Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???

Featured Replies

  • தொடங்கியவர்

மொட்டை மொட்டை என்று கவலைப்படாமல் ஒரேயடியாக மொட்டை அடித்தால் காசும் மிச்சம் அதோடை கேட்பவைக்கு இது புது மொடல் என்றும் சொல்லி சமாளிக்கலாம் இது எப்படி :?: :?: :wink: :):lol:

நல்லாத்தான் இருக்கிறது உங்கள் கருத்து

:lol: பின்னர் சொட்டை என்று சொல்லுவதும் நீங்கள்தானே :lol:

  • Replies 157
  • Views 33.7k
  • Created
  • Last Reply

உங்க பாருங்கோ எல்லோரும் ஐடியோ குடுக்கினம் ஏன் பேசுவான் :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை மொட்டை என்று கவலைப்படாமல் ஒரேயடியாக மொட்டை அடித்தால் காசும் மிச்சம் அதோடை கேட்பவைக்கு இது புது மொடல் என்றும் சொல்லி சமாளிக்கலாம்

எளுதாமல் இருப்பமென்றா விடாமல் தூண்டிறீங்கள். எங்கள மொட்டை அடிகச்சொல்லிப்போட்டு நீங்கள் மட்டும் விதம் விதமாக கீரைப்பிடி, குதிரைவால் , எலிவாலென்று விட்டுக்கொண்டு திரியுங்கோ என்ன சந்தியா :P .

சரி சரி அங்காலயாரோ நெடுக்கு நெடுக்கென்று பல்லை நரம்பிற சத்தம் கேக்குது அப்ப நான் வாறன் :D :wink: .

வாவ் வட் எ பிரிலியண்ட் கேள்

வாவ் ஓய் சந்து உப்பிடி ஒரு அறிவாளிக்கு 2 கால் கொஞ்சம் குறைவா இருக்கே

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

எல்லாம் இருக்கட்டும் நீர் சைக்கிள் காப்பில நம்மட சாத்து வை இழுக்கிறீர் போல இருக்கு

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஓய் தாத்துஸ் என்ன லொள்ளா? உங்களுக்கு தானே இந்தப் பிரச்சனையே இல்லையே ஏற்கனவே நல்ல மொட்டையாம். ஆமாம் என்ன நீங்கள் சொல்கிறதையெல்லாம் செய்து விட்டு சாத்து தாத்துஸ் கிட்டை என்னை மாட்டிவிடப்பார்க்கிறீங்கள் வாறேன் பொறுங்கள் பாட்டிக்கிட்டை ஒருக்கா சொல்லாத்தான் வேணும் கணக்க கதைக்கிறீங்கள். :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நல்லாத்தான் இருக்கிறது உங்கள் கருத்து

:D பின்னர் சொட்டை என்று சொல்லுவதும் நீங்கள்தானே :lol:

நான் அப்படி சொல்கிறதில்லை உதைபந்து விளையாட ஒரு கிறவுன் ஒன்று இருக்கென்றுதான் சொல்கிறனான். :lol::lol::lol::D:D:lol::lol::lol::D :P

உங்க பாருங்கோ எல்லோரும் ஐடியோ குடுக்கினம் ஏன் பேசுவான் :evil: :evil: :evil: :evil:

ரசியக்கா நல்ல ஐடியா தானே கொடுக்கினம் அதுக்கு ஏன் இப்ப இப்படி கோவப் படுகின்றீங்கள்

எளுதாமல் இருப்பமென்றா விடாமல் தூண்டிறீங்கள். எங்கள மொட்டை அடிகச்சொல்லிப்போட்டு நீங்கள் மட்டும் விதம் விதமாக கீரைப்பிடி, குதிரைவால் , எலிவாலென்று விட்டுக்கொண்டு திரியுங்கோ என்ன சந்தியா :P .

சரி சரி அங்காலயாரோ நெடுக்கு நெடுக்கென்று பல்லை நரம்பிற சத்தம் கேக்குது அப்ப நான் வாறன் :lol: :wink: .

