Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமார் பொன்னம்பலத்தை கொன்றார்கள் யார் கூறுகிறார் கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன்!

ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.தமிழனுக்கு விடிவு கிடைக்க கிழக்கு மக்களாகிய நாங்களும் உதவுவோம் நீங்கள் நினைப்பதை போன்று நாம் மக்களால் தூக்கி எறியப்பட்டவர்களில்லை எங்களைப் போன்ற துணிந்தவர்கள் கிழக்குமாகாணத்திற்கு தேவை அது எங்களுடை மக்களுக்கு நன்கு தெரியும்.

என்னை துரோகி என்பதற்கு வெட்கமில்லையா உங்களுக்கு. இதே வாயால்தான் முன்பு சுரேஸ்பிறேமச்சந்திரனை துரோகி என்றீர்கள் இதையபோல் சித்தாத்தரை துரோகி என்றீர்கள் அவர்ளின் புத்திசாதுரியமாக செயற்பாடால் புலிகளால் கொல்லமுடியாமல் போய்விட்டது அல்லது அவர்களையும் துரோகியென அகராதியில் எளுதிவைத்திருப்பீர்கள் இன்னும் புலி புலியென புலம்பாதீர்கள் பேரவையில் இருக்கின்றவர்களின் அனைத்து தலைவர்களையும் கொலை செய்த பெருமைக்குரியவர் பிரபாகரன் ஏன் குமார் பொன்னம்பலத்தைகூட அவர்கள்தான் கொன்றார்கள்,

போராளிகள் அமைப்பென்று கடந்ததேர்தலில் இறங்கிய முன்னைநாள் போராளிகளை யாழ் மக்கள் ஏன் தூக்கி எறிந்தார்கள் போர் என்றபேரில் அவ்வளவு கொடுமைகளை மக்கள் அனுபவித்துவிட்டார்கள் ஏன் நீங்கள் இதைப்பற்றி பேசுவதில்லை இதைய விடையம் மட்டக்களப்பில் நடந்திருந்தால் மட்டக்களப்பான் துரோகிகள் அதுதான் அவர்கள் போராளிகள் அமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என்று கூறியிருப்பீர்கள்.

இன்றும் கிழக்குத் தமிழன் தன்மானத்தோடு தமிழனாகத்தான் இருக்கின்றான் கடந்த தேர்தலில் நாங்கள் அனைவரும் சேர்ந்து கிழக்கில் தமிழர்களையே வெல்லவைத்தோம் நீங்கள் தமிழ் தமிழ் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி சிங்கள கட்சில் கேட்ட விஜயகலாவை வெல்லவைத்தீர்கள் அங்கயனுக்கு வாக்களித்தீர்கள் அப்ப எங்கடா உங்கட தமிழ் உணர்வு முதலில் உங்கட ஊத்தைகளை தேய்க்க பாருங்கள் இதெல்லாம் உங்களுக்கு துரோகமாக தெரியாதே சிவபெருமான் மாறுவேடத்தில் வந்தாலும் அவரையும் துரோகி என கூறி பிழைப்பு நடத்த கூடியவர்கள்தான் நீங்கள்.

 

http://www.tamil4tv.com/?p=7618

கிழக்குத் தமிழரின் தன்மானத்தில் குறை காணக்கூடயவர்கள் எவருமில்லை. அவர்கள் என்றும் துரோகம் செய்தவர்களை மதித்ததுமில்லை தேர்தலில் வெற்றிபெறவைத்ததுமில்லை. எதற்கு இந்த கொதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானை உள்ள போட்டதால.. பரராஜசிங்கத்தை போட்டதை ஒரு மாதிரி ஒத்துக் கொண்டிட்டார். ஆனால் மிச்ச எல்லாம் புலில போட்டாச்சு. கேள்வி கேட்க ஆக்கள் இல்லை என்ற துணிவு தான்.

ஒரு பேச்சுக்கு புலிகள் போட்டதுக்கு அழிஞ்சு போயிட்டினம் என்று வைப்பம்.. அப்ப மிச்சாக்கள் போட்டதுக்கு அவையும் அழியனும் தானே. அப்ப இவரும் அழியனும்..... இன்னும் பலரும் அழியனும்.. என்றாரோ..?!

கிழக்கு தமிழ் மக்களை முஸ்லீம்களிடமும் சிங்களவர்களிடமும் தாரை வார்த்துவிட்டு... இவர் செய்த துரோக காட்டிக்கொடுப்பு அரசியலை விட்டா இவருக்கு வேற ஒன்றும் வாயில வராது போல. அப்ப இவர் இப்படியே இருக்க வேண்டியான். இவர் தமிழ் மக்கள் பேரவைக்கு வந்து.. இவரை அவன் போட்டான் இவன் போட்டான்.. நான் போட்டன் என்று சொல்லிக் கொண்டிருக்க அழைக்கவில்லை என்பதை இவர் எப்ப புரிஞ்சு எப்ப.....

