Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று

காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ

நெருங்கி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ

அச்சம் தான் முந்தானையா மௌனம் தான் உன் வேலியோ

பெண் பூவே சொல் சொல் சொல்

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமலே யார் பார்த்தது

நெஞ்சோடுதான் பூ பூத்தது

சொல்லாமலே யார் பார்த்தது

நெஞ்சோடுதான் பூ பூத்தது

மழை சுடுகின்றதே அடி அது காதலா

தீ குளிர்கின்றதே அடி இது காதலா

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

வெட்கத்தை தொட்டு தொட்டு

காதல் சொல்லும் பச்சை கிளி

மொட்டுக்குள் என்ன சத்தம்

மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது

அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது

நெஞ்சுக்குள்ளே ராட்டிணங்கள் சுற்றுகின்றது

அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

கண்ணே நீ முந்தானை காதல் வலையா

உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா

அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா

நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா

இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி

உன்னோடுதான்….

நெஞ்சுக்குள் ஓடுதடி

சின்ன சின்ன மின்னலடி

பஞ்சுக்குள் தீயை போல

பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது

சுக சொப்பணங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது

என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது

நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது

அன்பே நான் என்னாளும் உன்னை நினைத்து

முள் மீது பூவானேன் தேகம் இளைத்து

வில்லோடு அம்பாக என்னை இணைத்து

சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து

உலக அதிசயத்தில் ஒன்று கூடியது

நம் காதலா…

நெஞ்சுக்குள் ஓடுதடி

சின்ன சின்ன மின்னலடி

பஞ்சுக்குள் தீயை போல

பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது

நெஞ்சோடுதான் பூ பூத்தது

மழை சுடுகின்றதே அடி அது காதலா

தீ குளிர்கின்றதே அடி இது காதலா

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

சொல்லாமலே யார் பார்த்தது

  • கருத்துக்கள உறவுகள்

பூ மாலையில் ஓர் மல்லிகை என்றும் நான் தான் தேன் என்றது

சொந்த வீடு தேடி வந்தது என்னை மீண்டும் வா என்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=3]சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்[/size]

[size=3]முடிவே இல்லாதது[/size]

[size=3]எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்[/size]

[size=3]இனிய கதை இது[/size]

[size=3]என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்[/size]

[size=3]எழுதும் புதுக்கதை இது[/size]

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நான் ஓர் கீதம் பாடுவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீதம்......

கீதம்......

சங்கீதம்...

சங்கீதம்...

நீதானே என் காதல் வேதம்

நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா

நன்றி கறுப்பி நான் நினைத்த பாடல் .....எனக்கு மிகவும் பிடித்த பாடலை கூறியதற்கு [கீதம் சங்கீதம் நீதானே ஏன் காதல் வேதம் ]

காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண்பூவே வாய் பேசு ...பூங்காற்

[று]

றாய் நீ வீசு ...

காதல் கீதம் நீ பாடு................

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா

பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட

எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா

ராசாவே வருத்தமா

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா

ஏங்காதே அத ஒலகம் தாங்காதே

அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை

மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை

இந்த வேதனை யாருக்குதான் இல்லை

உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை

எதோ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி

சொல்லாத சோகத்தை சொன்னேனடி

சுக ராகம் சோகம் தானே..

சுக ராகம் சோகம் தானே

யாரது போறது

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா

பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட

எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்

நல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்

எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே

முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

இச பாட்டு படிச்சேன் நானே…

இச பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க

அடி நீதானா அந்த குயில்

யார் வீட்டு சொந்த குயில்

ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி

பறந்ததே ஒலகமே மறந்ததே

நான் தானே அந்த குயில்

தானாக வந்த குயில்

ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி

பறந்ததா ஒலகம் தான் மறந்ததா

  • கருத்துக்கள உறவுகள்

தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னைக் காக்கின்றாள்

தாயில்லாமல் நானில்லை

ஜீவ நதியாய் வருவாள் என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினைப் பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள்

தூய நிலவைக் கிடப்பாள் தன் தோளில் என்னைச் சுமப்பாள்

தன்மையில்லாமல் நான்மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிக்கும்...

செய்த தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும்

பனி போல் நீங்கி விடும்

மலை போலே வரும் சோதனை யாவும்

பனி போல் நீங்கி விடும்

நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்

வணங்கிட வைத்து விடும்

நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்

வணங்கிட வைத்து விடும்

செய்த தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்

ஆனந்த பூந்தோப்பு..

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்

ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்

நல்லவர் என்றும் கெடுவதில்லை-

இது நான்குமறை தீர்ப்பு,..

வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-

இது நான்குமறை தீர்ப்பு

தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிக்கும்...

செய்த தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

(மலையோரம்)

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்தை பாட்டு தானம்மா

(மலையோரம்)

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கைகலக்கக் கூடாதா

ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள்மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம்நான்

(மலையோரம்)

குத்தாலத்து தேனருவி சித்தாடைதான் கட்டாதா
சித்தாடையக் கட்டி என் கையில் வந்து கிட்டாதா

ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

(மலையோரம்)

 

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுபாடவா பார்த்துப் பேச வா
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
பால் நிலாவை போல வந்த
பா வை அல்லவா நானும்
பார்வை தேடி ஓடி வந்த காளை அல்லவா

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனந்ததடி
உயிரே உயிரே.

