Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொப்பனத்து நிம்மதிகள்- (விகடகவி)

Featured Replies

அலுவலக வேலையெல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் வீடு திரும்பிய தனா என விளிக்கப்படும்..தனசேகரனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

அவனால் நம்பவே முடியவில்லை..இன்முகங்கொண்டு வாசலிலே காத்திருப்பது வேறு யாருமல்ல..அவனுடைய

அழகு மனைவி அருந்ததியேதான்.

"ஏன்பா இவ்வளவு நேரம்.." கேட்டுக்கொண்டே அவன் கையிலிருந்த சூட்கேசை வாங்கிக்கொண்டு..உரசி உரசி

நடக்க தனாக்கு சோர்வெல்லாம் பஞ்சுபஞ்சாய் பறந்து போனது.

வீட்டினுள் வந்து.. இராமயணம் படித்துக்கொண்டிருந்த தாயி;டம் குசலம் விசாரித்து..அவரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மாடிப்படி ஏறினான்.

அருந்ததி அவனுக்கு முன்னால் படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள்.இவ்வளவு அழகானவள்... அவன் மாமா மகள் என்பதால்தான் திருமணம் இலகுவாக கைகூடியது.

தனாவும் அழகானவன்தான்..நன்கு படித்தவன்தான்..ஆனால் அருந்ததியின் அழகுக்கு தன் அழகு சற்றுக்குறைவோ

என்ற தாழ்வுமனப்பான்மை தனாவிடம் இருந்துகொண்டே வந்தது.

கட்டில் மீது தொப்பென விழுந்தான்..அருந்ததி புன்னகையுடன் பாதங்கள் குடிபுகுந்திருந்த காலுறைகளை

கழற்றினாள்...கழுத்துப்பட்டைய

  • கருத்துக்கள உறவுகள்

:roll: :roll:

கவிதைப்பகுதியில் கலக்கும் விகடகவியின்

சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது மிகவும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.கடசியில கனவாக்கிவிட்டீர்களே :lol: :wink: :lol: விகடகவி

  • தொடங்கியவர்

என்ன வன்னிமைந்தர் விமர்சனம் வெறுமையாக இருக்கிறதே..

என்ன எழுத நினைத்து எழுதாமல் போனீர்கள்

  • தொடங்கியவர்

கவிதைப்பகுதியில் கலக்கும் விகடகவியின்

சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது மிகவும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.கடசியில கனவாக்கிவிட்டீர்களே :lol: :wink: :D விகடகவி

நன்றி இலக்கியன்..

கனவென்று கவலை வேண்டாம்..

என் தீமே அதுதானே..

வாழ்வின் வெற்றியின் தோல்வியும் எங்கள் கையில்தான்..

(என்னமோ.. என்னோட கற்பனையை யாரும் நம்பமாட்டேன்றேள்..) :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி, நீங்கள் எழுதிய கதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

அது எப்பிடிடா நாளைக்கு கான்பரன்ஸ்

தமிழ் நாட்டுக்கதைகள் போல ஆங்கிலச் சொற்களை உபயோகிக்கிறீர்கள்.தவிர்த்தா

  • தொடங்கியவர்

உண்மைதான்.. ஆங்கிலசொற்களை சேர்க்ககூடாதுதான்.. ஆனால்... நான்.. உரையாடலில் மட்டும்தான் சேர்ப்பேன்..சிறிது யாதர்த்ததிற்காக..

சுத்த தமிழஜல் பாராவது ஒருவர் உரையாடுகிநாரா.. எனினும்

ஆங்கில் வார்த்தைகளை இனி எழுதும் கதைளளில் தவிரக்கிறேன் கந்தப்பு ஐயா..

(நான் பல தமிழஜநாட்டு எழுத்தாளர்களார் கவரப்பட்டமைதான் சில வார்த்தைகள் அப்படி போவதற்கு காரணமாக இருக்கலாம்.. திருந்த முயற்சிக்கிறேன்.)

  • தொடங்கியவர்

பெண்ணை வில்லியாக உருவகித்தமைக்காக..

ஒரு தோழி விசனப்பட்டார்..

இது வெறும் கற்பனைக்கதை..

ஏன் என் மனைவி இப்படி இல்லவே இல்லை..

வீட்டில் நிம்மதி இல்லாதவன்..

எழுத இயலுமா என்ன..

என் அடுத்த கதையில் வில்லங்கமே இருக்காது.

சொப்பணத்தில் தான் ஆண்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்ல வாறீங்களா விகடகவி? :mellow:

"நான் வருத்தமாயிருக்கிறேன்...ஆண்டவ

விகடகவி உங்கள் சொப்பனத்து நிம்மதிகள் நல்லாத்தான் இருக்கு. உங்கட கதைல இந்திய எழுத்தாளர்களின் பாணி தென்படுகிறது. அதை தவிர்த்தால் நல்லம் என்று நினைக்கிறன். மற்றபடி நல்ல கதை.

