Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

மலையோரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு

கேட்குதா கேட்குதா ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாய் தந்த பாட்டுத்தானம்மா ............

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவைக் கேட்டு

வார்த்தையில் வளைக்கட்டுமா

வானவில்லை கேட்டு

Edited by நிலாமதி

பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே

ஏன் ஏன் வரவில்லை நீ நீ தான் உயிரே ........

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே [size=4]என்னை [/size]

என்னோடு கலந்துவிடு

.நினைவே நினைவே

எந்தன் கண்ணோடு கலந்து விடு .

நிலவே நிலவே இந்த

[size=1]விண்ணோடு கலந்துவிடு ......[/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விசயம் என்னடி

அன்பே ஓடி வா அன்பால் கூடவா ஓ பைங்கிளி நிதமும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என்னடி முனியம்மா [/size][size=1]

[size=4]உன் கண்ணிலே மையி [/size]

[size=4]யாரு வைச்ச மையி [/size]

[size=4]இது நான் வைச்ச மையி[/size]

[size=4] நீ முன்னாலே போ [/size]

[size=4]நான் பின்னாலே வரேன் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும் இது தானா

இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா

இது வரை நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மலரே ஒரு வார்த்தை பேசு [/size][size=1]

[size=4]இப்படிக்கு பூங்காற்று [/size][/size][size=1]

[size=4]காற்று வந்து காது கடிக்கும் [/size][/size][size=1]

[size=4]இன்னுமென்ன மெளனமோ [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக்கேட்டேன் காதல் என்றே

துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய் மொழி பேசு

நிலவுள்ளவரையில் நிலமுள்ளவரையில் நெஞ்சினில் வீசு

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா [/size][size=1]

[size=4]நீ கண்ணீர் விட்டால் [/size][/size][size=1]

[size=4]எந்தன் மனம் தாங்காதம்மா [/size][/size][size=1]

[size=4]துள்ளித் துள்ளி துள்ளி ..............[/size][/size]

[size=1]

[size=4]கட்டிய தாலி உண்மை என்று [/size][/size][size=1]

[size=4]நீ அன்று ராமனை நம்பி வந்தாய் [/size][/size][size=1]

[size=4]மன்னவன் உன்னை மறந்த தென்ன [/size][/size][size=1]

[size=4]உன் கண்ணீரில் பாராதம் கரைந்த்தென்ன[/size][/size][size=1]

[size=4] நீதி மட்டும் உறங்காது [/size][/size][size=1]

[size=4]நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவன் நீ அழலாமா கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க என்னுயிரே என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ......

[size=4]என்னுயிரே என்னுயிரே

என் மனம் ஏங்குது மெல்ல

வான் மழையை நான்

அழைத்தேன் என் காதல்

சொல்ல

என் ஜீவன் பிரிவதில்லை ...[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது [/size][size=1]

[size=4]காணாமல் ஏங்குது மனம் வாடுது [/size][/size][size=1]

[size=4]எங்கே என் பாதை மாறி [/size][/size][size=1]

[size=4]எங்கெங்கோ தேடித்தேடி ....[/size][/size][size=1]

[size=4].என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது ...[/size][/size]

[size=1]

[size=4]..கண்ணோடு மலர்ந்த காதல் [/size][/size][size=1]

[size=4]நெஞ்சோடு கனிந்த நேசம் [/size][/size][size=1]

[size=4] பொன்னாக வளர வேண்டும் [/size][/size][size=1]

[size=4] வாழ்விலே ஒன்றோடு ஒன்று சேரும் .[/size][/size][size=1]

[size=4]உல்லாசம் வாழ்வில் கூடும் [/size][/size][size=1]

[size=4]என்றே நான் நினைத்த உண்மை நேரிலே[/size][/size][size=1]

[size=4] பொன் மேனி சேரத் துடிக்குது ஓர் மனம் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

கனவை கேட்டுப்பாருங்கள் என் நினைவை மீட்டுத்தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கவிதை அரங்கேறும் நேரம்[/size][size=1]

[size=4]மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்[/size][/size][size=1]

[size=4]இனி நாளும் கல்யாண ரகம் [/size][/size][size=1]

[size=4]இந்த நினைவு சங்கீதம் .ஆகும் [/size][/size]

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத .............

