Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
பகையாலே காதலே அழியாது கண்ணா
பகையாலே காதலே அழியாது கண்ணா
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா..கண்ணா. .கண்ணா. .
கண்ணா உன்னை தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உன்னை தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
 

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த இன்பம் என்னவோ
அத கண்டு கண்டு அன்பு கொள்ளவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

அத்தை மகன் கொண்டாட* பித்து ம*ன*ம் திண்டாட*
அன்பை இனி நெஞ்சில் சும*ப்பேன் ஓ ஓ
புத்த*ம் புது சென்டாகி மெத்தை சுக*ம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ
ம*ன்ன*வ*னும் போகும் பாதையில்
வாச*ம் உள்ள* ம*ல்லிகை பூ மெத்தை விரிப்பேன்
உத்த*ர*வு போடும் நேர*மே
முத்து ந*கை பெட்ட*க*த்தை முந்தி திற*ப்பேன்
ம*வுண*ம் போன*து என்று புது கீத*ம் பாடுதே
வாழும் ஆசை ஓடு அது வாச*ல் தேடுதே
கீத*ம் பாடுதே வாச*ல் தேடுதே

  • கருத்துக்கள உறவுகள்

குயில் ஆக நான் இருந்தென்ன 

குரல் ஆக நீ வரவேண்டும்
பொருளாக நீ வரவேண்டும்.. வரவேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன 
அரங்கேறும் நாள் வரவேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வரவேண்டும் ...வரவேண்டும் 
  • கருத்துக்கள உறவுகள்

மானே தேனே கட்டிப்புடி
மாமன்  தோளை   தொட்டுக்கடி
மானே தேடி கட்டிபுடி கட்டிபுடி
மாமன்   தோளை  தொட்டுக்கடி தொட்டுகடி

மல்லிகை   வாசனை மந்திரம்போடுது .
..மன்மத  ராசனை கண்களும் தேடுது .

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
நீயின்றி நானாக    நீரின்றி   மீனாக

நானான நானில்லை தாயே
 
நல்வாழ்வு தந்தாயே நீயே
 
பாசம் ஒரு நேசம்
 
கண்ணாரக் கண்டான் உன்சேயே
 
கீழ் வானிலே ஒளி வந்தது
 
கூண்டை விட்டு கிளி வந்தது
 
நான் பார்க்கும் ஆகாயம்

    ஒளிமயமான எதிர் காலம்
    என் உள்ளத்தில் தெரிகிறது

    இந்த உலகம் பாடும் பாடல் ஓசை
    காதில் விழுகிறது

    ஒளிமயமான எதிர் காலம்
    என் உள்ளத்தில் தெரிகிறது

 

    நால் வகை மதமும் நாற்பது கோடி
    மாந்தரும் வருகின்றார் அந்த
    நாயகன் தானும் வானில் இருந்தே
    பூ மழை பொழிகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

பூமாலை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர் வலம்  நடக்கின்றது எழில்
பொங்கிடும் அன்புத்தங்கையின்
நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்.
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்.

மங்கையரில் மகாராணி
 
மாங்கனி போல் பொன்மேனி
 
எல்லையில்லாக் கலைவாணி
 
என்னுயிரே யுவராணி
 
கோடையிலே மழைபோலே
 
கோவிலிலே சிலை போலே
 
ஆடவரில் தலைவன் நீ
 
அடிமை நான் உன் ராணி
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

சிலை எடுத் தான்    ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை   கொடுத்தான் அவள்  வண்ண கண்ணுக்கு
ஆடை  கொடுத்தான் அவள் உடலினிலே
ஆடவி ட்டான்   இந்த கடலினிலே

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
 
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
 
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
 
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
 
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
 
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நினைக்கும் போதே ஆஹா 
 
இனித்ததே என் மனமே
 
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து
 
இடக்கு பேசி நிண்டதை எண்ணியே இனிக்குதா
 
கன்னம் சிவந்திட தனிமையிலே
 
காண வந்ததை  நினைத்திடுதா
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே ஒரு ராகம்

ஒரு தாளம் உருவாகும்

இனிமையின் கவிதைகள்  பிறந்தது .

இளமையின் நினைவுகள் பறந்தது. .

  • கருத்துக்கள உறவுகள்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=cT33InYosPc

 

 

பதினாறு வயதினிலே

பதினேழு பிள்ளையம்மா 

தாலாட்டு  பாடுகிறேன் 

தாயாக  வில்லையம்மா  ...

  • கருத்துக்கள உறவுகள்

பாடுகிறேன் ...நான் யோசிக்கிறேன்...(பிள்ளை தமிழ் பாடுகிறேன்..)

  • கருத்துக்கள உறவுகள்

பாடு நிலாவே  தேன் கவிதை பூ மலர
  உன் படலை நான் தேடினனேன்
கேட்காமலே நான் வாடினேன்.

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

மெல்லிசையே  என்

இதயத்தின் மெல்லிசையே  

என் உறவுக்கு இன்னிசையே

உன் உயிர் தொடும் இன்னிசையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வெண்ணிலவே எரிக்காதே
 என் கனவுகளை சிதைக்காதே
 உன்னில் படர்ந்த என்னுயிரை
 மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
 மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
 என் வெண்ணிலவே எரிக்காதே
 என் கனவுகளை சிதைக்காதே

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
(ஏதோ நினைவுகள்..)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
(ஏதோ நினைவுகள்..)

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...
ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...
(ஏதோ நினைவுகள்..)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

எந்நாளும் வாழ்விலே

கண்ணான   காதலே

எனென்ன  மாற்ற மெலாம் 

காட்டுகின்றாய் ஆசை  நெஞ்சிலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.