Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்ல
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்ல
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேன
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம

(வெண்மதி)

ஜன்னலின் வழி வந்து விழுந்தத
மின்னலின் ஒளி அதில் தெரிந்தத
அழகு தேவதை அதிசய முகம

தீப்பொறி என இரு விழிகளும
தீக்குச்சி என எனை உரசி
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனம
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லைய
அளந்து பார்க்கப் பல விழியில்லைய
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லைய
மறந்துபோ மனம

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகு ஆயிரம் 
உலகம் முழுவதும் 
அழகு ஆயிரம் 
உலகம் முழுவதும் 
ஓ மமாமியா .. மமாமியா ..ஓ மமாமியா 
இறைவனின் திருக்கரம் 
எழுந்திடும் ஓவியம் 
ஓ மமாமியா .. மமாமியா ..ஓ மமாமியா 
ஹே ...மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும் 
ஒன்றாக நானும் நீயும் 
சோலை எங்கும் காற்று 
காற்றில் எங்கும் வாசம் 
இளமையின் சிரிப்புகள் 
புதுமையின் அழைப்புகள் என்றும்...
 ஓ மமாமியா .. மமாமியா ..ஓ மமாமியா 

  • கருத்துக்கள உறவுகள்

வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…

வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது…
மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம்…என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…

வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…

  • கருத்துக்கள உறவுகள்
  Reply with quote


வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு 
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று 

நாணம் ஒரு வகை கலையின் சுகம் 
மௌனம் ஒருவகை மொழியின் பதம் 
தீபம் எப்போது பேசும் கண்ணே 
தோன்றும் தெய்வத்தின் முன்னே 
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் 
தீபம் சொல்லாதோ கண்ணே 
(வீணை பேசும்) 

காதல் தருவது ரதியின் கதை 
கண்ணில் வருவது கவிதை கலை 
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே 
வாழ்வில் ஒன்றான பின்னே 
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே 
நெஞ்சில் தாலாட்டு 
(வீணை பேசும்) 

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

 

தெய்வம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே, வேறெங்கே?
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம்
நிறைந்த துண்டோ அங்கே!(தெய்வம்)

பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு!
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு!(தெய்வம்)

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை!

இசையில் கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால் 
ஏற்கும் உனது தொண்டு!(தெய்வம்)

நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பழமை நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பாசம் நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே(தெய்வம்) ".

 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மல்லிகை ....!

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் 
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
(மல்லிகையே..)

கண்கள் மட்டும் பேசுமா 
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொல்லுதோ
மாறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்
மாறும் அழகே சரிதான்
இது காதலின் அறிகுறிதான்
 

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் உனது கண்கள் வலையை பிடிக்கும் மீன்கள்
ஒரு பார்வை யுத்தம் ஒன்று நடத்தி என்னை கொல்லுதே
மறு பார்வை பூக்கள் எடுத்து தொடுத்து என்னை கொஞ்சுதே
இவை இரண்டில் என்னை பறித்தாயே சிறையோடு அடைத்தாயே
(கண்கள்..)

வானவில் வண்ணம் கருப்புதான் உன் புருவத்தில்
வளைக்கிறாய் அதை வளைக்கிறாய் நீ கர்வத்தில்
உலகத்தில் உள்ள மொழிகளில் எது சிறந்தது கேட்டேனே
விழிகளில் உன் விழிகள்ல் அது இன்று தான் உணர்ந்தேனே

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பிரேம பாசம்
நடிகர்கள்: திரு. சிவக்குமார், திருமதி.ரேவதி
பாடியவர்கள்: டாக்டர் பாலு, ஜானகியம்மா
இசை: திரு.கங்கை அமரன்
தயாரிப்பாளர்: திரு.கே.பாலாஜி

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ ஏங்கிய வண்ணம் நான் வழங்கிட என்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நான் ஏங்கிய வண்ணம் நீ வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

குழலோசை இல்லை குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி..

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் இயேசு காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக  ழா ஏழை நமக்காக 
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக 


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக 
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக 
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு 
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு 
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு 
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு 
உண்மை என்பது என்றும் உள்ளது 
தெய்வத்தின் மொழியாகும் 
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் 
(புத்தன் இயேசு )
 

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..
மெல்ல நடந்தாள்

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டு பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் காற்றில் பறி போவதல்ல (கங்கை)

மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம நெகிழ்ந்தான்
மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்க பாவை நீ வந்த வேளை
நினைத்ததெல்லாம் நிறைவேற கண்டேன்
அன்பான தேவியாம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தால் என்னென்று சொல்வேன்

மணி ஓசை கேட்டு மலர் மலை சூட்டி
உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
வழி காட்டும் வேடம் விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை (கங்கை)

