Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணன் சீமானுடன் கேள்விக்கு என்ன பதில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அண்ணன் சீமானை தவிர தமிழ் நாட்டு மற்ற அரசியல் வாதிகளை நான் கொஞ்சமும் நம்புவதும் இல்லை அவர்களிடம் இருந்து 2009ம் ஆண்டுக்குப் பிறக்கு எதையும் நான் எதிர் பார்த்ததும் இல்லை...........தமிழீழத்துக்காக போராடிய எட்டப்பன் கருணாவின் சுய உருவத்தையும் பார்த்து விட்டேன்......பிள்ளையயும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விட்ட கேப்பியையும் கண்டு விட்டேன்
 
தமிழ் நாட்டில் தொப்புள்கொடி உறவு என்று சொல்லி சொல்லி அரசியல் நடத்தி கடைசியில் முள்ளி வாய்க்கால் சுடு காட்டில் எம் மக்களை போட்ட கருணாநிதியையும் கண்டு விட்டேன் ,
 
ஈழ தமிழருக்கு ஒன்னு என்றால் இந்தியா வரை படத்தில் இருந்து தமிழ் நாடு என்ர நாடு இல்லாமல் போக்கும் என்று சொன்ன வைக்கோ கோபாலசாமியையும் பார்த்து விட்டேன்...............
 
ஈழத்தில் எம் இனம் யாரால் கொன்று அழிக்கப் பட்டதோ........அதே சோனியா வாழ்க்க என்று சொன்ன அருவருப்பான திருமாளவனையும் பார்த்து விட்டேன்.............
 
 
 
இவர்களை விட எங்க அண்ணன் சீமான் எவளவோ மேல்
அவன் பேச்சில் எப்பவும் நேர்மை................இந்த மானப் பிள்ளைகள் இருக்கும் வரை எவன் எம் இனத்துக்காக நேர்மையாக்க போராடுகிறானோ அவர்ரோடு நானும் தமிழீழ மீட்டுப்புக்கான எனது பயணத்தை தொடருவேன்...............
 
SmTu7.jpg
  • Replies 85
  • Views 5.2k
  • Created
  • Last Reply

பையன்! வைகோ அவர்கள் 2009இல் மத்தியில் மூன்று அமைச்சர்களை வைத்திருந்தாரா? சீமான் அப்படியா உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன்! வைகோ அவர்கள் 2009இல் மத்தியில் மூன்று அமைச்சர்களை வைத்திருந்தாரா? சீமான் அப்படியா உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறார்?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 
புதிய தலைமுறை தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் யாரோ ஒரு தர் சொன்னார்.............இதுக்க்கு போய் ஏன் தேவை இல்லாமல் அண்ணன் சீமானை இழுக்கிறீங்கள்...............

2004 இல் மதிமுக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றது. இதில் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல் கணேசன் 2006இலேயே வைகோவை விட்டு தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கினார்கள். தேர்தலில் காங்கிரஸ் அடங்கிய திமுக கூட்டணியில் இருந்த மதிமுக பின் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது.

2008இல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணையை மதிமுக ஆதரித்தது. கட்சியின் உத்தரவை மீறி காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்த செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல் கணேசனை வைகோ அவர்கள் முறைப்படி கட்சியை விட்டு விலக்கினார்.

இதுதான் வரலாறு பையன்! யாரோ ஏதோ தொலைக்காட்சியில் சொன்னார்கள் என்பது தவறு. இந்த ஆண்டு ஏப்ரல் மாத்தில் "காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி' எனச் சொல்கிறீர்களே...! இனத்தை அழிக்கும் போர் ஈழத்தில் நடந்தபோது அதே காங்கிரஸ் கூட்டணியில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மௌனம் காத்தீர்களே...! அது ஏன் அண்ணா?" என்று முட்டாள்தனமான ஒரு கேள்வியை சீமான்தான் தனது அறிக்கையில் எழுப்பியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் மதிமுக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றது. இதில் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல் கணேசன் 2006இலேயே வைகோவை விட்டு தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கினார்கள். தேர்தலில் காங்கிரஸ் அடங்கிய திமுக கூட்டணியில் இருந்த மதிமுக பின் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது.

2008இல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணையை மதிமுக ஆதரித்தது. கட்சியின் உத்தரவை மீறி காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்த செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல் கணேசனை வைகோ அவர்கள் முறைப்படி கட்சியை விட்டு விலக்கினார்.

இதுதான் வரலாறு பையன்! யாரோ ஏதோ தொலைக்காட்சியில் சொன்னார்கள் என்பது தவறு. இந்த ஆண்டு ஏப்ரல் மாத்தில் "காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி' எனச் சொல்கிறீர்களே...! இனத்தை அழிக்கும் போர் ஈழத்தில் நடந்தபோது அதே காங்கிரஸ் கூட்டணியில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மௌனம் காத்தீர்களே...! அது ஏன் அண்ணா?" என்று முட்டாள்தனமான ஒரு கேள்வியை சீமான்தான் தனது அறிக்கையில் எழுப்பியிருந்தார்.

