Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவீந்திரநாத் தாகூரின் 154 வது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணைத் தூரகத்தின் ஏற்பாட்டில் ரவீந்திரநாத் தாகூரின் 154 வது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள்.
 
 
 
 
 
June 13th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது.
 

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூரகத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை பகல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவரான ரவீந்திரநாத் தாகூரின் 154 வது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள் இந்திய துணைத் துதாரகத்தின் துனைத்தாதுவர் எ.நடராசா தலைமையில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்னமும் மற்றும்p விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வட மாகாண ஆளுனரின் செயலாளர் எல்.;இளங்கோவன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கோப்பாய் புஸ்பாலய நியை மாணவிகளின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து ரவீந்திர நாத்த தாகூரின் மொழி பெயர்ப்ப கவிதைகளை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக மாணவி கவிஞர் ரோகிதா றெஜிதா பருத்தித்துறை பிரதேச செயலாளர் கவிஞர் ரி.ஜெயசீலன் பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலை முன்னாள் அதிபர் சோ.பத்மநாதன் ஆகியவாகள் வழங்கினார்கள்

ரவீந்திரநாத் தாகூர் சம்பந்தமான சிறப்புரையை பேராதனை பல்கலைக்கழக தமிழ்துறைத்தலைவர் பேராசிரியர் வி.மகேஸ்வரன் நிகழத்தினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மெய்யியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ரி.அகிலன் ரவீந்திரநாத் தாகூரின் சித்திரங்கள் சம்பந்தமான விமர்சனத்தையும் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சனாதரன் ரவீந்திரநாத தாகூர் பற்றிய ஊடகங்களின் வெளிப்’பாடு சம்பந்தமதாகவும் கருத்தரைகளை முன்வைத்தார்கள்.

IMG_4114-600x400.jpg IMG_4116-600x400.jpgIMG_4127-600x400.jpgIMG_4138-600x400.jpgIMG_4149-600x400.jpgIMG_4160-600x400.jpgIMG_42371-600x400.jpgIMG_42481-600x400.jpgIMG_42701-600x400.jpgIMG_4281-600x400.jpgIMG_4292-600x400.jpgIMG_4303-600x400.jpg

 
குளோபல் செய்தி
 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

>யாழ்நூலகம் தீக்கிரையான நாளுக்காக சிட்னியின் இன்று கொடி தினம் அனுஸ்டிக்கப்பட்டது

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

>யாழ்நூலகம் தீக்கிரையான நாளுக்காக சிட்னியின் இன்று கொடி தினம் அனுஸ்டிக்கப்பட்டது

 

ஈழத் தமிழர்களின் உயிரான யாழ் நூலக அழிப்பின் சோகத்தைக்கூட உணராமல் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளை நினைவுகூரும் என்போன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடியாக உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்..
 
ஆனாலும் நாங்கள் எங்களுக்கும் மேலாக இந்தியாவை எந்தளவுக்கு நேசித்திருந்தோம் என்பதும் இதிலிருந்து புலனாகிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

 

... ஆனாலும் நாங்கள் எங்களுக்கும் மேலாக இந்தியாவை எந்தளவுக்கு நேசித்திருந்தோம் என்பதும் இதிலிருந்து புலனாகிறது. 

 

 

தெளிவா சொல்லுங்கோ, தமிழ்நாட்டை மறந்துவிட்டீர்களா? :o:lol:

 

இதே தாகூர்தான் வங்கதேச நாட்டின் (Bangladesh) தேசியகீதத்தையும் இய்ற்றியுள்ளார்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெளிவா சொல்லுங்கோ, தமிழ்நாட்டை மறந்துவிட்டீர்களா? :o:lol:

 

சமாதானப்படை என்ற பெயரில் இந்தியக் கொலைகாரப்படை இலங்கைவரும்வரை இந்தியா என்றால், தமிழ்நாடுதான் எங்கள் எண்ணத்தில் ஓடும்.  :rolleyes: 

கிந்தியன், மலையாளி என்று அனைவருடனும் தமிழ்நாடு என்ற பாசக்கயிறுதான் பிணைத்து வைத்திருந்தது.  :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரவீந்திர நாத் தாகூரை இரண்டு காரணங்களுக்காகப் பிடிக்கும்!

 

முதலாவது அவரது 'கவித்துவம்' !

 

இரண்டாவது தான் கொள்கை சரியென்று தெரிந்தால், அதற்கெதிராக எவர் எதிர்த்து நின்றாலும்.. தனது கொள்கையை மாற்றாத இவரது குணம்!

 

இவருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையில் ஒரு போதும் ஒத்துப் போனது கிடையாது! இருவரும் நீண்ட காலமாகப் பேசாமல் இருந்தார்கள்!

 

இருப்பினும் ஒருவர் மீதான மதிப்பு இருவருக்கும்.. இறுதி வரை மாறவேயில்லை!

 

ஆனால் இவருக்கும், இலங்கைக்கும் என்ன தொடர்பு என்பது தான் புரியவில்லை! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை சரியென்று தெரிந்தால், அதற்கெதிராக எவர் எதிர்த்து நின்றாலும்.. தனது கொள்கையை மாற்றாத இவரது குணம்!

 

ஆனால் இவருக்கும், இலங்கைக்கும் என்ன தொடர்பு என்பது தான் புரியவில்லை! :o

 

தன் கொள்கை சரியென்று தெரிந்தால், அதற்கெதிராக எவர் எதிர்த்து நின்றாலும்.. தனது கொள்கையை மாற்றாத இவரது குணம்! இதனை இந்தியா கண்டது.
 
கொள்கையை மாற்றாத குணம் கொண்ட தமிழர் ஒருவரை! இலங்கையும் கண்டது.
 
தொடர்புக்கான காரணத்திற்கு....!. தற்போது இதனையும் ஒன்றாகப் பார்க்கலாம்!! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.