Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்தல் photo.png video.png 

[Monday 2014-08-25 21:00]
TGTE-250814-news-seithy-300.jpg

சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது.

  

இது தொடர்பில் விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்துதல் எனும் அடிப்படையில், இச்செயல்முனைப்புக்கான பயிலரங்குகள் நடைபெற்று , வழிகாட்டுதலுக்கு அமைய சாட்சியங்கள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இவ்விவகாரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கெடுத்துக் கொள்ளவும் சாட்சியங்கள் தங்கள் வாக்குமூலங்களை ஆதாரங்களை வழங்கவும் என http://icppg.org/ எனும் இணையத்தளம் செயற்பாட்டில் இயங்கிவருகின்றது.

மேலும் தொடர்பில் விபரங்களை குறித்த இந்த 0044 786 913 30 73 தொடர்பு கொண்டு நாடுவாரியாக விபரங்களை பெற்றுக் கொள்ளமுடியும் என இந்த மையம் அறிவித்துள்ளது.

நாதம் ஊடகசேவை

 

TGTE-250814-news-seithy%20(2).jpg

 

 

TGTE-250814-news-seithy%20(3).jpg

 

TGTE-250814-news-seithy%20(4).jpg

 

 

TGTE-250814-news-seithy%20(5).jpg

 

 

TGTE-250814-news-seithy%20(6).jpg

 

 

TGTE-250814-news-seithy%20(7).jpg

 

 

TGTE-250814-news-seithy%20(8).jpg

 

 

TGTE-250814-news-seithy%20(9).jpg

 

 

TGTE-250814-news-seithy%20(1).jpg

 

 

 

   

http://www.seithy.com/breifNews.php?newsID=115603&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அவசியம் இம்முயற்சி விடிவு கிட்டும்வரை தளராமல் தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுயற்சி

தொடரட்டும்  தங்கள் பணி

சீமானை வசை பாடுகிறவர்களும், எல்லாத்துக்கும் புலி தான் காரணம் என்கிறவர்களும் ஏன் இங்கு வந்து இதுக்கு இருப்படியாக ஒன்றையும் செய்யீனம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை வசை பாடுகிறவர்களும், எல்லாத்துக்கும் புலி தான் காரணம் என்கிறவர்களும் ஏன் இங்கு வந்து இதுக்கு இருப்படியாக ஒன்றையும் செய்யீனம் இல்லை

 

 

அவர்களுக்கு

அதுக்கே நேரம் போதாமல் இருக்கே

இப்பவும் ஆட்களைச்சேர்த்தபடியுள்ளனர்.......... :(  :(  :(

அவர்களுக்கு

அதுக்கே நேரம் போதாமல் இருக்கே

இப்பவும் ஆட்களைச்சேர்த்தபடியுள்ளனர்.......... :(  :(  :(

 

செய்யும் தொழிலில் கவனமாய் இருக்கீனம், பாராட்டுக்கள், ஆனால் புலியின் தவறான செய்ற்பாடுகளால் தான் தோல்வி என்கீனம்,ஆனால் அதுக்கு புலியை தண்டிக்கலாம் ஆனால் புலியுடன் இருந்த மக்களை ஏன் தாக்க வேண்டும்(புலி பலவந்தமாக பிடித்து வைத்தது என்று இவையே கூறினவை)ஒண்டுமே விளங்கல

  • கருத்துக்கள உறவுகள்

செய்யும் தொழிலில் கவனமாய் இருக்கீனம், பாராட்டுக்கள், ஆனால் புலியின் தவறான செய்ற்பாடுகளால் தான் தோல்வி என்கீனம்,ஆனால் அதுக்கு புலியை தண்டிக்கலாம் ஆனால் புலியுடன் இருந்த மக்களை ஏன் தாக்க வேண்டும்(புலி பலவந்தமாக பிடித்து வைத்தது என்று இவையே கூறினவை)ஒண்டுமே விளங்கல

 

 

உங்களுக்கு ஒன்று சொல்லணும்

தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைத்தால் கூட

அது புலிகளால்

அவர்களது தியாகத்தால் கிடைத்ததாக  இருக்கக்கூடாது என்பதே முதல்க்கொள்கை

அதுவே இன்றைய  எமது அத்தனை நிலைகளுக்கும் மூலகாரணம் :(  :(  :(

உங்களுக்கு ஒன்று சொல்லணும்

தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைத்தால் கூட

அது புலிகளால்

அவர்களது தியாகத்தால் கிடைத்ததாக  இருக்கக்கூடாது என்பதே முதல்க்கொள்கை

அதுவே இன்றைய  எமது அத்தனை நிலைகளுக்கும் மூலகாரணம் :(  :(  :(

 

தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண்ணும் ........!!! தமிழனுக்கு கைவந்த கலையாச்சே

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான முயற்சி. மக்களும் ஒத்துழைப்புக்கள் நல்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.