Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்

 

நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You

 

 

நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

நீ பேசும் வார்த்தை கவிதை என்று விடமாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்
நீ குளிக்கும்போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் கேட்கமாட்டேன்

 

நீ ஒப்பனைகள் செய்யும்போது பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும்பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்

 

Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
 
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
 
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
 
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
 
குறும்பில் வளர்ந்த உறவே
 
என் அறையில் நுழைந்த திமிரே
 
மனதை பறித்த கொலுசே
 
என் மடியில் விழுந்த பரிசே
 
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
 
என்னை தாலாட்டுதே
  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு ஓடிபோக முடியுமா

இனி முடியுமா நாம் இருவரல்ல

ஒருவர்  இனித் தெரியுமா ...

 

கண்ணுக்குள்ளே புகுந்து

கதைகள்  சொன்ன்பின்னே

எந்தன் அன்னை தந்தை

அனுமதித்த   பின்னே

அன்பின் தன்மையை

அறிந்துகொண்ட பின்னே

கதை சொல்ல போற கத சொல்ல போற
 
என்ன கதைப்பா
 
ராஜா ராணி கத சொல்லப்போற
 
காக்கா குருவி கத சொல்ல போற
 
ராஜா கதையா காக்கா கதையா
 
என்ன கத என்ன கத
 
கதையா அதெல்லாம் எதுக்கு
 
சொல்லாத சொல்லாத
 
யாராவது திருடி படமா எடுத்துட்டாங்கனா
 
காக்கா கத சொல்லு காக்கா கத சொல்லு
 
ராஜா கத சொல்லு ராஜாதி ராஜா
 
இளையராஜா கத சொல்லு

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
பூரண நிலவோ புன்னகை மலரோ (2)
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்…

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

 

 

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

 
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
 
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
 
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
 
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
 
பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... 
 
பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... 
 
சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்...
 
சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... 
 
சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே..
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... 
 
இங்கே அங்கே... 
 
காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?...

 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா.. ஆஆஆஆ
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லாக் கன்னி நிலா
மேகம் மூடிய வெள்ளி நிலா..
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா..ஆஆஆஆ
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

 

 

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா.. ஆஆஆஆ
துடிக்க விட்டது கால நிலா

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்

ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்

  • கருத்துக்கள உறவுகள்

அடி ராக்கம்மா கையைத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு
இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு

 

அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப்பூ மாலை கட்டு
அதை ராசாத்தி தோளில் இட்டு
தினம் ராவெல்லாம் தாளம் தட்டு

இது கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏது

 

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு

 

புது ரோசாப் பூ மாலை கட்டு

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்
மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்
வம்பும் தும்பும் இல்லை நீ பாரு

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

(ராசாவே)

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

  • கருத்துக்கள உறவுகள்

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

 

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா..)

 

 

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

சிரிச்சா போதும் சின்னஞ்சிறு பொண்ணு
 
திண்டாடச் செய்திடும் மை பூசும் கண்ணு
 
குழு சிரிச்சா போதும் சின்னஞ்சிறு பொண்ணு
 
திண்டாடச் செய்திடும் மை பூசும் கண்ணு
 
செந்தாழை மேனி சிங்காரமூட்டும் 
 
 செந்தாழை மேனி சிங்காரமூட்டும்
 
மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும்
 
மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும்
 
ஜாலங்கள் காட்டும்
 
கண்டோரை எல்லாம் தொண்டாகச் செய்யும்
 
கண் பார்வை அமுதெனும் தேன் மாரி பெய்யும்
 
சிரிச்சா போதும் சின்னஞ்சிறு பொண்ணு
 
திண்டாடச் செய்திடும் மை பூசும் கண்ணு
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை தேரில் போகும் பாவை
வானோடு தான் சேர்ந்து வேடத்தில் நீராடும்
பால் நிலவாய் வாராளோ
பாயும் ஒளி தாராளோ
நீரும் நீளும் காணும் காதல்
தானும் காற்றில் தானே வேண்டும்
(பார்வை..)

