Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தெனாலி said:

மகிந்தவுக்கு சிங்களன் ஆதரவு தெரிவிப்பது அதிசயம் இல்லை..ஆனால் மகிந்த இவ்வளவு கொடுமைகள் செய்த பின்னரும் மறுபடியும் அவன் வரட்டும்..இன்னும் கொஞ்சம் தாயக தமிழரை கொடுமைப்படுத்தினால் அதை வைச்சு நாங்கள் வெளிநாட்டில காரியம் சாதிக்கலாம் என்று கேவலமாக சிந்தித்த பு.பெ தேசிய தூண்களை என்னவென்று சொல்வது? 

மகிந்த போய் ஒருவருடமாகியும் தமிழன்  என்ற ஒரே காரணத்தால் விசாரணை இல்லாமலே சிறையிலிருக்கும் கைதிகளுக்கு ஒரு விடிவும் வரவில்லையே.

மைத்திரி  ஒரு  பொம்மையே . கதை வசனம்  இயக்கம் எல்லாம்  ரணிலும்  இந்தியாவும்தான். அது இங்கை கன சனத்துக்கு விளங்குதில்லியோ அல்லது விளக்கமில்லையோ. யாரறிவார் பராபரமே.

4 hours ago, கிருபன் said:

மைத்திரி தீர்வு தர நினைத்தாலும், மகிந்த போன்ற சிங்களக் கடும்போக்காளர்களை கட்டுப்படுத்த தமிழர்களுக்கு நியாயமான தீர்வை அவரால் தரமுடியாது. மகாவம்சக் காலத்தில் இருந்து ஊட்டி வளர்க்கப்பட்ட சிங்கள மேலாண்மைத்துவம் மேற்கு நாடுகளின் சொல் கேட்கும் மைத்திரியாலும் ரணிலாலும் மாற்ற முடியாததொன்று.

முதலில் தமிழர்களுக்கு குறைந்த பட்ச தீர்வாக என்ன கிடைக்கும் என்பதிலாவது தெளிவு வேண்டும். இது இப்போது இருக்கும் பிரிக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு மேலாக இருக்குமா?

கிருபன் என்ன தீர்வு  கிடைக்கும் என்பது சம்சும்முக்கே தெரியாதபோது இந்த யால்ராக்களுக்கு எம்மாத்திரம்.  

  • Replies 66
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஒரே வருடத்தில் சிங்களப் பெரும்பான்மையினர் முற்போக்குவாதிகளாக மாறிவிட்டதாகவும் தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளை உணர்ந்துவிட்டதாகவும் படம் காட்டக் கூடாது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிரேமதாஸ, ஜேவிபி உட்பட எதிர்ப்பு இருந்ததனால்தான் அது அமுலாக்கப்படாமல் அதிகாரமற்ற பிரிந்த வட-கிழக்கு மாகாண சபையாக வந்திருக்கு.

உலகம் மாறுவது உண்மைதான். ஆனால் தமிழர்களுக்கு தாம்பாளத்தில் ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்பது பப்பா மரத்தில் ஏற்றும் செயல்தான். 

கிருபன் இங்கை கொஞ்ச சனத்திற்கு  திண்ணையில  இருந்து படம் பார்க்கிறதும் படம் காட்டிறதும்தான் வேலையாப்போச்சு.

2 hours ago, arjun said:

"திலீபன் அண்ணாவின் ஐந்து அம்ச கோரிக்கைகளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்... "

எவ்வளவு குழந்தைதனமாக சிந்திக்கின்றீர்கள்  .இந்தியாவிற்கு திலீபன் யார் ? அவர் உண்ணாவிரதம் பற்றி அவர்களுக்கு என்ன அக்கறை .

அது தெரிந்தும் உங்கள் போன்றவர்களுக்கு புலிகள் அரங்கேற்றிய நாடகம் அது .

"புலிகள் உலகமயமாதல் எனும் உலக சந்தையில் தங்களை விற்க முற்படாத காரணத்தால்  அழிக்கப்பட்டார்கள்.. இதில் கடாபி, சதாம் எல்லார் நிலையும் அடங்கும் "

இது அதைவிட பகிடி .

இது  பகிடியல்ல நிதர்சனமான உண்மை என்பது மானமுள்ள, சோற்றுக்கு உப்பு போட்டு சாப்பிடும் (தன்னுழைப்பில்) எல்லா தமிழனுக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

இப்படித்தான் உங்களுக்கு சொல்லப்பட்டது .

