Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

நாடு அதை நாடு
 
அதை நாடாவிட்டால்
 
ஏது வீடு?
 
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
 
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
 
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”
 
பாலைவனம் என்ற போதும் நம் நாடு
 
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
 
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
 
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
 
வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
 
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
 
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
 
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆறு ம்  அது ஆழமில்லை

சேரும் கடலும்  ஆழமில்லை 

ஆழம் எது ஐயா அந்த

பொம்பள மனசு  தான்யா ..

ஆழம் எது அந்த பொம்பள மனசு தான்யா

அடி அம்மாடி அத நாளும்பார்த்த தாரு ...

 

.மாடி வீட்டு கன்னிபொன்னு

மனசுக்குள்ள் ரெண்டு கண்ணு

ஏழைக் கண்ண ஏங்கவிட்டு

இன்னுமொன்ன  தேடுதம்மா

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்த பாரதத் பயந்தானாம்

பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்த பாரதத் பயந்தானாம்

 

 

ஆம்பிளை ஒருத்தன் இருந்தானாம் அவளுக்கு துணையாய் நடந்தானாம்

 

ராத்திரியிலே தூக்கமில்லையே அத்தான் என்றாளாம்

நானிருக்கேன் அச்சம் என்னடி அன்பே என்றானாம்

 

 

 

ராத்திரியிலே தூக்கமில்லையே அத்தான் என்றாளாம்

நானிருக்கேன் அச்சம் என்னடி அன்பே என்றானாம்

 

அடிஆத்தா மங்காத்தா அவ இருட்டில என்ன பாத்தாவாம்

அடிஆத்தா மங்காத்தா அவ் பயத்தில சத்தம் போட்டா

 

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான்பெண்ணோ ..

.ராஜா சுகம் தேடி வர

தூது விடும் கண்ணோ .

 

சேலை ச்சோலையே

பருவ சுகம் தேடும் மாலயே

சேலை ச்சோலையே
பருவ சுகம் தேடும் மாலயே

பகலும் உறங்கிடும்

  • கருத்துக்கள உறவுகள்

தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது


என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...



இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 
 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் 
 
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ 
 
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ 
 
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ 
 
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ 
 
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 
 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் 
 
தாய் பாலில் வீரம் கண்டேன் 
 
தாலாட்டில் தமிழைக் கண்டேன் 
 
உண்ணாமல் இருக்க கண்டேன் 
 
உறங்காமல் விழிக்கக் கண்டேன் 
 
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ 
 
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ 
  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்


என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்



முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே
 
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
 
பருவம் என்னும் காற்றிலே
 
பறக்கும் காதல் தேரிலே
 
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
 
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்
 
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்
 
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
 
வடிவம் மட்டும் வாழ்வதேன்
 
இளமை மீண்டும் வருமா
 
மணம் பெறுமா முதுமையே சுகமா
 
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்
 
சூறைக்காற்று மோதினால்
 
தோணி ஓட்டம் மேவுமோ
 
வாழ்வில் துன்பம் வரவு
 
சுகம் செலவு இருப்பது கனவு!
 
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

 

 

Edited by Puyal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வாழ்க்கையை யோசிங்கடா 
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா Go
 
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
  • கருத்துக்கள உறவுகள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

 

காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

 

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்

 

நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்

 

ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம்
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம்
 
லோங் வாழ்வுதான் சாங் வாழவே
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான்
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி
 
 
தப்பாகத்தான் நெனைக்காதே
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே 
ரைக்ட்டு டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க
 
அழகனே தலைவனே
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டையே தருவியே
உனக்கொரு ஈடு
உன்னை அன்றி எவரை சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம் கொண்ட 
பொன்மல செம்மலே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நான்
 
கண்ணனை போலே
என் சொல்லில் தோன்றுதே
கார் மேக வண்ணன்
அவன் கானம் மயக்குதே
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்
 
வைகுண்டமும் மார் விண்டமும்
ரெண்டும் ஒன்றுதானே
ஆ ஹா பூர் பாஷையும்
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்

 

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

 

தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
(தமிழுக்கும்..)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்
(தமிழுக்கும்..)

 

 

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
(தமிழுக்கும்..)

