன்மதன் உன் வேலையை

காட்டு ஓ.. உன் பாட்டு

ஆடு ஓ.. வந்தாடு..

நீ தராததா நான் தொடாததா

சொல்லி தந்து அள்ளி கொள்ள

சொந்தமாகவில்லையே

தேகம் ஓ.. உன் தேகம்

மோகம் ஓ.. உன் தாகம்

வண்டு தேடும் பூவை கண்டு

அந்தி மாலை தூதுகள் போகும் ஓ.. தப்பாது

இது போதும் ஓ.. இப்போது

வந்து சேரும் வாழ்த்து செண்டு

ரெண்டு பேரும் சேர்ந்திடும்

நாளில் ஓ.. பொன்னாளில்

தோளில் ஓ.. உன் மாலை

நானானனா நானானனா

யார் கண்டால் என்ன

நீ தந்தால் என்ன

(மெல்ல..)

தொட்ட போதும் விட்ட போதும்

எட்டி நின்று பார்த்ததும் ஊறும் ஓ.. கல் ஊறும்

நானும் ஓ.. பெண் நானும்

காதில் நூறு காதல் மெட்டு

சொல்லும் ஜாதி முல்லையோ மொட்டு ஓ.. பொன் சிட்டு

பட்டு ஓ.. வெண்பட்டு

லாலலாலா லாலலாலா

வா வந்தாடு நீ

ஹோ கொண்டாடு நீ

(சொல்லி..)

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு வாரும் ........பாட்டு வரும்

உன்னை பார்த்துக் கொண்டிருந்தால்

பாட்டுவரும் அதில் பூங்குயில்

கூட்டங்கள் கேட்டுவரும் ...

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் ...

உன்னைத்தானே...

மலரின் கதவொன்று திறக்கின்றதா

மௌனம் வெளியேற தவிக்கின்றதா

பெண்மை புதிதாக துடிக்கின்றதா

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே

இரவுகள் இதமானதா

கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தா

வெட்கம் என்ன சத்தம் போடுதா

என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு

விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

என்னத்தானே...

உலகம் எனக்கென்றும் விளங்காதது

உறவே எனக்கின்று விலங்கானது

அடடா முந்தானை சிறையானது

இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே

உறவுக்கு உயிர் தந்தாயே

நானே எனக்கு நண்பன் இல்லையே

உன்னால் ஒரு சொந்தம் வந்தது

என்னத்தானே...

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி

விரும்பிய பூந்தேகம் நிற்கும் நேரம்

தொலைந்தது பாதி கொதித்தது பாதி

கொடுத்தது போதாமல் கேட்கும் நேரம்

சிறு நூலாடை போல நான்

இடை மேல் ஆட வேண்டுமே

அதற்கொரு நாள் பார்த்து வருகிறேன்

(தொலைந்தது..)

நீ வைத்த விழிகளில் ராவெல்லாம்

நான் வைத்த கனவுகள் போதுமோ

நீ வைத்த கனவுகள் நாளெல்லாம்

தீ வைத்த கொடுமையை கூறவோ

நிதம் வரும் வரும் நீல மேகம் நாம்

நேசம் கண்டு நல்வாழ்த்துக்கள் கூறவும்

இலக்கணம் தழுவிய இலக்கிய உறவிது

தேவ தேவி தாங்கள் மேனி அணைத்தேன்

(தொலைந்தது)

தூரத்தில் இருக்கின்ற வான் அதன்

ஈரத்தில் மிதக்கின்ற வாடையில்

நெஞ்சத்தில் இனிக்கின்ற காட்சிகள்

நாம் கொண்ட உறவுக்கு சாட்சிகள்

பிறர் விரல் தொடும் நீங்கிடாது

ஒரே நோன்பிடாது நம் நேசம் வாழும்

இடி பல கலங்கிது

எவர் இதை அறிவது

வானம் பூமி வாழும் காலம் வரை

கனவுகளே ஆயிரம் கனவுகளே

காதல் தேவனின் தூதர்களே என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்.

(MGR அந்தக்காலத்து ரம்பா (லதா) வுடன் குத்தாட்டம் போடுவார்)

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஆறில் இருந்து அறுபது வரை

பாடகர் : எஸ் பி பாலசுப்ரமணியம் , ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

நடிகர் :ரஜினிகாந்த்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட

காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஆசையில் தோன்றிடும் ஜாடையில்

பாடிடும் உள்ளங்களே இந்த பாவையின் எண்ணத்திலே

பூவிதழ் தேன் குலுங்க

சிந்தும் புன்னகை நான் மயங்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்

சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் (கண்மணியே)

பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது

காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்

நாளொரு வேகமும் மோஹமும் தாபமும்

வாலிபம் கண்ட சுகம் இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களில் நீ அணைக்க

வண்ண தாமரை நான் சிரிக்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்

தோரணமாய் ஆடிடுவேன் (கண்மணியே)

http://youtu.be/7Bjq3XnRxWQ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.