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தம் பதினாறு உண்டு 
கூட, உறவாட,
யாருமில்லைக் கையெழுத்துப் போட
உண்மையிலே இங்கே  ஒரு சொந்தமின்னு சொல்ல
 சட்டப்படிப் பார்த்தா ரத்த சம்பந்தங்கள் அல்ல.
ஒரு ஜீவன் அலைப் பாய...,
                     (சொந்தம்...,)
அன்னை வழி, தந்தை வழி 
அத்தை வழி, மாமன் வழி வந்ததுதான் 
சொந்தமென்று யார் சொன்னதம்மா?
அன்புக்கொண்ட உள்ளமெல்லாம் 
நேசம் வச்ச நெஞ்சமெல்லாம் 
 சொந்தத்திலும் சொந்தகமென்று ஊர் சொல்லுமம்ம்மா 
என்னாளுமே  இங்கே  நல்ல மனம் 
 கொண்ட எல்லாருமே ஒரு சாதி சனம்.
கண்ணீரில் பாசங்கள் எந்நேரமும் நீராட,
தெய்வந்தான் கண்பார்க்க கையேந்தி போராட,
                                                       (சொந்தம்.....,) 

போட்டதொரு நாடகந்தான், பெண்ணொருத்தி காரணந்தான்,
மேளம் கொட்டி மாலையிட நாள் வந்திடனும்,
மாமன் போட்டக் கையெழுத்தில் , மாப்பிள்ளையின் தலையெழுத்து,
நல்லபடி மாறியதை ஊர் கண்டிடணும்,
உயிரோடுதான் இங்கு போராடுது, புயல் காற்றிலே சின்னப்  பூ வாடுது,
பூச்சுடும் நாள் பார்த்து பெண்பாவை நின்றாலே 
பெண்பாடு என்னாகும் பூ வாடி நின்றாலே,
                                             (சொந்தம்...,) 

  • கருத்துக்கள உறவுகள்
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வென்னீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் மெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆமபளையே தெரியாமன கொழந்தை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூபி எப்படி உய்யும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி 
மஹா கணபதி மஹா கணபதி 

கண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடு இது
கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
அட சேல பாவாட அது மலை ஏறிப்போச்சு
மிடியோடு சுடிதாறும் பொது உடையாகிப்போச்சு
போலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அது ரோட்டில் வந்தாலும் வழுக்கும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி 
மஹா கணபதி மஹா கணபதி 

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நாடு அதை நாடு அதை நாடு ஆஹாஹா
அதை நாடாவிட்டால் ஏது வீடு? ஓஹோஹோ
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?

நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு

நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு

பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?
 

  • கருத்துக்கள உறவுகள்

 

தென்றல்....!

  • கருத்துக்கள உறவுகள்

 தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்
காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்

என்னில் உனை கண்டேன் நமை இரண்டென பிரிப்பது யார்
தேகம் அதில் தீபம் ஒன்று பிரிந்திட இருப்பது யார்

துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சின் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்

குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

  • கருத்துக்கள உறவுகள்

 

குங்குமம் .....!

  • கருத்துக்கள உறவுகள்

இளமை... 

  • கருத்துக்கள உறவுகள்

இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)

ஒரே வீணை ஒரே ராகம்...

 

1.  தன்னை மறந்து மண்ணில் விழுந்து,

இளமை மலரின் மீது,

கண்ணை இழந்த வண்டு,

தேக சுகத்தில் கவனம்,

காட்டு வழியில் பயணம்,

கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

 

2.  அங்கம் முழுதும் பொங்கும் இளமை,

இதம் பதமாய் தோன்ற,

அள்ளி அணைத்த கைகள்,

கேட்க நினைத்தாள் மறந்தாள்,

கேள்வி எழும் முன் விழுந்தாள்,

எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி ....

சேவை செய்த காற்றே பேசாயோ ?
ஷேமங்கள் லாபங்கள் தானோ ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள் 
கனித்த காலம் வளைத்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்குள்

அள்ளித் தந்த பூமி ....

காவல் செய்யும் கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே 
காரணம் ஆதனும் தேனோ ?
விரியும் பூக்கள் பாலங்கள்
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வெறும் மகிழ்ச்சிப் படுக்கையே 
பழைய சோகம் இனியும் இல்லை 

அள்ளித் தந்த பூமி .... 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடம் போகலாமா
ராத்திரி பள்ளிக்கூடம் போகலாமா

பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா சொல்லிச் சொல்லி கேக்கலாமா
மனச சுத்த விட்டு பாக்கலாமா எல்லொருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம் அடி மைனாவே மைனாவே மைனாவே வா பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா சொல்லிச் சொல்லி கேக்கலாமா
மனச சுத்த விட்டு பாக்கலாமா மனதில் இருக்கு புது கணக்கு
சொன்னா புரியும் அது உனக்கு கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு இருக்குற நாள இருவரும் சேர்ந்து
இணைபிரியாம கழிச்சிட வேணும் ஏதோ ஏதோ சொல்லத் தோனும் அட ஒன்னோட ஒன்னானா மூணாகும் ஹோய் அது இப்பொதும் எப்பொதும் தேனாகும் ஹோய்
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லொருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
அட ராசாவே ராசாவே ராசாவே வா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
தனியா படிச்சா ஏறவில்ல
துண நீ இருந்தா போதும் புள்ள இனிப்பா இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க வெளக்கெதுக்கு முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம் இது தான் காதல் எனும் பாடம் இது நாளெல்லாம் படிச்சாலும் அலுக்காது ஹோய் அடி நமக்கிந்த புது பாடம் சலிக்காதம்மா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

எல்லொருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்

அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லி கேக்கலாமா
மனச சுத்த விட்டு பாக்கலாமா

 

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.