ஒரு திராவிடக் கட்சி காங்கிரசுடன், பாஜகவுடன் கூட்டணி வைப்பதே அடிப்படைக் கொள்கைத் தவறு. இதுக்கெல்லாம் விளக்கம் தேவையா சபேசன்?! :o

:o ஆ சீமான் திரி இப்பிடி நீண்டுபோய் இருக்கு .வேண்டாம்பா எனக்குள்ள பிரச்சனைக்குள் இப்ப இதுக்க வேண்டாம் .இன்னொருநாள் பார்ப்பம் .ஆல் தெ பெஸ்ட் உறவுகளே ....... :D

சீமானை எதிர்பவர்களிடம் ஒரு கேள்வி ? இங்கே சீமான் மீது கொட்டப்படும் காழ்ப்புணர்சியை ஏன் சிங்களவன் மற்றும் எமது இன் எதிர்ப்பாளர்களிடம் காட்டுவதில்லை என நான் அறியலாமா? அதை விட சீமான் தமிழருக்கு என்ன தீமை செய்தார் என கூற முடியுமா? அவர் என்ன 150,000 தமிழரை கொன்றாரா அல்லது வெள்ளை வான் வைத்து தமிழரை கடத்தினாரா? எஅவரது நடவடிக்கையால் நன்மை ஏற்படாவிட்டாலும் தீமை ஏற்படவில்லையே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானை எதிர்பவர்களிடம் ஒரு கேள்வி ? இங்கே சீமான் மீது கொட்டப்படும் காழ்ப்புணர்சியை ஏன் சிங்களவன் மற்றும் எமது இன் எதிர்ப்பாளர்களிடம் காட்டுவதில்லை என நான் அறியலாமா? அதை விட சீமான் தமிழருக்கு என்ன தீமை செய்தார் என கூற முடியுமா? அவர் என்ன 150,000 தமிழரை கொன்றாரா அல்லது வெள்ளை வான் வைத்து தமிழரை கடத்தினாரா? எஅவரது நடவடிக்கையால் நன்மை ஏற்படாவிட்டாலும் தீமை ஏற்படவில்லையே!!!

இந்த முகமூடி மனிதர்களுக்கு ஒரு தமிழன் வளந்து வந்து விடக் கூடாது என்பதில் இவர்கள் மும்மரமாக‌ நிக்கிறார்கள் ............அந்த நாட்க்களில் நாம் கடவுள் போல் நினைத்து பார்த்து வளந்த தேசிய தலைவரையே எவளவு கேவலமாக கதைத்தவர்கள் , தன்ட பிள்ளைகளை வீட்டுக்கை வைத்து கொண்டு ஊரான் பிள்ளைகளை பலி குடுக்கிறார் என்று...............கடைசியில் தான் பெத்த பிள்ளைகளையே போர் களத்தில் பலி குடுத்தார் அந்த உத்தமன் , நாளை மீண்டும் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கினால் எதிர் கருத்து மானிக்கங்களில் எத்தனை பேர் போர் களம் நோக்கி செல்ல தயார் நிலையில் நிக்கினம் என்று கேலுங்கோ அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் வராது இப்படியான கேள்விகளுக்கு..........அண்ணன் சீமான் தொடக்கம் நாம் தமிழர் தொண்டர் வரை எல்லாரும் இனத்துக்காக சாகனும் என்று நினைக்கிறவர்கள்..............

 

AgsdD.jpg

சீமானை எதிர்பவர்களிடம் ஒரு கேள்வி ? இங்கே சீமான் மீது கொட்டப்படும் காழ்ப்புணர்சியை ஏன் சிங்களவன் மற்றும் எமது இன் எதிர்ப்பாளர்களிடம் காட்டுவதில்லை என நான் அறியலாமா? அதை விட சீமான் தமிழருக்கு என்ன தீமை செய்தார் என கூற முடியுமா? அவர் என்ன 150,000 தமிழரை கொன்றாரா அல்லது வெள்ளை வான் வைத்து தமிழரை கடத்தினாரா? எஅவரது நடவடிக்கையால் நன்மை ஏற்படாவிட்டாலும் தீமை ஏற்படவில்லையே!!!

நிங்கள் சொலவதை செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் போராளிகளின் தியாகத்த உண்டியல் குலுக்கி பிழைப்பதை மன்னிக்க முடியாது ..

 

எதிரியை விட துரோகி ஆபத்தானவன் பாருங்கோ .தன் பிழைப்புக்கு எவ்வளவு வழி இருக்க எதுக்கு பிரபாகரன் படம் போட்டு சீனை போடுறார் .

 

எங்கெல்லாம் காசு வருதோ அங்கெல்லாம் சீமான் இருப்பார் என்பது நியது ...பச்சை முத்து பரிவேந்தர் முதல் வைகுடராஜன் வரை .

நிங்கள் சொலவதை செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் போராளிகளின் தியாகத்த உண்டியல் குலுக்கி பிழைப்பதை மன்னிக்க முடியாது ..

