Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TNA கூட்டம், ஒப்பந்தம் கைச்சாத்தாகாது!

Featured Replies

TNA கூட்டம், ஒப்பந்தம் கைச்சாத்தாகாது!

 
sampanthan_sumanthiran.png?resize=291%2C

 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற விடுதியில் இந்த கூட்டம் நடக்கவுள்ளது.

எனினும், நாளைய கூட்டத்திலும் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகது என தீபத்திற்கு நம்பகரமாக தெரிய வந்துள்ளது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடு திரும்பி, 22.04.2015 கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை சாத்தியமில்லையென்பதை கட்சித்தலைவர்களிற்கு அறிவித்தும் விட்டார்.

ஏனைய கட்சிகளினால் தமிழரசுக்கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பில் உள்ள விடயங்கள் பல தொடர்பில் தமிழரசுக்கட்சியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பில் நாளைய தினம் கலந்துரையாடிவிட்டு, பிறிதொரு தினத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளலாமென மாவை இன்று கட்சிகளின் தலைவர்களிற்கு அறிவித்துள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/105881.html

 


உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்ற கூற்றுக்கமைய தான் தோன்றித்தனமாய் நடந்த தமிழரசுக்கட்சி; புலிகள் இருக்கின்றார்களோ புலிவால் இருக்கோ ஆனால் மாவையின் வார்த்தைப் பிரயோகம் "பிரபாகரன் வந்து சொன்னாலும் கேட்கமாட்டோம்” - மாவை சேனாதிராஜா உறுதி    அனைவரையும் தாக்கியதே என்பது தான் உண்மை.இதற்கான அறுவடையையும் தமிழரசுக்கட்சி இந்த தேர்தலில் சந்திக்கும் என்பதும் உண்மை.சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் கொப்பே கடுவ மற்றும் செல்லையா குமாரசூரியர் வெற்றி பெற்றதை யாரும் மறந்து விடாதீர்கள்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையை  முன் நிறுத்தி எலலோரும்  பொறுப்போடு செயற்பட்டு

தமிழருக்கு நல்லதொரு முடிவை எடுக்க வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை வார்த்தையில் இருப்பதை விட.. ஒன்றையும் ஒற்றுமையாக செய்ய இயலாத இவர்கள் பிரிந்து நின்று தங்கள் சுய ரூபங்களை மக்களிடம் காட்ட அனுமதித்து மக்கள் அவற்றிற்கு தீர்ப்பெழுத விடுவதே நியாயம்.

 

ஒற்றுமை என்ற திரையின் பின்னால்.. ஒற்றுமை இன்மையை கட்டிக்காத்து.. உருப்படியான ஒன்றையும் செய்ய முடியாத இவர்களை மக்கள் தொடர்ந்து நம்பிக் கொண்டிருந்தால்.. மக்களின் நிலைதான் பரிதாபத்துக்குரியதாகும்.

 

ஒன்றில்.. உண்மையா ஒன்றுபடு.. இல்ல பிரிந்து நின்று அடிபட்டு செத்துப் போ என்று விட்ட வேன்டியான். உதுகளை திருத்த வேற வழி இல்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

TNA கூட்டம், ஒப்பந்தம் கைச்சாத்தாகாது!

April 20, 2015[/size]11:01 pm[/size]

 

sampanthan_sumanthiran.png?resize=291%2C

 

[size=4]தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற விடுதியில் இந்த கூட்டம் நடக்கவுள்ளது.[/size]

[size=4]எனினும், நாளைய கூட்டத்திலும் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகது என தீபத்திற்கு நம்பகரமாக தெரிய வந்துள்ளது.[/size]

[size=4]தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடு திரும்பி, 22.04.2015 கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.[/size]

[size=4]எனினும், நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை சாத்தியமில்லையென்பதை கட்சித்தலைவர்களிற்கு அறிவித்தும் விட்டார்.[/size]

[size=4]ஏனைய கட்சிகளினால் தமிழரசுக்கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பில் உள்ள விடயங்கள் பல தொடர்பில் தமிழரசுக்கட்சியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பில் நாளைய தினம் கலந்துரையாடிவிட்டு, பிறிதொரு தினத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளலாமென மாவை இன்று கட்சிகளின் தலைவர்களிற்கு அறிவித்துள்ளார்.[/size]

[size=4]http://www.jvpnews.com/srilanka/105881.html[/size]