புலிகளில் மட்டுமல்ல இயக்கங்களில் இருக்கும் போது அவர்களுக்கு பல விடயங்கள் சொல்லுவார்கள் அதை முழு போராளிகளும் நம்புவார்கள் .

உதாரணத்திற்கு சந்தியாரை போட்டதை முகாம்களில் இருந்த பலர் கொண்டாடினார்கள் .அவர்களுக்கு சொல்லபட்டது ஆயுதம் கப்பலை இந்தியாவிற்கு காட்டி கொடுத்தார் என்று .ஆனால் உண்மை அதுவல்ல .

புலிகளில் இருந்தவர்கள் பலர் இப்பவும் அவர்கள் சொல்லிகொடுத்தையே நம்பி அதையே திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள் ஆனால் அவைகளில் பல உண்மையல்ல .

சிலர் உண்மையை சொல்லவும் சாட்சிகளுடன் எழுதவும் தொடங்கிவிட்டார்கள் .

இது உங்களைபோன்றோருக்கு சொல்லப்பட்டதாக இருக்கலாம். எமக்கு நாம் எம் கண் முன்னே காட்சியாக  கண்டது.. உயிருள்ளவரை மறக்காது. நாமிங்கு புலிகளாக கருத்து எழுதவில்லை மான ரோசமுள்ள தமிழனாக  மட்டுமே கருத்தெழுதுகிறோம்.

2 hours ago, தயா said:

அப்ப இந்தியா மிகவும் ஈடு பாட்டோடை தமிழ் மக்களின் நலனில் அக்கறைகாக இந்தது எண்டு சொல்லவாறியள்...  

காஸ்மீரகத்தில் , நாகலாந்தில் ,  அசாமில் , வங்காளதேசத்தில் ,  பூட்டானில் , நேபாளத்தில் ,  மிக முக்கியமாக  மாலை தீவில் எல்லாம் இந்தியா இப்பிடிதான்..

 

தயா இதெல்லாம் உலக அறிவு. இதெல்லாம் சம்சும் யால்ராக்களுக்கு too much. நீங்கள் கனக்க எதிர்பார்க்கிறீர்கள் போல கிடக்கு. எல்லாம் டுபாக்கூர் பர்டியள் 

4 hours ago, Eppothum Thamizhan said:

இது உங்களைபோன்றோருக்கு சொல்லப்பட்டதாக இருக்கலாம். எமக்கு நாம் எம் கண் முன்னே காட்சியாக  கண்டது.. உயிருள்ளவரை மறக்காது. நாமிங்கு புலிகளாக கருத்து எழுதவில்லை மான ரோசமுள்ள தமிழனாக  மட்டுமே கருத்தெழுதுகிறோம்.

தயா இதெல்லாம் உலக அறிவு. இதெல்லாம் சம்சும் யால்ராக்களுக்கு too much. நீங்கள் கனக்க எதிர்பார்க்கிறீர்கள் போல கிடக்கு. எல்லாம் டுபாக்கூர் பர்டியள் 

உங்களுக்கு பதில் எழுதும் தரத்தில் தான் நானும் என்றால் நானும் புலிகளில் தான் இணைந்திருப்பேன் 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா, நிலாந்தனின் கட்டுரையை வாசியுங்கள். நேற்று நான் எழுதியதற்கும் அவருடைய கட்டுரையில் சொல்லப்பட்டவைக்கும் அதிக வித்தியாசங்களில்லை.

 

 

5 hours ago, arjun said:

உங்களுக்கு பதில் எழுதும் தரத்தில் தான் நானும் என்றால் நானும் புலிகளில் தான் இணைந்திருப்பேன் 

நல்ல வேளை இணையவில்லை எண்டு ஆறுதல் தான் அடைய  முடிகிறது...  

ஒருவேளை இணைந்து இருந்தால் சொந்த காலில் நிற்பது எப்படி எண்று அறிந்து இருக்க நிறைய வாய்ப்புக்களும் இருந்து இருக்கலாம்...  அது உங்களுடைய இழப்பு..