எதிரியை விட துரோகி ஆபத்தானவன் பாருங்கோ .தன் பிழைப்புக்கு எவ்வளவு வழி இருக்க எதுக்கு பிரபாகரன் படம் போட்டு சீனை போடுறார் .

எங்கெல்லாம் காசு வருதோ அங்கெல்லாம் சீமான் இருப்பார் என்பது நியது ...பச்சை முத்து பரிவேந்தர் முதல் வைகுடராஜன் வரை .

அவர் செய்த துரோகம் எத்தனை,அதனால் தமிழ் இனத்துக்கு என்ன இழப்பு நேர்ந்தது என்று தயவு செய்து பட்டியல் இடவும், எமது ஒட்டுக் குழுவும் , மாற்றுக்கருத்து முட்டாள்களும் செய்ததை விட ஒன்றும் மோசமாக அவர் என்ன

துரோகம் செய்தார் ?

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பகுதிக்கு மட்டும் பதில் தருகிறேன்.

விக்கி ஐயாவை சீமான் விமரிசிக்கவில்லை. தமிழகத்தில் நின்றுகொண்டு விக்கி ஐயாதான் ஈழம் கோருபவர்களை முதலில் விமர்சித்தார்.. இது முதலில் சரியா? :rolleyes:

அப்படி விமரிசித்த பின்னும் சீமானோ, வைகோ ஐயாவோ எந்தக் கருத்தும் கூறவில்லை. விக்கி ஐயாவை பேட்டி கண்ட தந்தித் தொலைக்காட்சிதான் சீமானை அழைத்து விக்கி ஐயா உங்களைப் பற்றி இப்படி சொல்கிறாரே என்று கேட்டது. இதுக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்கிறீங்கள்? :huh:

நீங்கள் சொல்வதைத்தான் சீமானும் சொன்னார். அவர்களுக்கு அங்கு நெருக்கடி. அதனால் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை நாங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று. தந்தி தொலைக்காட்சிதான் விடயங்களைக் கிளறி நிறைய விடயங்களைப் பெற்றுக்கொண்டார்கள். அது அவர்களது பணி.

விக்கி செய்தது சரி என்பது தான் எனது கருத்து.புலிகள் இருக்கும் போது புலத்திலும்,தமிழகத்திலும் நின்று கொண்டு எங்களுக்கு தமிழீழம் தான் வேண்டும் என்று சொல்லலாம் அதனால் ஒரு பாதிப்பும் ஈழத்தில் இருந்த மக்களுக்கு இல்லை.எதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் காப்பாற்ற புலிகள் இருந்தார்கள். தற்போது புலிகள் இல்லாத நிலையில் இங்கே இருந்து கொண்டு புலிகள் இருக்கிறார்கள்,தலைவர் போராட வருவார்,ஈழம் தான் முடிந்த முடிவு என கத்துவது ஈழத்தில் இருக்கும் மிச்ச மக்களது அழிவுக்கு தான் வழி வகுக்கும்.அதை கருத்தில் கொண்டு விக்கி சொல்லி இருக்கலாம்.அதறகாக போராட வேண்டாம் பேசாமல் மூடிட்டு இருங்கள் என நான் சொல்லவில்லை.அமைதியாக இருந்து செயலில் காட்ட வேண்டும்.அட்லீஸ்ட் சிங்களவனைப் பார்த்தாவது பழக வேண்டும்.அவன் ஒருக்கால் சொல்லுறான் பின் செயலில் காட்டிப் போட்டுத் தான் திரும்ப கதைக்கிறான்.நாங்கள் தான் சும்மா கத்திக்,கத்தி அழிஞ்சி போனோம்

புலிகள் இருக்கிறார்களோ இல்லையோ இப்படி இங்கே இருந்து கொண்டு சொல்வதால் தான் சிங்கள அரசு புலிகள் மீள் எழும்புகிறார்கள் என சொல்லி ஊரில் இருக்கும் முன்னால் போராளிகள்,மக்களுக்கு இல்லாத துன்பத்தை கொடுக்கிறார்கள்,மண்டையில் போடுகிறார்கள்.

தமிழீழம் கிடைத்தால் எந்த ஒரு தமிழனும் வேண்டாம் என சொல்ல மாட்டான்.ஆனால் எதை,எப்ப,எங்க கதைக்க வேண்டும் என யோசித்து கதைக்க வேண்டும்.அதைத் தான் விக்கி சொன்னார்.தமிழ்நாட்டு மக்களை விழிப்பாக வைத்திருக்க உசுப்பேத்திற கதைகள் தான் உதவும்.ஆனால் அது ஈழத்தில் இருப்பவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

விக்கியின்ட பேட்டிக்குப் பிறகும் வைகோ ஏன் வாயைத் திறக்கவில்லை.அவருக்கு அரசியல் முதிர்ச்சி இருக்குது அதனால் தான் அமைதியாய் இருந்தார்.சீமானுக்கு அது இல்லை அதுவே பெரிய பிரச்சனைகளை அவருக்கும்,அவராலே தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.