Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2004ஆம் ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த TNA உறுப்பினர்கள் இவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2004ஆம் ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்.......


2004 ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள்...


இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் தற்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியில் போட்டியிடும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்...


சமாதானப் பேச்சுவார்த்தை காலம் முதல் அது முறிந்து யுத்தம் ஆரம்பித்தது, இனப்படு கொலையின் ஊடாக புலிகள் அழிக்கப்படும் வரை இவர்கள், கூட்டமைப்பு + தற்போதையை ACTC உறுப்பினர்கள் பாராளுமன்றை நிரப்பியிருந்தனர்...


இந்தக் காலத்தில் இவர்கள் அனைவரும் என்ன செய்தார்கள்? மக்களும் புலிகளும் கொத்துக் கொத்தாக அழியும் வரை என்ன செய்தார்கள், எந்த நாடுகளில் இருந்தார்கள், இலங்கை அரசின் கோபத்திற்கு உள்ளாகி இருந்த பலர், யுத்தம் முடிந்த பின் எப்படி நாடாளுமன்ற காலத்தையும் தக்கவைத்து நாடு திரும்பினார்கள்... என்பதனை பொது வெளியில் விவாதிப்பார்களா????


மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள், 2004 முதல் 2010 வரை என்ன நடந்தது என்பதனை அறியாதவர்களுக்கு தமது பிரச்சார முழக்கங்களை அள்ளி வீசலாம்... அவற்றை அவர்களின் ஆதரவாளர்கள், காவிச் செல்லலாம் ஆனால் இந்தக் காலப் பகுதியை நன்கு அறிந்தவர்கள்... பலர் இருக்கிறார்கள் அல்லவா....


தேர்தல் காலம், உறங்கியிருக்கும் பல உண்மைகள் வெளிவருவதற்கான ஒரு காலம்... திறந்த மனதுடன் விவாத களம் திறக்கப்பட்டுள்ளது... ஆரோக்கியமான  கட்டுரைகளை அனுப்பி வைக்க முடியும்...

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122072/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக 2004லிருந்து இன்று வரை சிங்க கொடியை ஆட்டவில்லை என உறுதியாக கூறலாம்.

11198925_450941581760960_2111646762_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

ரைமிங்.... கருத்து நன்றாக, இருந்தது நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

2004ஆம் ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்.......


2004 ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள்...


இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் தற்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியில் போட்டியிடும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்...


சமாதானப் பேச்சுவார்த்தை காலம் முதல் அது முறிந்து யுத்தம் ஆரம்பித்தது, இனப்படு கொலையின் ஊடாக புலிகள் அழிக்கப்படும் வரை இவர்கள், கூட்டமைப்பு + தற்போதையை ACTC உறுப்பினர்கள் பாராளுமன்றை நிரப்பியிருந்தனர்...


இந்தக் காலத்தில் இவர்கள் அனைவரும் என்ன செய்தார்கள்? மக்களும் புலிகளும் கொத்துக் கொத்தாக அழியும் வரை என்ன செய்தார்கள், எந்த நாடுகளில் இருந்தார்கள், இலங்கை அரசின் கோபத்திற்கு உள்ளாகி இருந்த பலர், யுத்தம் முடிந்த பின் எப்படி நாடாளுமன்ற காலத்தையும் தக்கவைத்து நாடு திரும்பினார்கள்... என்பதனை பொது வெளியில் விவாதிப்பார்களா????


மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள், 2004 முதல் 2010 வரை என்ன நடந்தது என்பதனை அறியாதவர்களுக்கு தமது பிரச்சார முழக்கங்களை அள்ளி வீசலாம்... அவற்றை அவர்களின் ஆதரவாளர்கள், காவிச் செல்லலாம் ஆனால் இந்தக் காலப் பகுதியை நன்கு அறிந்தவர்கள்... பலர் இருக்கிறார்கள் அல்லவா....


தேர்தல் காலம், உறங்கியிருக்கும் பல உண்மைகள் வெளிவருவதற்கான ஒரு காலம்... திறந்த மனதுடன் விவாத களம் திறக்கப்பட்டுள்ளது... ஆரோக்கியமான  கட்டுரைகளை அனுப்பி வைக்க முடியும்...

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122072/language/ta-IN/article.aspx

சரியான நேரத்தில் சரியான கேள்வி!

கடைசி மட்டும் இதற்கான பதிலைக் கூறமாட்டார்கள்!

ஆமியின் பிணங்களை அடுக்க பிரேத பெட்டிகள் ஓர்டர் பண்ண சொல்லி உருவேத்தினது காணதா?

எங்கட ஆட்களுக்கு அந்த அந்த நேரம் விசில் அடிக்க கூடியதாக ஏதும் சொல்ல ,செய்ய வேண்டும் அப்படியே வாழ்நாளை கழித்துவிடுவார்கள் .

நடக்குமா ? சாத்தியமா ?யதார்த்தமா ? இதுவெல்லாம் அவர்கள்  கணக்கில் கிலோ என்ன விலை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.