 

[size=5]உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்ற கூற்றுக்கமைய தான் தோன்றித்தனமாய் நடந்த தமிழரசுக்கட்சி; புலிகள் இருக்கின்றார்களோ புலிவால் இருக்கோ ஆனால் மாவையின் வார்த்தைப் பிரயோகம் "பிரபாகரன் வந்து சொன்னாலும் கேட்கமாட்டோம்” - மாவை சேனாதிராஜா உறுதி    அனைவரையும் தாக்கியதே என்பது தான் உண்மை.இதற்கான அறுவடையையும் தமிழரசுக்கட்சி இந்த தேர்தலில் சந்திக்கும் என்பதும் உண்மை.சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் கொப்பே கடுவ மற்றும் செல்லையா குமாரசூரியர் வெற்றி பெற்றதை யாரும் மறந்து விடாதீர்கள்[/size]

 எந்த தொகுதியில் நின்று செல்லையா குமாரசூரியர் வென்றவர் ?

  • தொடங்கியவர்

 எந்த தொகுதியில் நின்று செல்லையா குமாரசூரியர் வென்றவர் ?

 

கிளி நொச்சி தொகுதியில் திரு ஆனந்தசங்கரியை எதிர்த்து போட்டியிட்டு வென்று கிராமம் தோறும் தபாலகங்களின் குறைகளை நிவர்த்தி செய்தும் புத்தம் புதிய பஸ்களை கிராமங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தியும் மக்கள் குறை தீர்த்தவர்.பின்னர் காசி ஆனந்தனை முன்னிறுத்தியும் அவரின் சிறைவாழ்க்கையை மக்களுக்கு எடுத்தியம்பியும் மீண்டும் தமிழரசுக்கட்சி ஆட்சிய கைப்பற்றியது

1970/1972 இல் சிறிமாவோ வின் ஆட்சியில் குமாரசூரியர் நியமன MP யாக நியமிக்கப்பட்டு ,தபால் தந்தி தொலைத்தொடர்பு அமைச்சராக்கப்பட்டவர்.பின்பு 1977இல் கிளிநொச்சியில் போட்டியிட்டு தோற்றவர் .அப்போது இருந்த அரசியலமைப்பு சட்டப்படி ஆறுபேரை நியமிக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

1970 ல் செல்லையா குமாரசூரியர் செனட்டர் ஆக இருந்தவர்
சிறிமாவோவினால் மந்திரியாக்கப்பட்டவர்.

செனட்டர் செல்லையா குமாரசூரியர் - தபால் தொலைத் தொடர்பு அமைச்சர்.

சில காலம் இவர் வீடுகள், கட்டிட, நிர்மாணம் அமைச்சராகவும் கடமையாற்றினார்

77 தேர்தலில் கிளிநொச்சியில் ஆனந்த சங்கரி ஐயாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவுடன் அரசியலில் காணாமற் போனவர். 

1970 ல் செல்லையா குமாரசூரியர் செனட்டர் ஆக இருந்தவர்

சிறிமாவோவினால் மந்திரியாக்கப்பட்டவர்.

செனட்டர் செல்லையா குமாரசூரியர் - தபால் தொலைத் தொடர்பு அமைச்சர்.

சில காலம் இவர் வீடுகள், கட்டிட, நிர்மாணம் அமைச்சராகவும் கடமையாற்றினார்

77 தேர்தலில் கிளிநொச்சியில் ஆனந்த சங்கரி ஐயாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவுடன் அரசியலில் காணாமற் போனவர். 

 

அவர் ஒரு பொறியியலாளர்... தாயார் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

அவர் அரசியலில் ஈடுபட்டதில்லை. அவரை அழைத்து அமைச்சர் பதவியை வழங்கினார்கள்.

 

திரு.ஆ தியாகராசா அவர்கள் வட்டுக்கோட்டையில் போட்டியிட்டதால் இவர் கிளிநொச்சியில் போட்டியிட்டார்.

அத் தேர்தலில் தமிழீழக் கோரிக்கைக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பதே உண்மை.

 

தோல்வியின் பின்னர் அவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கிவிட்டார். மற்றும்படி வடக்கில் அவர் சிபார்சில் கட்டப்பட்ட கிளிநொச்சி சந்தையும் தபால் அலுவலகங்களும் அவரைப்பற்றிக் கூறிக்கொண்டுதான் இருக்கும்!!  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.