 

 

படம்: பஞ்சவர்ண கிளி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: பாரதிதாசன்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்
விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

 

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேலை

 

கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதியெல்லாம் சுத்தி வித்தை காட்டுவோங்க
வேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க

 

யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு முட்ட நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே

 

நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொழப்போமே

 

 

படம் : கும்கி (2012)
இசை: D இமான்
பாடியவர்கள் : பென்னி தயால் & D இமான்
வரிகள் : யுகபாரதி

 
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
 
அது தேடுது தன் உறவை
 
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
 
அது வாழுது தன் நிழலை
 
அக்கக்கோ எனும் கீதம்
 
அதுதானே அதன் வேதம்
 
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
 
அது தேடுது தன் உறவை
 
கோவில் உண்டு தீபம் உண்டு
 
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
 
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
 
நதியினிலே வெள்ளம் உண்டு
 
அக்கரைதான் அருகில் வரவில்லையே
 
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே
 
அக்கக்கோ எனும் கீதம்
 
அதுதானே அதன் வேதம்
 
 

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம் (நதியில்)
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்(நதியில்)

(நதியில் ஆடும்)

குளிக்கும்போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் ஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும்பொது நீ துணை சோதனை

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
 
வேதனை தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி
 
வேதனை தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி
 
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
 
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
 
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
 
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
 
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
 
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
 
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
 
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
 
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
 
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு 
 
அதிகாரம் இல்லை அம்மா வானகம் செல்ல
 
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல அந்த
 
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல
 

திருமண மலர்கள் தருவாயா,
தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே?
தினம் ஒரு கனியை தருவாயா,
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே?

மலர்வாய், மலர்வாய் கொடியே,
கனிவாய், கனிவாய் மரமே,
நதியும் கரையும் அருகே,
நானும் அவனும் அருகே,
பிறந்த இடம், புகுந்த இடம், வேற இல்லை,
ஞாயிறுக்கும் திங்களுக்கும், தூரம் இல்லை,

  • கருத்துக்கள உறவுகள்

திரு விளக்கு  வீட்டுக்கு அலங்காரம்
திரு மாங்கல்யம்  பெண்களுக்கு ஜீவாதாரம்

.திருவிழா ஊருக்கெல்லாம்
சிங்காரம் நம் திரு நாட்டில்
பெருமைக்கு இதுவே ஆதாரம்

திரு விளக்கு  வீட்டுக்கு அலங்காரம்
திரு மாங்கல்யம்  பெண்களுக்கு ஜீவாதாரம்

.சதி பதிகள்  இணைந்தது  சம்சாரமே
அதில் தனிமை வந்தால்
இன்ப நிலை மாறுமே என்
தத்துவத்தை சொன்ன நாயகன்
நித்தியத்தை  உணரவேண்டுமே

 
சம்சாரம் என்பது வீணை
 
சந்தோசம் என்பது ராகம்
 
சலனங்கள் அதில் இல்லை
 
மணம் குணம் ஒன்றான முல்லை
 
என் வாழ்க்கை சிறந்த ஏடு
 
அது ஆசை கிளியின் கூடு
 
என் வாழ்க்கை சிறந்த ஏடு
 
அது ஆசை கிளியின் கூடு
 
பல காதல் கவிதை பாடி
 
பரிமாறும் உண்மைகள் கோடி
 
இது போன்ற ஜோடி இல்லை
 
ஹஹ இது போன்ற ஜோடி இல்லை

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே... காதலே...
 
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா...

குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே

மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே

 
இமையே இமையே விலகும் இமையே 
 
விழியே விழியே பிரியும் விழியே 
 
எது நீ எது நான் இதயம் அதிலே
 
புரியும் நொடியில் பிரியும் கணமே
 
பனியில் மூடிப் போன பாதை மீது
 
வெயில் வீசுமோ
 
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன்
 
காதில் கேட்குமோ
 
அடி மனதில் இறங்கிவிட்டாய்
 
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
 
அடி மனதில் இறங்கிவிட்டாய்
 
அணு அணுவாய் கலந்துவிட்டாய் 
 
சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து
 
வானெல்லாம் மழை
 
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன
 
செய்ததோ பிழை
  • கருத்துக்கள உறவுகள்

விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

கதிரவனாக பிரிந்த பகல்
நிலவென தேயவும் துணிந்ததடி
கருநிறமாக இருந்த நிழல்
உனதொரு பார்வையில் வெளுத்ததடி

அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே

அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே

விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்
அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல் போனில் பதிப்பேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிறப்பில் சோம்பல்கள் முறிப்பேன்

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

இலையும் தீண்டாத கனி நீ

சுகம் ஆயிரம் என் நினைவிலே
 
சுகம் ஆயிரம் என் நினைவிலே
 
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
 
சுகம் ஆயிரம் என் நினைவிலே
 
சுகம் ஆயிரம் என் நினைவிலே
 
பனிமலர் மேனியிலே புதுமைகள் தோன்றுதம்மா
 
பனிமலர் மேனியிலே புதுமைகள் தோன்றுதம்மா
 
பார்வைகள் தேடும் போது பருவம் அங்கே வாடுதம்மா
 
பார்வைகள் தேடும் போது பருவம் அங்கே வாடுதம்மா
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.