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே, முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்
சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது
உருவம் உள்ளதே, ஒரு பெயரும் உள்ளதே
எண்ணும் போதெல்லாம், அது எதிரில் வந்ததே
உயிரே உயிரே, முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்
சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

ஒரு முறை என் கையில், உறங்கிட நீ வந்தாய்
உலகமே என் பையில் அடங்கிடுதே

ஆ..மறுமுறை என் தாயின் கருவரைகுள்ளே நான்
இருப்பது போல் எண்ணம் வருகிறதே

ஒளி இன்றியே

கண்ணில் கண்ணா

கதை பேசலாம் அன்பே

உறங்காமலே

நானும் நீயும்

இமை மூடலாம் அன்பே

உயிரே உயிரே, முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

நடந்திடும் பாதைகள் நெருப்பென ஆனாலும்
இறுதியில் உன் வாசல் அடைந்திடுவேன்

ஆ..எழுதுக்கள் எல்லாமே
மறந்திட நேர்ந்தாலும்
அடிக்கடி உன் பேரை எழுதிடுவேன்

பிரிவில்லையே

ஆனால் ஏனோ

இரண்டாகினோம் அன்பே

தடையில்லையே

ஆனால் ஏனோ

தினம் ஏங்கினோம் அன்பே

உயிரே உயிரே, முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்
சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது
உருவம் உள்ளதே, ஒரு பெயரும் உள்ளதே
எண்ணும் போதெல்லாம், அது எதிரில் வந்ததே
உயிரே உயிரே, முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்
சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓனாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வரிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
 
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
(உலகம்)


பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
(உலகம்)


ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் தேடிய பின்னும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடிச் சென்று சேர்வது காதல்
தேடிச் சென்று சேர்வது காதல்
(உலகம்)
  • கருத்துக்கள உறவுகள்

ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே...

 அடி..ஆடி மாச காத்தடிக்க
 வாடி கொஞ்சம் சேத்தணைக்க
 மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
 அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
 வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
 பொடவையும் பறக்குற 



  • கருத்துக்கள உறவுகள்

அடியே மனம் நில்லுன்ன நிக்காதடி
கொடியே என்னைக் கண்டு நீ சொக்காதடி
தாப்பாளை  போடாதே கேட்பாரக்  கேளாம
கூப்பாடு போடாதடி

மனமே மயங்காதே ..........விழியும் கலங்காதே ,

விதி செய்த வேலையடி மகளே ..........................

  • கருத்துக்கள உறவுகள்

விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
விழி  வழியே விழிவழியே நான்
என்னைக் கண்டேன் சென்றேனே

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் - அவர்
உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன் - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகல் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு - அதை
எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் - இந்த 
மானிடர் திருந்தப் பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை - அந்த 
மேலோர் சொன்னதை மறந்தார் - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது 
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞன் எழுதிய எழுதிய 
அழகிய அழகிய கவிதை நீ
உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ
எழுதிய என் பார்வை உனதில்லையா
தழுவிய உன் ஸ்வாசம் எனதில்லையா ஆஆஆஆ

நேற்றெல்லாம் நிஜமானது
காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே க..ன..வா..கிறது

ஒரு முறை கண்களில் பார்த்தது
ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே
இருதயம் விடுவதும் அழுவதும்
தொடுவதும் சுடுவதும் போதுமே

இதுவரை என் பேனா நின்றதில்லை
உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது 
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
 
..........சொன்னது..........
 
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்... 
சொல்லாமல் தவிக்கிறேன்.. 
காதல் சுகமானது.. 
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. 
தேடல் சுகமானது.. 
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. 
வெக்கங்கள் வர வைக்குறாய்.. 
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. 
தனியே அழ வைக்குறாய்.. 
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. 
காதல் சுகமானது..! 


சின்ன பூவொன்று பாறையை தாங்குமா.. 
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா.. 
தனிமை உயிரை வதைக்கின்றது.. 
கண்ணில் தீவைத்து போனது நியாயமா .. 
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா.. 
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது.. 
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்.. 
துயரங்கள் கூட அட சுவையாகுது.. 
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் .. 
ரொம்ப ருசிக்கின்றது..! 
காதல் சுகமானது..! 

சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன் ,காதல் சுகமானது.. 

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா.. 
நீயும் ஆனந்த பைரவி ராகமா.. 
இதயம் அலை மேல் சருகானதே.. 
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்.. 
வந்து மோதிய இரும்பு மேகமே.. 
தேகம் தேயும் நிலவானதே.. 
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட 
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது.. 
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்.. 
ஏன் குடை சாய்ந்தது.. 
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன்... 
சொல்லாமல் தவிக்கிறேன்.. 
காதல் சுகமானது.. 
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. 
தேடல் சுகமானது.. 
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. 
வெக்கங்கள் வர வைக்குறாய்.. 
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. 
தனியே அழ வைக்குறாய்.. 
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. 
காதல் சுகமானது..!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.