 

வழியும் நாணத்தை எழிலோ தாலாட்டும்
கேளாய் பேசும் போது
பெண்மை காணாதோ பெருமை தான் காணும்
வாழ்த்த வார்த்தை ஏது
விரியும் விரியும் விழி மலர் புரியும் புரியும்
புன்னகை அள்ளும் அள்ளும்
நினைவினில் மனமும் செல்லும் என்றென்றும்
(பார்வை..)

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
 
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
 
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
 
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
 
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
 
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
 
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
 
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
 
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
 
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
 
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
 
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
 
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
 
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
  • கருத்துக்கள உறவுகள்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
லல்லலல்லல் லல்லலல்லல் லல்லலல்லல் லாலாலலா

 

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே

 

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

அவள் ஒரு நவரச நாடகம்
 
ஆனந்த கவிதையின் ஆலயம்
 
அவள் ஒரு நவரச நாடகம்
 
ஆனந்த கவிதையின் ஆலயம்
 
தழுவிடும் இனங்களில் மானினம்
 
தமிழும் அவளும் ஓரினம்
 
அவள் ஒரு நவரச நாடகம்
 
ஆனந்த கவிதையின் ஆலயம்
 
மரகத மலர்விடும் பூங்கொடி
 
மழலை கூறும் பைங்கிளி
 
மரகத மலர்விடும் பூங்கொடி
 
மழலை கூறும் பைங்கிளி
 
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
 
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
 
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
 
அவள் ஒரு நவரச நாடகம்
 
ஆனந்த கவிதையின் ஆலயம்
  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க தேரில் 

மரகத  கலசம்

மின்னுவதென்ன

மன்னன் முகம் கண்வில்வந்த்து

மஞ்சள் நதி உடலில்வந்த்து

 

மாணிக்க தேரில்

மரகத  கலசம்

மின்னுவதென்ன  

 

 

ராணி உந்தன்மேனி என்ன

ராஜா வீதி தோட்டம் தானோ

 
என்ன என்ன வார்த்தைகளோ
 
சின்ன விழிப் பார்வையிலே
 
சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன்
 
சொன்ன கதை புரியவில்லை
 
உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
 
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
 
என்னைத்தான் எண்ணித் துடித்தேன்
 
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
 
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
 
இது தேனோடு பாலாகுமா
 
நிலவே உன்னை அறிவேன்
 
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
 
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
 
இல்லை பனி போல நானும் மறைவேன்
 
இன்னும் நான் என்பதா
 
உன்னை நீ என்பதா
 
இல்லை நாம் என்று பேர் சொலவதா
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=pMh1xHY6qeA

 

 

 

 

 

நாம் இருவரும் சுகம் பெறுவது  எதிலே ..

சுகம் சுகம்
 
சுகம் சுகம்
 
சுகம் சுகம்
 
அது துன்பமான இன்பமானது
 
சுகம் சுகம்
 
அது துன்பமான இன்பமானது
 
மனம் பேதை மனம்
 
அது மாறாத சொந்தமானது
 
இனம் பெண்களின் இனம்
 
அது பூப்போல மென்மையானது
 
சுகம் சுகம்
 
அது துன்பமான இன்பமானது
 
நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
 
என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
 
நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
 
நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது
 
சுகம் சுகம்
 
அது துன்பமான இன்பமானது
 
மனம் பேதை மனம்
 
அது மாறாத சொந்தமானது
 
இனம் பெண்களின் இனம்
 
அது பூப்போல மென்மையானது
  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

 

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து இளமார்பில் ஒட்டியது ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்

 

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே

  • கருத்துக்கள உறவுகள்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
 
கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
 
 
நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ
 
அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
கனவினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

மழைக்கால மேகம் ஒன்று

மணி ஊஞ்சல் ஆடியது

இதற்காகத்தானே அன்று

ஒரு ஜீவன் ஆடியது.

 

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை

பார்வை தேடுகிறது

ஒரு பாடல் பாடியது

அதில் ஊடல் கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்.. ஹோ..
என்னை கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்.. ஹோ
நீ இல்லை என்றால் என் வானில் என்றும்
பகல் என்று ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்த நாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
மண மாலை சூடும் நாள் பார்க்கவே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.