7 hours ago, arjun said:

உங்களுக்கு பதில் எழுதும் தரத்தில் தான் நானும் என்றால் நானும் புலிகளில் தான் இணைந்திருப்பேன் 

மற்றவர்கள் தரக்குறைவானவர்கள் நான் தரமானவன் என்று அடிக்கடி இங்கு உங்களைப்பறி  கூறுகிறீர்கள். மற்றவர்களை இழிவு படுத்தினால் நான் தரமானவனாகிவிடுவேன் என்று நினைப்பது ஒருவகை மன வியாதி. யாழ்களத்தை வாசிக்கும் அறிவு சார் வாசகர்கள் உங்கள் தரத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு எந்த் அக்கறையும் இல்லை.

எப்போ அழிந்திருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் ,உடைமைகள் காப்பாற்றபட்டிருக்கும் .

ராஜீவ் கொலை ,இந்தியாவுடன் சண்டை ,உலக நாடுகள் தடை இப்ப்டியோன்று நிலை வந்திராது பயங்கரவாதிகள் என்ற பட்டமும் கிடைத்திருக்காது .

தமிழ் நாட்டிலேயே இலங்கை தமிழர்கள் வெளியில் வரமுடியாமல் பண்ணியவர்கள் இந்த புண்ணியவான்கள் .

நீங்கள் நாலுபேர்கள் குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓட்டாமல் வெளியில் எட்டிப்பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

எப்போ அழிந்திருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் ,உடைமைகள் காப்பாற்றபட்டிருக்கும் .

ராஜீவ் கொலை ,இந்தியாவுடன் சண்டை ,உலக நாடுகள் தடை இப்ப்டியோன்று நிலை வந்திராது பயங்கரவாதிகள் என்ற பட்டமும் கிடைத்திருக்காது .

தமிழ் நாட்டிலேயே இலங்கை தமிழர்கள் வெளியில் வரமுடியாமல் பண்ணியவர்கள் இந்த புண்ணியவான்கள் .

நீங்கள் நாலுபேர்கள் குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓட்டாமல் வெளியில் எட்டிப்பாருங்கள் .

இப்போதும் அமிர்தலிங்கம் அதன் பின்  சம்பந்தர் போன்ற  அரசியல்  சாணக்கியர்களின்  கண்கட்டு வித்தைகளால் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செம்பு தூக்கிகொண்டிருப்போம்.

நாங்கள்  எப்போதோ வெளியே  வந்துவிட்டோம் நீங்கள்தான் இப்போதும் குண்டுச்சட்டிக்குள் இருந்து குடுகுடுப்பை அடிக்கிறீர்கள். 

2 hours ago, arjun said:

எப்போ அழிந்திருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் ,உடைமைகள் காப்பாற்றபட்டிருக்கும் .

ராஜீவ் கொலை ,இந்தியாவுடன் சண்டை ,உலக நாடுகள் தடை இப்ப்டியோன்று நிலை வந்திராது பயங்கரவாதிகள் என்ற பட்டமும் கிடைத்திருக்காத 

தமிழ் நாட்டிலேயே இலங்கை தமிழர்கள் வெளியில் வரமுடியாமல் பண்ணியவர்கள் இந்த புண்ணியவான்கள் .

நீங்கள் நாலுபேர்கள் குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓட்டாமல் வெளியில் எட்டிப்பாருங்கள் .

உன் இனத்தின் எவன் ஒருவனின் பெயரை கேட்டால் எதிரி நிலை குலைகிறானோ அவனே உன் இனத்தின்  தலைவன்-   சொன்னது "சே குவேரா"...

இண்றைக்கும் சிங்களமும் உலக(வியாபாரிகள்) முதலீட்டு கொம்பனிகளும் தமிழ் மக்கள் மேல் உள்ள கரிசனைக்கு பெயர் மனிதாபிமானம் எண்று எண்ணிக்கொண்டு இருக்கும் உங்களை பேண்ற பாமரனுக்கு விளங்குறது கஸ்ரம் கண்டியளோ...  

அறிவார்தமானவர்களுக்கு புரியும்..  புலியின் தேவை மீண்டும் தமிழர்களுக்கு வந்துவிட கூடாது என்பதுதான் அவர்களின் பிரச்சினை எண்று...  

இல்லை கூட்டமைப்பு திடீர் எண்று சிங்கள தலைமைக்கு புரிய வைத்தது தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கு எண்று வாதாடுறவர்களுக்கு புரிவது கஸ்ரம் கண்டியளோ...

37 minutes ago, தயா said:

உன் இனத்தின் எவன் ஒருவனின் பெயரை கேட்டால் எதிரி நிலை குலைகிறானோ அவனே உன் இனத்தின்  தலைவன்-   சொன்னது "சே குவேரா"...