யோவ் பிறின்ஸ் அண்ணா உங்களுக்கு என் கிரைப்பிடி வேணுமென்றால் கேளுங்கள் வெட்டித் தாறேன் அதை விட்டுவிட்டு இப்படி பொறாமைப்படுகின்றீங்கள் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் பிறின்ஸ் அண்ணா உங்களுக்கு என் கிரைப்பிடி வேணுமென்றால் கேளுங்கள் வெட்டித் தாறேன் அதை விட்டுவிட்டு இப்படி பொறாமைப்படுகின்றீங்கள் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இருந்தால் தானே வெட்டிக் கொடுக்க :P

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி.. உங்களுக்கேனிந்த உருவுற கரைச்சல. வேணுமெண்டா கேளுங்கோ நானே தந்துட்டுப்போறன். :P :P :P :P

கோதைக்கு இப்படி ஒரு மவுசா :?: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் பிறின்ஸ் அண்ணா உங்களுக்கு என் கிரைப்பிடி வேணுமென்றால் கேளுங்கள் வெட்டித் தாறேன் அதை விட்டுவிட்டு இப்படி பொறாமைப்படுகின்றீங்கள் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஆடடே என்ன சந்தியா அம்மணி ஆனைவால்க் குஞ்சத்திற்கு பூச்சூடிக்கொண்டு வந்திருக்கிறா :P . ஓ ஓஒ நான் கீரைப்பிடியைக் கேட்டால் வெட்டித்தரவேண்டி வந்திடும் என்றிட்டோ :) ? ஏன் நீங்களும் வெட்டித்தந்திட்டு லேட்டஸ்ட் ஸ்டைல் என்றுகொண்டு திரியலாமே. :idea:

சுடுதண்ணியில் தலைக்கு குளிப்பதால் கூட தலைமுடி உதிருமாம்...

(இந்த தலைப்பில் எழுதியே உங்களுக்கு மொட்டஒ வர போறது)

அத்தோடு வரண்டு போன தலை முடியை இழுப்பதாலும் தலை முடி உதிருமாம்.. :)

சுடுதண்ணியில் தலைக்கு குளிப்பதால் கூட தலைமுடி உதிருமாம்...

(இந்த தலைப்பில் எழுதியே உங்களுக்கு மொட்டஒ வர போறது)

:lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

நான் அப்படி சொல்கிறதில்லை உதைபந்து விளையாட ஒரு கிறவுன் ஒன்று இருக்கென்றுதான் சொல்கிறனான். :lol::lol::lol::lol::lol::lol::lol::lol::D :P

தலை முடி இல்லாவிட்டால் உந்த லொள்ளு எல்லாம் தாங்கிற மனசைவர செய்யவேண்டும் முதலில் :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டைக்கு மேலே ஒன்றும் இல்லாட்டால் பிரச்னையில்லை.. உள்ளை இருக்குதா என்றதுதான் முக்கியம்.. அங்கிள்மார் கவலைப்படாதங்கோ! ;)

  • தொடங்கியவர்

மண்டைக்கு மேலே ஒன்றும் இல்லாட்டால் பிரச்னையில்லை.. உள்ளை இருக்குதா என்றதுதான் முக்கியம்.. அங்கிள்மார் கவலைப்படாதங்கோ! ;)

அது உள்ள இருந்தமையால்தான் இவ்வளவு கருத்துக்கள் வந்திருக்கிறது :wink: :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலை மொட்டை எண்டால் நேரமும் செலவும் மிச்சந்தானே* என்ன வெயில் எறிச்சால் பக்கத்தாலை போறவை வாறவைக்கு சாடையாய் கண் கூசும் அவ்வளவு தானே.இதுக்கு போய் எல்லாரும்......................... 8) 8) :wink:

  • தொடங்கியவர்

தலை மொட்டை எண்டால் நேரமும் செலவும் மிச்சந்தானே* என்ன வெயில் எறிச்சால் பக்கத்தாலை போறவை வாறவைக்கு சாடையாய் கண் கூசும் அவ்வளவு தானே.இதுக்கு போய் எல்லாரும்......................... 8) 8) :wink:

உங்களைப்போன்ற மனநிலை எல்லோருக்கும் இருந்தால் இது பெரிய பிரச்சினை இல்லை

அது சாத்தியமா B)

  • 2 weeks later...

