Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் மகிந்தரின் முக்கியஸ்தர் கூட்டமைப்பில்..! பல மில்லியன் பாய்ந்தது சிக்கியது.

Featured Replies

முல்லைத்தீவில் மகிந்தரின் முக்கியஸ்தர் கூட்டமைப்பில்..! பல மில்லியன் பாய்ந்தது சிக்கியது.une 29, 20152:08 pm

 

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டு ஆரவாரத்தில் மகிந்த ராஜபக்சவினது முகவர் ஒருவர் சாமர்த்தியமாக உள்நுளைந்துள்ளார் என செய்தி கசிந்துள்ளது .

தமிழர் பகுதிகளில் இன அழிப்பு போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் படையினருக்கு கணணித்தொளில்நுட்பங்களை பயிற்றுவிற்பதற்காக நாமல் ராஜபக்சவினால் ஒரு கல்லுரி ஆரம்மிக்கப்பட்டது.

அந்தக் கல்லூரியை நிருவகித்த நிறுவனம் நாமலினதும் அவரது நண்பர்களினதுமாகும்பங்குடமையாகும் அந்த நிருவனத்தில் சில தமிழ் இளைஞர்களும் பங்குதாரர்கள் அதில் முக்கியமானவர்கள் சக்தி டிவி ஜே ரங்கா, மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோராகும் இவர்கள் நாமல் ராஜபக்சவில் நண்பர்கள்.

நாமல் அரசியலுக்கு வந்தபின்னர் குறித்த நிறுவனத்தை இயக்கியவர் ஜனகன் விநாயகமூர்த்தி ஆகும் இராணுவத்துக்கு தேவையான விடயங்களை இவர்கள் வழங்கியதனாலும் நாமல் ராஜபக்ச ஊடாக கோத்தபாயாவின் நேரடி உதவிகளும் நிதிப்பங்களிப்பும் நிறைய்யவே கிடைத்ததால் குறிப்பிட்டவர்கள் பெரும்செல்வந்தர்கள் ஆயினர்.

தற்போது யுத்தம் முடிவுக்கு வந்தபின் தமிழ் முக்கியஸ்தர் ஒருவர் நாமலுடன் முல்லைத்தீவில் முகாமிட்டு தமிழர்களின் மீட்பர்கள் தாமென்று பல விளம்பர வேலைத்திட்டங்களை செய்தனர்.

இதில் முல்லைத்தீவில் கரையோர வறு மைப்பட்டமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி சிறுதொகைப் பணத்தை அவர்களுக்கு வழங்கி அந்தமக்களை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக அந்தப்பணத்தையும் பறித்த சம்பவங்களும் உண்டு .

அதன் தொடர் செயற்பாடாக தற்போது ஜனகன் விநாயகமூர்த்தி என்பவர் முல்லைத்தீவில் கரிசனை கொண்டு தமிழர் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை தொடங்கி பல விழாக்கள் நடாத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்களையும் சமூகத்தில் மதிப்பார்ந்த பெரியவர்களையும் கவுரவித்து தன்னை ஒரு மக்கள் பிரதிநிதி என்ற விம்பத்தை உருவாக்க முயன்றுள்ளார்.

இவரது கபடத்தனத்துக்கு அடிமையாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் எதிர்வரும் நாடாளமன்ற தேர்தலில் இவரை வேட்பாளராக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

இவர் கூட்டமைப்பில் தெரிவாகினால் இன்னும் ஒரு பியசெனாவோ தான், ஜனகனின் பின்புலம் அறியும் வல்லமையற்ற தலைவர்களே இன்றைய எமது தலைவர்கள் என்பது புலனாகின்றது.

பல நல்லவர்களின் வேட்புமனுவை இரகசியமாக இருட்டடிப்பு செய்ய முயல்பவர்கள் ஜனகனின் பணபலத்தைக்கண்டு மண்டியிடுகின்றனரா ?

தமிழர் தேசத்தின் விடுதலை என்ற கொள்கையின் ஆதிமூலத்தை மகிந்தவின் நிதிமூலங்கள் ஆட்டங்காண வைக்கப்போகின்றதா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது .

பிள்ளையானின் சகா அம்பாறையில் கூட்டமைப்பில்…..

mullai_1mullai_3mullai_4mullai_5mullai_6mullai_7mullai_9mullai_10mullai_11mullai_13mullai_16mullai_17mullai_18mullai_19mullai_20mullai_21mullai_22

http://www.jvpnews.com/srilanka/114350.html

 

 

Edited by BLUE BIRD

அதில சம் சும்மிக்கும் பங்கு போயிருக்கும் .. ஈனப்பிறவிகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம்.... ராச தந்திரமாக, இருக்குமோ.....:lol:

ராஜதந்திரம் இல்ல நாய் நரி தந்திரம் .

  • கருத்துக்கள உறவுகள்

புல வியாபாரிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும்  நபர்கள் களவியாபாரிகளை கணக்கெடுப்பதில்லை எனோ?

  • கருத்துக்கள உறவுகள்

புல வியாபாரிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும்  நபர்கள் களவியாபாரிகளை கணக்கெடுப்பதில்லை எனோ?

அதனை.... செஞ் சோத்துக் கடன் என்று, சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதனை.... செஞ் சோத்துக் கடன் என்று, சொல்வார்கள்.

சோத்து பிரச்சனையால் நாம் பல வற்றை இழக்கின்றோம்...

  • கருத்துக்கள உறவுகள்

குள்ள நரிகளும், ஓநாய்களும் கொட்டமடிக்கும் காலம். காலம் செய்த கோலம்.

எப்படி குரல் கொடுப்பார்கள் ... இந்த கள்ள அரசியல் வாதிகளுக்காக துதி பாடும் பஜனை கோஷ்டியிடம் இருந்து இப்படியான நல்ல விடயங்களை எப்படி எதிர்பார்ப்பது ...

 

இது தான் சாத்தான் ஓதிய வேதம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், கதை மட்டும்.... ஊருக்கு உபதேசம். 
த்தூ......

தேர்தல் காலம் மகிந்தாவிடம் பல மில்லியன்கள் வாங்கியவருக்கு நடந்த கதி கூட்டமைப்பினருக்கு நன்கு தெரியும் . 

அதுதானே பார்த்தன் கள்ளகூட்டத்தின் பஜனை கோஸ்டி எங்க காணம் என்று ...வந்துட்டார் ...

  • கருத்துக்கள உறவுகள்

இது புலவியாபாரிகள் பரப்புகின்ற நரித்தனமான செய்தி. எங்களுக்கு ஆரை எப்ப எங்க போடோணும் எண்டு தெரியும். போடுறதெண்டால் மண்டையில போடுறது இல்ல தேர்தலில நிறுத்திறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.