இண்றைக்கும் சிங்களமும் உலக(வியாபாரிகள்) முதலீட்டு கொம்பனிகளும் தமிழ் மக்கள் மேல் உள்ள கரிசனைக்கு பெயர் மனிதாபிமானம் எண்று எண்ணிக்கொண்டு இருக்கும் உங்களை பேண்ற பாமரனுக்கு விளங்குறது கஸ்ரம் கண்டியளோ...  

அறிவார்தமானவர்களுக்கு புரியும்..  புலியின் தேவை மீண்டும் தமிழர்களுக்கு வந்துவிட கூடாது என்பதுதான் அவர்களின் பிரச்சினை எண்று...  

இல்லை கூட்டமைப்பு திடீர் எண்று சிங்கள தலைமைக்கு புரிய வைத்தது தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கு எண்று வாதாடுறவர்களுக்கு புரிவது கஸ்ரம் கண்டியளோ...

மீண்டும் சொல்லுகின்றேன் உங்களுக்கு அவர்கள் அப்படித்தான் படிப்பித்திருபார்கள் .ஒருவரின் பெயரை கேட்டால் மரியாதை வரேவேண்டுமேயே ஒழிய பயம் வரக்கூடாது .அவர்கள் பேய் பிசாசு என்றால் தான் பயம் வரும்.

இன்று isis என்றால் உலகே பயப்பிடுகின்றது அவர்கள் தான் இப்போ உங்களுக்கு வழிகாட்டிகள் போல . 

31 minutes ago, arjun said:

மீண்டும் சொல்லுகின்றேன் உங்களுக்கு அவர்கள் அப்படித்தான் படிப்பித்திருபார்கள் .ஒருவரின் பெயரை கேட்டால் மரியாதை வரேவேண்டுமேயே ஒழிய பயம் வரக்கூடாது .அவர்கள் பேய் பிசாசு என்றால் தான் பயம் வரும்.

இன்று isis என்றால் உலகே பயப்பிடுகின்றது அவர்கள் தான் இப்போ உங்களுக்கு வழிகாட்டிகள் போல . 

இது அடிப்படை அறிவு சம்பந்த பட்டது..  இல்லாத ஒண்றை நான் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது பிழைதான்... 

சொந்த மக்கள் தான் மரியாதை வைத்து இருக்க வேண்டுமே ஒழிய  எதிரி அல்ல...     சிங்களம் உங்களுக்கு எதிரிகள் இல்ல என்பது உண்மையாக இருக்கலாம்...   ஆனால் அவர்கள் தான் தமிழர்களை நசுக்கிறார்கள்...   அதுவும் அரசியல் ஜாப்பின் ஊடாக... 

எதிரி பயம் குலை நடுங்குவது என்பது கொள்கையையும் அதன் மீதான பற்றுறுதி சம்பந்தமான விடயம்...   அதை உங்களுக்கு என்ன என்பதே தெரியாது என்பது  எனக்கு ஆச்சரியமாக இல்லை... 

( இந்தியா ஈழத்தமிழருக்கு கிட்டாத ஏதோ ஒண்றை  தர இருந்ததாக  சொன்னீர்களே...  அது என்ன எண்று சொல்லுவீர்களோ...? இல்லையோ...?)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தயா said:

இது அடிப்படை அறிவு சம்பந்த பட்டது..  இல்லாத ஒண்றை நான் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது பிழைதான்... 

சொந்த மக்கள் தான் மரியாதை வைத்து இருக்க வேண்டுமே ஒழிய  எதிரி அல்ல...     சிங்களம் உங்களுக்கு எதிரிகள் இல்ல என்பது உண்மையாக இருக்கலாம்...   ஆனால் அவர்கள் தான் தமிழர்களை நசுக்கிறார்கள்...   அதுவும் அரசியல் ஜாப்பின் ஊடாக... 

எதிரி பயம் குலை நடுங்குவது என்பது கொள்கையையும் அதன் மீதான பற்றுறுதி சம்பந்தமான விடயம்...   அதை உங்களுக்கு என்ன என்பதே தெரியாது என்பது  எனக்கு ஆச்சரியமாக இல்லை... 

( இந்தியா ஈழத்தமிழருக்கு கிட்டாத ஏதோ ஒண்றை  தர இருந்ததாக  சொன்னீர்களே...  அது என்ன எண்று சொல்லுவீர்களோ...? இல்லையோ...?)

