Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • Replies 709
  • Views 71.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கோதாரிவிழுவார்.....ரிவி...சீரியல்.....tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

 

OMG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "அரசியல் ஆற்றுகைகளை" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டியுள்ளது.

ஐ மீன் 56 க்கு முந்தைய கால அரசியலில் இருந்து.....

அது அலுப்படிச்சால்,

அட்லீஸ்ட் 2009 வரைக்குமாவது கொஞ்சம் ரிவேர்சில் போக வேண்டியுள்ளது.

அந்த வகையில்,

போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்ட இலங்கை அரசின் முதலும் முதன்மையானதுமான குறிக்கோள்....

திரும்ப இன்னொரு "போராட்டம்" உருவாகாமல் இருப்பதற்கான நிலைமையை உருவாக்குவதாகவே இருந்தது. அதாவது புலிகள் திரும்ப தலையெடுக்காமல் பார்த்து கொள்வது.

புலிகளை அடக்க கைகொடுத்த அமெரிக்காவும் சரி, சீனாவும் சரி, இந்தியாவும் சரி இதைத்தான் வற்புறுத்தி இருக்கும்.

ஆனால் மகிந்த அதை தன்னுடைய "மொக்கு" வழியில் செய்ய வெளிக்கிட்ட போது அது சரிவராது என்று அமெரிக்காவுக்கும் தெரியும். இந்தியாவுக்கும் தெரியும். சிங்கள அதிகார வர்க்கம் மற்றும் புத்திசீவிகளுக்கும் தெரியும்.

இனப்பிரச்சினைக்கு ஒரு "தீர்வை" கொண்டு வருவதன் ஊடாகவே தமிழர்களை அமைதிப்படுத்த முடியும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால் என்ன மாதிரியான தீர்வு?

அமெரிக்கா அல்லது மேற்கு உலகைப் பொறுத்தளவில் தமது ஏகாதிபத்திய நலன்கள் சார்ந்து ஏதாவது ஒரு தீர்வு வந்தால் சரி.

இந்தியாவை பொறுத்தளவில்
"ராஜீவ்-ஜே ஆர்" ஒப்பந்தத்துக்கு மேலாலை போகாத வகையில் எந்த தீர்வு வந்தாலும் சரி.

சிங்கள பேரினவாத அதிகார வர்க்கத்தை பொறுத்தளவில் அடிப்படைவாத சிங்கள கட்சிகள், அமைப்புகள், பௌத்த மடலாயங்களை மீறி ஒரு தீர்வை கொண்டு வர முடியாது. கனக்க வேண்டாம், தமிழ் மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட "ராஜீவ்-ஜேஆர்" ஒப்பந்தத்தை கூட கொண்டு வர முடியாது.

அப்ப என்னதான் செய்யிறது?

"பம்மாத்து தீர்வு" ஒன்றை நடைமுறைப்படுத்துவது!

ஆனால் புலிகள் ஆழப் பதிய வைத்து சென்ற அந்த "தாயகக்" கனவை மீறி ஒரு பம்மாத்து தீர்வை தமிழர்கள் இலேசில் ஏற்கமாட்டார்கள்.

அதுக்காக உரிமைகளை அள்ளி வழங்கவா முடியும்?

தீர்வு இவ்வளவுதான் என்பது தீர்மானமானது. ஆனால் எப்படி திணிப்பது?

யார் சொன்னால் தமிழ் மக்கள் கேட்பார்கள்?

புலிகள் சொன்னால் கேட்பார்கள். ஆனால் புலிகள்தான் இலல்லையே? அப்படி இருந்தாலும் அவர்கள் ஒத்து வரப்போறதில்லை.

புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லது புலிகளின் பிரதிநிதிகள் என்று அறியப்பட்டவர்கள் சொன்னால் கேட்பார்கள்.

அதன் பிரகாரம் காலகாலமாக கைகொடுத்து வந்த டக்ளசையும் கழட்டிவிட்டிட்டு, கடைசி நேரத்தில் கைகொடுத்த கருணா, பிள்ளையான் ஆகியோரின் காலையும் வாரிவிட்டிட்டு....

த.தே.கூ இன் தயவை நாடினார்கள்.

மகிந்தவுடன் சேர்வதில் இருந்த தர்மசங்கடங்கள் மைத்திரி-ரணில்-சந்திரிகா கூட்டுடன் சேர்வதில் த.தே.கூ க்கு இருக்கவில்லை.

அதற்கு முன்னமே த.தே.கூ இலிருந்து கஜேந்திரகுமார் அணி பிரிந்து த.தே.ம.மு என ஒரு தனிக் கூட்டு உருவாகிற்று.

அவர்கள் தனிப்பட்ட மோதல்களால் பிரிந்தார்களோ கொள்கை அடிப்படையில் பிரிந்தார்களோ....

எதுவாக இருந்தாலும் அதனையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டது சிங்கள பேரினவாதம்.

எப்படி?

த.தே.கூ இன் ஊடாக மிதவாத தமிழ் தேசியவாதிகளையும், போலி தமிழ்த் தேசியவாதிகளையும், த.தே.கூ ஐ புலிகளின் பிரதிநிதிகள் என நம்பும் அப்பாவி மக்களையும் த.தே.கூ இன் கீழ் ஸ்தாபனமயப்படுத்தி அதனூடாக தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவது ஒரு பக்கம் செல்ல.....

அப்படி செய்யும் போது த.தே.கூ இன் கள்ளத்தனத்தை கண்டு நிட்சயம் ஒரு பகுதியினர் (தீவிர தமிழ்த் தேசியவாதிகள், உண்மையான புலி விசுவாசிகள்) கொதிக்கத் தொடங்குவர். அந்த பிரிவினரை அப்பிடியே விட்டால் அது இன்னொரு குழப்பத்துக்கு வழி வகுக்கும்.

அப்ப என்ன செய்வது?

ம்....

அதற்கு வசமா வாய்த்தவரும், கைகொடுப்பவரும்தான் கஜேந்திரகுமாரும், த.தே.ம.மு உம் அதன் பின்னர் தமிழ் மக்கள் பேரவையும்!

த.தே.கூ இன் மீது அதிருப்தி கொண்ட தீவிர தமிழ்த் தேசியவாதிகளுக்கும், உண்மையான புலி விசுவாசிகளுக்குமான போலியான "புரட்சிகர" தலைமையை வழங்குவதன் மூலம் த.தே.ம.மு உம் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலையை நிறைவைற்றி வருகின்றது.

மொத்தத்தில் த.தே.கூ + த.தே.ம.மு

இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களேதான்.

-தொடரும்

FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15181442_1620187991339993_3183386895902423254_n.jpg?oh=9e984609c14b6ea12ede42d7e950ab2f&oe=58C7450A

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.