விக்கி ஐயா செய்த நல்லகாரியம்.. உந்த மூஞ்சிகளின் உண்மை முகத்தை காண்பிக்க முற்பட்டது தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கேட்டதிற்கு பதிலைக் காணோம்?... அவர் சொல்லுவதை மறுக்க முடியவில்லை இல்லையா

  • கருத்துக்கள உறவுகள்

குமாரை யார் சுட்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டியது சிறீலங்கா காவல்துறை. ஊகங்களை இவரின் பொய்களை எல்லாம் நம்ப வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. கொழும்பில் வெள்ளவத்தையில் வைத்து குமார் சுடப்பட்டார். புலிகள் அவரைச் சுடுவதற்கு எந்த முகாந்தரத்தையும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. வேணும் என்றால் இவர் தலைவருக்கு தெரியமால் ரகசியமாக ஆட்களை அனுப்பி சுட்டிருக்கலாம். எதுக்கும் இவரை பிடிச்சு சிங்கள காவல்துறை குமார் கொலை தொடர்பிலும்.. விசாரிப்பது நல்லது.

குமார் அன்றைய பொழுதில் சிங்கள புலனாய்வுப் பிரிவினரின் ரகசிய நடவடிக்கையில் கொல்லப்பட்டதாகவே செய்திகள் கசிந்திருந்தன. சிறீமாவோ அம்மையாரை இலக்கு வைத்த குண்டுத்தாக்குதலை அடுத்து இது நடத்தப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

டக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன்!

ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.தமிழனுக்கு விடிவு கிடைக்க கிழக்கு மக்களாகிய நாங்களும் உதவுவோம் நீங்கள் நினைப்பதை போன்று நாம் மக்களால் தூக்கி எறியப்பட்டவர்களில்லை எங்களைப் போன்ற துணிந்தவர்கள் கிழக்குமாகாணத்திற்கு தேவை அது எங்களுடை மக்களுக்கு நன்கு தெரியும்.

என்னை துரோகி என்பதற்கு வெட்கமில்லையா உங்களுக்கு. இதே வாயால்தான் முன்பு சுரேஸ்பிறேமச்சந்திரனை துரோகி என்றீர்கள் இதையபோல் சித்தாத்தரை துரோகி என்றீர்கள் அவர்ளின் புத்திசாதுரியமாக செயற்பாடால் புலிகளால் கொல்லமுடியாமல் போய்விட்டது அல்லது அவர்களையும் துரோகியென அகராதியில் எளுதிவைத்திருப்பீர்கள் இன்னும் புலி புலியென புலம்பாதீர்கள் பேரவையில் இருக்கின்றவர்களின் அனைத்து தலைவர்களையும் கொலை செய்த பெருமைக்குரியவர் பிரபாகரன் ஏன் குமார் பொன்னம்பலத்தைகூட அவர்கள்தான் கொன்றார்கள்,

போராளிகள் அமைப்பென்று கடந்ததேர்தலில் இறங்கிய முன்னைநாள் போராளிகளை யாழ் மக்கள் ஏன் தூக்கி எறிந்தார்கள் போர் என்றபேரில் அவ்வளவு கொடுமைகளை மக்கள் அனுபவித்துவிட்டார்கள் ஏன் நீங்கள் இதைப்பற்றி பேசுவதில்லை இதைய விடையம் மட்டக்களப்பில் நடந்திருந்தால் மட்டக்களப்பான் துரோகிகள் அதுதான் அவர்கள் போராளிகள் அமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என்று கூறியிருப்பீர்கள்.

இன்றும் கிழக்குத் தமிழன் தன்மானத்தோடு தமிழனாகத்தான் இருக்கின்றான் கடந்த தேர்தலில் நாங்கள் அனைவரும் சேர்ந்து கிழக்கில் தமிழர்களையே வெல்லவைத்தோம் நீங்கள் தமிழ் தமிழ் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி சிங்கள கட்சில் கேட்ட விஜயகலாவை வெல்லவைத்தீர்கள் அங்கயனுக்கு வாக்களித்தீர்கள் அப்ப எங்கடா உங்கட தமிழ் உணர்வு முதலில் உங்கட ஊத்தைகளை தேய்க்க பாருங்கள் இதெல்லாம் உங்களுக்கு துரோகமாக தெரியாதே சிவபெருமான் மாறுவேடத்தில் வந்தாலும் அவரையும் துரோகி என கூறி பிழைப்பு நடத்த கூடியவர்கள்தான் நீங்கள்.

 

http://www.tamil4tv.com/?p=7618

துரோகிகளை இணைக்கவேண்டாம் என்று சொல்லுவதை நீங்கள் ஏன் பிரதேசவாதம் ஆக மாற்றி கருத்து எழுதுகிறீர்கள். அதற்குள் புலிகளையும் தேவையில்லாமல் இழுத்து??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.