நிலா ஏன் டென்சன் ஆகிறீங்கள் :D

நீங்கள் எழுதும் போது மாத்திக் கனவை எழுதுறதுதானே. B)

  • தொடங்கியவர்

சொப்பணத்தில் தான் ஆண்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்ல வாறீங்களா விகடகவி? :D

கவிதை நல்லா இருக்கு. சொப்பணம் நல்லா இருக்கு. ஆனால் விடிந்ததும் நடந்தவற்றை நினைக்கிறப்போ எல்லா பொண்ணுகளும் அருந்ததி போல என ஆண்கள் நினைக்கப்போறாங்க என வருத்தமாயிருக்கு. எல்லோரும் அருந்ததி மாதிரி இல்லை ஆமா. பொண்ணுகளை ஏன் இப்படி சித்தரிக்கிறீங்க. :angry:

அடுத்த கதையில் சந்திப்போம் :P

ஐயோ வெண்ணிலா

நான் அப்பிடி சொல்லலை..

பொண்ணுங்க எல்லாம் நல்லவங்க.. போதுமா..

நன்றி உங்கள் கருத்துக்கு

  • தொடங்கியவர்

ஏங்க என்ரர கதைய நல்லா இருக்குன்னு சொன்னது நீங்கதானுங்னளா..ரொம்ப..நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

இமைகள் படபட வண்ணாத்திப்பூச்சியாய்

அடித்துக் கொள்வதை ரசிக்க முடியாமல்

மறந்து போன கவிஞர்

விகடகவி சார் கனவில் பொண்ணை காலூறையை கழட்ட வைச்சுட்டிங்களே எண்ட கவலைதான்.

உங்கள் கவிதையும் அழகு கதையும் அழகு அழகு

  • தொடங்கியவர்

இமைகள் படபட வண்ணாத்திப்பூச்சியாய்

அடித்துக் கொள்வதை ரசிக்க முடியாமல்

மறந்து போன கவிஞர்

விகடகவி சார் கனவில் பொண்ணை காலூறையை கழட்ட வைச்சுட்டிங்களே எண்ட கவலைதான்.

உங்கள் கவிதையும் அழகு கதையும் அழகு அழகு

நன்றி....

நல்லாயிருக்கு..

ஆனால் ஏன் அந்த பெண் அப்படி...:lol:

  • தொடங்கியவர்

பரவாயில்லை விடுங்கள்

கோடி பெண்களில் ஒரு பெண் அப்படி .இருந்துவிட்டார்

எல்லாரும் ஒரே மாதிரியா என்ன..

(சில வேளைகளில் சுதந்திரமாய் சிறகடித்த பெண்பிள்ளைகள்..திருமணமாகி ஒரு வித கட்டமைப்பு வாழ்க்கைக்குள் வரும்போதும் அப்படி ஆகிவிடுவதுண்டு.)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை யார் தப்பாக எழுதினாலும் பிடிக்கவில்லை..

அண்கள் படைப்பாளிகளாக அதிகம் இருப்பதார் பெண் கெட்டவள் என

ஒரு bad image ஐ create பண்ணப்போட்டியள்

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அவர்களே,

மிகவும் ஒரு எதார்த்தமான நல்ல கதை. ஆனால் தாய்க்குலம் உங்களின்மேல் வைத்திருந்த அபிப்பிராயத்துக்கு மாறாக எழுதி உங்கள் பெயரைக் கெடுத்துக்கொண்டீர்கள். முயற்சிசெய்து பழைய பெயரை மீட்கவும்... :P

சில விடயங்களை அவை எவ்வளவு மெய்யாயினும் சொல்லாதிருத்தல் நலம்.. :P

உங்கள் கற்பனைத்திறன் அபாரம். அனுபவம் இல்லாமலே ஒரு கற்பனையில் இப்படி ஒரு எதார்த்தமான கதை புனைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.. :rolleyes::D :P

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அவர்களே,

மிகவும் ஒரு எதார்த்தமான நல்ல கதை. ஆனால் தாய்க்குலம் உங்களின்மேல் வைத்திருந்த அபிப்பிராயத்துக்கு மாறாக எழுதி உங்கள் பெயரைக் கெடுத்துக்கொண்டீர்கள். முயற்சிசெய்து பழைய பெயரை மீட்கவும்... :P

விகடகவி சார் கெதியா ஒரு கதை எழுதுங்கோ :rolleyes:

  • தொடங்கியவர்

நான் என்ன தேர்தலிலயா நிற்கிறேன்.பெண்களின் ஆதரவைப் பெற..

என்னைப்பொறுத்தவரை..நல்லது..கெ

  • கருத்துக்கள உறவுகள்

கண்டியுங்கோ கண்டியுங்கோ..

கண்டிப்பா கண்டியுங்கோ..

கல்யாணமாகும்வரை கண்டியுங்கோ..அப்புறமா

கண்டிப்பா முதுகு கண்டிப்போகுமுங்கோ..

:P :P :P

விகடகவி இயல்பாக மனதிற்கு இதம்தரக்கூடிய எழுத்தோட்டம்.

கற்பனை என்பதைவிட ஒவ்வொரு இதயங்களின் எதிர்பார்ப்புகளை சொப்பனத்து சுகங்களாகச் சொல்லியிருப்பது புரிகிறது. யாருக்கேனும் இத்தகைய எதிர்பார்ப்பு இல்லையென்று கூறமுடியுமா?

விகடகவி அற்புதமான படைப்பாளி என்பது இக்கதையில் மிகமிக தெளிவாக முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் விகடம். :rolleyes:

  • தொடங்கியவர்

ஆதிவாசி என்னோட கன்னிமுயற்சிக்கு உங்கட பாராட்டு சந்தோசத்தை தருகிறது.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.