அப்படி ஒன்று இருந்தால்தானே சொல்லமுடியும்.

3 hours ago, arjun said:

மீண்டும் சொல்லுகின்றேன் உங்களுக்கு அவர்கள் அப்படித்தான் படிப்பித்திருபார்கள் .ஒருவரின் பெயரை கேட்டால் மரியாதை வரேவேண்டுமேயே ஒழிய பயம் வரக்கூடாது .அவர்கள் பேய் பிசாசு என்றால் தான் பயம் வரும்.

இன்று isis என்றால் உலகே பயப்பிடுகின்றது அவர்கள் தான் இப்போ உங்களுக்கு வழிகாட்டிகள் போல . 

இதை யாரும் படிப்பிக்கத்தேவையில்லை. இது ஒரு சாதாரண பொதறிவு. எதிரிக்கு உங்கள் மேல் உங்கள் பலத்தின் மேல் பயம் தான் வரவேண்டும். அதுவே மரியாதையாக மாறவும் வாய்ப்புள்ளது.

 

IS இன் போராட்டத்துடன் எமது போராட்டத்தை ஒப்பிடும் உங்களின் தரம்.
ம் ம் என்னத்தை சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2016 at 4:22 AM, Paanch said:

அர்யுன் அவர்களே! உங்களை ஒரு நல்ல மனிதராக மதித்து உறவுகள் கருத்தெழுதி வருவதையும் யாழில் காணமுடிகிறது. அதனைத் தக்கவைத்துக்கொள்வது தங்களிடமே தங்கியுள்ளது.  

 மதித்து அல்ல, அவரது அற்பத்தனத்தை ஏற்றுக்கொண்டபடியால் எழுதுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

எப்போ அழிந்திருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் ,உடைமைகள் காப்பாற்றபட்டிருக்கும் .

ராஜீவ் கொலை ,இந்தியாவுடன் சண்டை ,உலக நாடுகள் தடை இப்ப்டியோன்று நிலை வந்திராது பயங்கரவாதிகள் என்ற பட்டமும் கிடைத்திருக்காது .

தமிழ் நாட்டிலேயே இலங்கை தமிழர்கள் வெளியில் வரமுடியாமல் பண்ணியவர்கள் இந்த புண்ணியவான்கள் .

நீங்கள் நாலுபேர்கள் குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓட்டாமல் வெளியில் எட்டிப்பாருங்கள் .

புலியைக்கண்டு பயந்து பதறியடிச்சுக்கொண்டு ஒடினவயெல்லாம் இன்னுமேன் அங்கை இருந்து கூவுகிறீங்கள்? புலி அழிஞ்சு, சமாதானம் விரும்பியள்தான் இருக்கினம். சும்மா வளவளவென்று பேசிக்கொண்டிராமல்,  நீங்களும் வந்து உங்கள் வீர, தீர பேச்சுக்களை செயலில் காட்ட களம் இறங்குங்கோ.

54 minutes ago, satan said:

புலியைக்கண்டு பயந்து பதறியடிச்சுக்கொண்டு ஒடினவயெல்லாம் இன்னுமேன் அங்கை இருந்து கூவுகிறீங்கள்? புலி அழிஞ்சு, சமாதானம் விரும்பியள்தான் இருக்கினம். சும்மா வளவளவென்று பேசிக்கொண்டிராமல்,  நீங்களும் வந்து உங்கள் வீர, தீர பேச்சுக்களை செயலில் காட்ட களம் இறங்குங்கோ.

கண்ணுக்கு முன்னால் சிரியாவில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் isis இற்கு பயந்து ஓடுகின்றார்கள் .பயங்கரவாதிகளை கண்டு மக்கள் ஓடுவது ஒன்றும் வியப்பில்லை .

On 1/9/2016 at 0:22 PM, Paanch said:

அர்யுன் அவர்களே! உங்களை ஒரு நல்ல மனிதராக மதித்து உறவுகள் கருத்தெழுதி வருவதையும் யாழில் காணமுடிகிறது. அதனைத் தக்கவைத்துக்கொள்வது தங்களிடமே தங்கியுள்ளது.  

எல்லோர் முகங்களும் அவர்கள் பக்கங்களும் இவ்வளவு காலமும் பார்த்தே வருகின்றோம் .என்னில் இருக்கும் அக்கறைக்கும் புத்திமதிக்கும்  நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

 எப்ப வாறீங்கள் அர்ஜுன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.