முடி வளர சித்தமருத்துவம் படித்தவைகளிள் எனது நினைவில் உள்ள சிலது :D

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடி வளர சித்தமருத்துவம் படித்தவைகளிள் எனது நினைவில் உள்ள சிலது :)

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் நீங்க செய்துதான் தலைமுடி வளர்க்கிறிங்களா குமாரசாமி சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை கறுப்பியக்கா.எனக்கு தலைமயிர் கொட்டுறவயசில்லை!இருந்தாலும் ஒரு தற்பாதுகாப்புக்காக விசாரித்தேன்.சில வேளைகளில் 90,100 வயதில் B) தேவைப்படும் அல்லவா?ஆனால் சகானா சொன்ன பொருட்களையும் செய்முறைகளையும் பார்த்தால் மொட்டையாகவே திரியலாம் போலிருக்கிறது. ;)

இல்லை கறுப்பியக்கா.எனக்கு தலைமயிர் கொட்டுறவயசில்லை!இருந்தாலும் ஒரு தற்பாதுகாப்புக்காக விசாரித்தேன்.சில வேளைகளில் 90,100 வயதில் B) தேவைப்படும் அல்லவா?ஆனால் சகானா சொன்ன பொருட்களையும் செய்முறைகளையும் பார்த்தால் மொட்டையாகவே திரியலாம் போலிருக்கிறது. ;)

எல்லாம் சரி தாத்தா கறுப்பியக்காவா? :rolleyes::lol::lol:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

head and shoulder சன்பூ பாவித்து பாருங்கள் பொடுகு தொல்லையே இருக்காது...

பாவித்ததில் அதிகம் பலனேற்படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடி வளர சித்தமருத்துவம் படித்தவைகளிள் எனது நினைவில் உள்ள சிலது :)

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

அம்மா தாயே சகானா!மேலே சிவப்பு நிறமிடப்பட்ட பொருட்கள் எங்கே வாங்கலாம் என்று சொல்வீர்களா?முக்கியமாக-

தான்றிக்காய் :lol:

குன்றிமணி பொடி :unsure:

கீழநெல்லி :lol:

மரிக்கொழுந்து :lol:

நிலாவரை இலை :(

நேர்வாளங்கொட்டை :o

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர் :unsure::lol:

இச் சித்த மருத்துவத்தில் பொடுகுத் தொல்லைக்கு மருத்துவப் பரிகாரம் இல்லையா?????????

  • 4 weeks later...

தலை முடி உதிர்வு பற்றி தேடினால் நிறைய வழிகள் சொல்வார்கள். அந்த எண்ணெய்.. இந்தக் காய் என்று. ஆனால் எல்லாமே வெளிநாட்டில் செய்ய முடிவதில்லை. நான் கேள்விப்பட்ட மட்டில் அஸ்வினி என்றொரு எண்ணெய் நல்லதாம். அத்தோடு தேசிக்கயில் தயாரித்த head &shoulder பொடுகு தொல்லையை நீக்குமாம். ஆனால் முடிக்கு கொஞ்சம் பாதிப்பு என்று சொல்கிறார்கள். பொடுகு போனது மீண்டும் ஏதோ வைகை இலைகளில் தயாரித்த head &shoulder பாவித்தால், அது முடிக்கு குளிர்மையாக இருக்குமாம்.

இது வெளி நாடுகளில் இருப்போர்களுக்கு உதவியான ஒரு முறை. நானும் முயற்சி செய்து பார்த்தேன். ஓரளவு உதவி செய்தது.

இதை விட வேறு வழிகள் இருந்தால்..சொல்லுங்கள் கேட்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.