Jump to content

ஜெசிக்காவின் செயலை கண்டு நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா


Recommended Posts

jesica_surya001.jpg

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார்.

இந்த சிறு வயதிலேயே இவருக்கு இருக்கும் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிக்காவிடம் கொடுத்துள்ளார்.

சூர்யாவுடனான சந்திப்பின் பிறகு ஜெசிக்கா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.

 

 

 

http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/113719/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெஸிக்காவின் கொடையினை நாங்களும் பாராட்டுகின்றோம். நாங்களும் அவரை குடும்பத்துடன் சந்திக்க விரும்புகின்றோம். அவர் எங்களையும் சந்திக்க வருவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெஸிக்காவின் கொடையினை நாங்களும் பாராட்டுகின்றோம். நாங்களும் அவரை குடும்பத்துடன் சந்திக்க விரும்புகின்றோம். அவர் எங்களையும் சந்திக்க வருவாரா?

 

நீங்கள் யாழில்தான் ஸ்டார் ....சூர்யா உலகத்துக்கே ஸ்டார் ஆகவே உங்களை சந்திக்க வரமாட்டார் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.