Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க

சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு
பொண்ணு இருக்கு வேற என்ன வேணுங்க

சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி
சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா

அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புரியாத இன்பம்  அறியாத  புதுமை
உருவானதே பருவம் விரிவனதோ
பெண்மை   பயிரானதோ

 

உள்ளம் நிலைமறந்தே

நாணம் தனை துறந்தே

கொள்ளை கொள்ளையாய்

  கதை சொல்லுதே

இன்பக் கதை சொல்லுதே 

 

ஆசய் கனவைக்

அலை  மோதும் எண்ணங்கள்

இசயோடு என்னுள்ளே கவி பாடுதே

இன்பக்கவி பாடுதே

உள்ளம் என்பது ஆமை – அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் – வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் – வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

இந்த பாட்டு போட்டியில் சில மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறேன்.

ஒன்றுமில்லை ஒரு பாடலின் தொடக்க வரியை  சொல்லும் போது அதை சொல்பவர் எந்த பாடல் என்பதை மனதில் நினைத்து அதை பற்றிய சிறுகுறிப்பை தரலாம், மற்றவர் அந்த பாடலை கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை எனில் மேலும் சில குறிப்புகளை தரலாம் அல்லது அவரே சொல்லலாம்.

இப்படி செய்தால் அதிக ஆட்கள் பங்கேற்பார்கள்
இன்னும் விருப்பம் கூடும் பாடல்களை இணைப்பதில்  
பாடல்கள் அல்லது திரை படங்கள் குறித்த தகவல்களையும் எளிதில் பெறலாம்..

இதை பற்றி உங்களின் யோசனையை கேட்கிறேன் :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

சிலை எடுத்தான்  ஒருசின்னபெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு 

லால் லால லா லா லா 

 

ஆடை  கொடுத்தான்  அவள் உடலினிலே

ஆடவிட்டான்   இந்தக் கடலினிலே

ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம்

ஆசை தரும் வார்த்தைகளில் எல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும்.

# ஆயிரம்

இந்த பாடல் ராஜாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணி பாடியது.

Edited by ராஜன் விஷ்வா

# ஆயிரம்

இந்த பாடல் ராஜாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணி பாடியது.

 

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

 

#  இசை: AR ரஹ்மான் ,  உன்னி மேனன் பாடியது

காதல் கடிதம் தீட்டவே

மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டு வா

பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும்

அஞ்சல் காரார்கள்

இரவு பகல் எப்பொழுதும்

அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல்…

கடிதத்தின் வாரத்தைகளில்

கண்ணா நான் வாழ்கின்றேன்

பேனாவில் ஊற்றி வைத்தது

எந்தன் உயிரல்லோ ?

பொன்னே உன் கடிதத்தை

பூவாலே திறக்கின்றேன்

விரல் பட்டால் உந்தன்

ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில்

ஆடிப் போகின்றேன்

செம்பூக்கள் தீண்டும் போது

செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

 

#வானின் நீலம்

 

பாடலின் வார்த்தைகள் இடம் மாறி உள்ளன, பாடலின் காணொளியும் பின்னோக்கி படமாக்க பட்டது. பாடியவர் கமல்ஹாசன்...

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஷ்வா குறிப்பிட்டு ஒரு சொல்லை குறிப்பிடாததால் நான் மீண்டும் காதல் என்ர எழுத்திலேயே ஆரம்பிக்கிறேன்.

 

காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

 

 

  • 3 weeks later...

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

 

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்
 

# என்னை
இசை: இளையராஜா

பாடியவர்கள் : SPB, ஸ்வர்ணலதா

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மறந்த பொழுதும் நான்
உன்னை மறக்க  வில்லையே
கண்ணு உறங்கு பொழுதும் 
உன் எண்ணம் உறங்க வில்லையே
என்  ராஜாதி  ராஜன் இருந்தான்
என் மாமா என் பக்கமிருந்தால்
எனக்கு வேறேதும்  தேவையில்லையே

 

இசை: இளைய ராஜா

பாடல்: கே எஸ்  சித்திரா மனோ ..

  • 2 months later...

மாமா உன் பொண்ணக் கொடு
அட ஆமா சொல்லிக் கொடு
இது சாமி போட்ட முடிச்சு
அதுதாண்டா மூணு முடிச்சு
மேளம் கொட்டவும் தாலி கட்டவும்
நேரம் வந்திடுச்சி...