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் ஜில் ஜில் ஜில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் விடியும் இடம் நீ தானே

காற்றைப்போல நீ நின்றாயே சுவாசமாக நீ வந்தாயே

என் மாரிபில் ஊரும் உயிரே

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பூவே பூச்சூடவா எந்தன் [/size][size=1]

[size=4]நெஞ்சில் பால் வார்க்க வா ......[/size][/size][size=1]

[size=4].வாசல் பார்த்து கண்கள் பூத்து [/size][/size][size=1]

[size=4]காத்து நின்றேன் வா ..[/size][/size]

[size=1]

[size=4]அழைக்கும் மணி எந்த [/size][/size][size=1]

[size=4]வீட்டில் கேட்டாலும் [/size][/size][size=1]

[size=4]ஓடி நான் வந்துபார்பேன் [/size][/size][size=1]

[size=4]தென்றல் என் வாசல் [/size][/size][size=1]

[size=4]தீண்டவே இல்லை [/size][/size][size=1]

[size=4]நெஞ்சில் கண்ணீரை வார்த்தேன் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா

ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா

ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.

காலை எழுந்ததும் படிப்பு

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு

என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

சின்னஞ்சிறு குருவி போலே

நீ திரிந்து பறந்து வா பாப்பா

வண்ண பறவைகளைக்கண்டு நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா

ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா. :lol::D

=====================================

ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கோடுக்கனும்

ஆடி பாடி நடக்கனும் அன்பை நாளும் வளர்கனும்

ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கோடுக்கனும்

ஆடி பாடி நடக்கனும் அன்பை நாளும் வளர்கனும்

ஓடி ஓடி உழைக்கனும்

வயதுகாக மனுஷன் இங்கே கயதில் ஆடுறான் பாரு

ஆடி முடிசு இறங்கி வந்தா அப்புறம் தாண்ட சோரு

வயதுகாக மனுஷன் இங்கே கயதில் ஆடுறான் பாரு

ஆடி முடிசு இறங்கி வந்தா அப்புறம் தாண்ட சோரு

நான் அன்போட சொல்லுரத கேட்டு நீ அத்தனை திரமயும் காட்டு

இந்த அம்மாவ பாரு அயாவ கேளு ஆளுகோன்னு கோடுப்பன்க

ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கோடுக்கனும்

ஆடி பாடி நடக்கனும் அன்பை நாளும் வளர்கனும்

ஓடி ஓடி உழைக்கனும்

சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோரு கிடைகாது தம்பி

சுறுசுறுபிலாம தூங்கிகிட்டு இர்ருந்தா துணியும் கிடைகாது தம்பி

சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோரு கிடைகாது தம்பி

சுறுசுறுபிலாம தூங்கிகிட்டு இர்ருந்தா துணியும் கிடைகாது தம்பி

இத அதுதவன் சொன்னா கசக்கும்

கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்

இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இர்ருக்கு அதனயும் சொல்லி போடு

ஓடி ஓடி உழைக்கனும்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி

பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி

பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி

நல்ல சமதுவம் வந்தாகனும்

அதிலே மகதுவம் உண்டாகனும்

நாம பாடுர பாட்டும் ஆடுர கூதும் படிப்பினை தந்தாகனும்

நாடுக்கு -படிப்பினை தந்தாகனும்

ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கோடுக்கனும்

ஆடி பாடி நடக்கனும் அன்பை நாளும் வளர்கனும்

ஓடி ஓடி உழைக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடியிலே சேதி சொல்லி ஆவணியில் தேதி வைச்சு

சேதி சொல்ல மன்ன வருதாம் எனக்கு சேதி சொல்ல மன்ன வருதாம்

சொந்தம் சொல்லி நெத்தியிலே குங்குமத்தை வைச்ச என் மன்னவரும் என்ன வருதாம்

Edited by வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சொல்லத்தான் நினைக்கிறேன் [/size][size=1]

[size=4] சொல்லாமல் தவிக்கிறேன்.[/size][/size][size=1]

[size=4]காதல் சுகமானது [/size][/size]

[size=1]

[size=4]வாசற்படி ஓரமா [/size][/size][size=1]

[size=4]வந்து வ்ந்து பார்க்கும் [/size][/size][size=1]

[size=4]தேடல் சுக மானது [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கை ஆகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

பெண்ணைத் தொடாதது ஒரு பெருமையாகுமா

முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேவதை வந்து விட்டாள்

என்னைத் தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள்

தங்கதேரிலே

நூறு நூறு ஜென்மம் வாழ்விருக்க

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூறுவருஷம் இந்த

மாபிள்ளையும் பொண்ணும் தான்

பேருவிளங்க வாழனும்

சோலைவனத்தில் ஒரு

சோடிக்குயில் போலத்தான்

காலம் முழுக்க பாடனும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு

பூமியெனும் கிண்ணம் இசையில் வழிந்து நிறையுதம்மா

இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா

அதை உள்ளே கூறு நீயும் பாடு [/size]

Edited by வாதவூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.