 

நமக்கு  இந்த விளையாட்டு தான் சரி வரும், மத்த பக்கம் எமத்துறாங்க பொடியன் என்டு......... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்

கேளு கேளு தம்பி

நான் இருந்தேன் தேருக்குள்ளே

இப்போ விழுந்தேன் சேறுக்குள்ளே

 

(விஜயகாந்த் நடித்த படமொன்றில் இடம் பெற்ற பாடல் என்று நினைவு)

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17 நாட்கள் கழிந்தும் 'தம்பி' என்று தொடங்கும் பாடலை யாரும் பதியாததால், நான் பதிகிறேன்.

 

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று

அதை நான் உனக்குச் சொல்லட்டுமா இன்று?

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் எனை நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே
(இன்று..)
தாய் முகத்தை இனி நான் என்று பார்த்தேனோ
தாய் மடியில் ஒரு தாலாட்டை கேட்பேனோ
(இன்று..)

முதல் முதல் பேசிய அம்மா என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இன்றி வாழுகின்ற வாழ்க்கை ஏனோ ஏனோ
நேற்று வரை ஆனந்தம் இன்று முதல் தீப்பந்தம்
தொப்புள் கொடி என்னை விட்டு போனது எங்கே எங்கே
தண்ணீரில் நீந்தும் மீன் போல வாந்தேன்
கண்ணீரில் இன்று நானும் விழுந்தேனே
அம்மாவின் முத்தம் வாங்காத பிள்ளை நான் மட்டும் தானா
ஏன் பிறந்தேனோ..
(இன்று..)

தாயை காண வழி இல்லை தாலாட்டைப்போல் மொழி இல்லை
ரத்தம் எல்லாம் கண்ணீர் துளி ஆனதென்ன என்ன
பட்டாம்பூச்சி தலை மீது பாராங்கல்லை சுமந்தேனே
கண்ணீர் மழை தீக்குச்சியை பற்ற வைத்தார் யாரோ
ரெக்கைகள் இல்லா வண்ணத்துபூச்சி வானத்தை பார்த்து ஏங்குதம்மா
பூக்கள் கீழே விழுந்தால் பூமாலை ஆகும்
வாழ்க்கை கீழ் வீழ்ந்தால் வழி என்னவோ
(இன்று..)

படம்: தம்பிக்கு இந்த ஊரு

  • கருத்துக்கள உறவுகள்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுப்போல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

 

நம்மை காணுகின்ற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்

 

அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
(ஆசை..)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது


வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்

வெள்ளி திரை படகேடுத்து
ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட


ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது


நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிழி கூட்டம் ம்ம்ம் ... -

  • கருத்துக்கள உறவுகள்

நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

 

 

வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையில்  மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தனக் காடு இருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீயெனை கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்

வான் மேகம் பூப்பூவாய் தூவும்

மேனி என்னவாகும் இன்பமாக நோகும்

மழைத்துளி குதித்தது எனக்குள்ளே குளித்தது

நினைத்தது பலித்தது குடைக் கம்பி துளிர்த்தது

வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க என்றது...!

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்தது யாரோ நீ தானே தினம் உன்னை பாட நான் தானே
நினைத்தது யாரோ நீ தானே தினம் உன்னை பாட நான் தானே
நீதானே என் கோயில் உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்

 

நினைத்தது யாரோ நீ தானே தினம் உன்னை பாட நான் தானே

 

மனதில் ஒன்று விழுந்தம்மா
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா
கைகளில் வந்தேன் புரிந்ததம்மா
நானறியாத உலகினை பார்த்தேன்
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண்
எனக்கோர் கீதை உன் மனமே
படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே......................................... :D

  • கருத்துக்கள உறவுகள்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

 

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைக்கையிலே கண்ணே

எண்ணக் கனவுக்கு எண்ணிக்கை ஏதடி

உன்னை நினைக்கையிலே!

 

பொன்னை உருக்கிய வார்படமே

பொங்கிடும் காதல் தேன் குடமே

தன்னந்தனியாக நாளைக் கழிப்பது

சங்கடமன்றோ தமிழ்ச்சுடரே

சந்தனக் காட்டுப் புது மலரே!

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு

மாம  மலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் 
ரீங்காரம் கொண்டு 
பூங்கொடியே நீ சொல்லுவாய் 
 ஒ ஒ ஒ .. தேன் உண்ணும் வண்டு

 

  • கருத்துக்கள உறவுகள்

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி

எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்

நீ இரவு நான்வின்மீன்

நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்

நீ அலை நான் கரை

என்னை அடித்தாலும் ஏற்றுக் கொள்வேன்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.