Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூக்களே சற்று பூத்திருங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
12 minutes ago, putthan said:

பசன்பூருட்:rolleyes:

IMG_0754.jpg

  • Replies 113
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

IMG_1541.jpg

IMG_1543.jpg

IMG_2407.jpg

IMG_2410.jpg


 

  • 10 months later...
  • தொடங்கியவர்

இங்கு எங்கேயோ நவீனன் ஒருமுறை சிவலிங்கப்பூவை கேட்டிருந்தார் - இன்றுதான் கம்போடியாவின் தலைநகர் Phnom Penh இல் கிடைத்தது.

Image may contain: plant, flower, sky, tree, outdoor and nature

 

Image may contain: plant, flower, outdoor, nature and food

Edited by ஜீவன் சிவா

1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு எங்கேயோ நவீனன் ஒருமுறை சிவலிங்கப்பூவை கேட்டிருந்தார் - இன்றுதான் கம்போடியாவின் தலைநகர் Phnom Penh இல் கிடைத்தது.

Image may contain: plant, flower, sky, tree, outdoor and nature

 

Image may contain: plant, flower, outdoor, nature and food

அடபாவி நான் சிவலிங்கபூ பற்றி கேட்கவில்லை. நாங்கள் கதைத்தது  .... அது செண்பகப்பூ பற்றி.

 

Bildergebnis für செண்பகப்பூ மரம்

என்னை கேட்டு இருந்தால் இங்கு இருந்தபடி நான் சொல்லி இருப்பேனே யாழ்ப்பாணத்தில் எங்க சிவலிங்கபூ இருக்கு செண்பகப்பூ இருக்கு  என்று.

இதுக்கு போய் கம்போடியா போய் இருக்க தேவையில்லை..tw_blush:

Edited by நவீனன்

7 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு எங்கேயோ நவீனன் ஒருமுறை சிவலிங்கப்பூவை கேட்டிருந்தார் - இன்றுதான் கம்போடியாவின் தலைநகர் Phnom Penh இல் கிடைத்தது.

Image may contain: plant, flower, sky, tree, outdoor and nature

 

Image may contain: plant, flower, outdoor, nature and food

என்னவொரு அழகு!
 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கலைஞன் said:

என்னவொரு அழகு!
 

நல்லூர் மருதடி வீதி....நாவலர் வீதி...சந்திக்கு அருகில் பெரிய மரமொன்று  ஒரு வீட்டில் நின்றதே....!

அதுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை!

16 hours ago, புங்கையூரன் said:

நல்லூர் மருதடி வீதி....நாவலர் வீதி...சந்திக்கு அருகில் பெரிய மரமொன்று  ஒரு வீட்டில் நின்றதே....!

அதுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை!

மேலே யாரோ சிவலிங்க பூ இலங்கையில் இல்லை என்று எழுதி இருந்தார்களே.

நான் அம்மாவுக்கு இந்த பூவை காட்டி தெரியுமா என்று கேட்டேன். மாத்தளையில் காணப்பட்டதாய் சொன்னா.

மருதடி வீதி கிட்டத்தட்ட எங்கு உள்ளது? கைலாய பிள்ளையார் கோயில்/வைமன் றோட் பக்கமா அல்லது இன்னும் தள்ளி பலாலி வீதி பக்கமா?

சிவலிங்க புளியடி என்று யாழ். இந்துவுக்கு அருகாய் ஓர் இடம் உள்ளது தெரியுமா? அதற்கும் இந்த சிவலிங்க பூவிற்கும் ஓர் சம்மந்தமும் இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கலைஞன் said:

மேலே யாரோ சிவலிங்க பூ இலங்கையில் இல்லை என்று எழுதி இருந்தார்களே.

நான் அம்மாவுக்கு இந்த பூவை காட்டி தெரியுமா என்று கேட்டேன். மாத்தளையில் காணப்பட்டதாய் சொன்னா.

மருதடி வீதி கிட்டத்தட்ட எங்கு உள்ளது? கைலாய பிள்ளையார் கோயில்/வைமன் றோட் பக்கமா அல்லது இன்னும் தள்ளி பலாலி வீதி பக்கமா?

சிவலிங்க புளியடி என்று யாழ். இந்துவுக்கு அருகாய் ஓர் இடம் உள்ளது தெரியுமா? அதற்கும் இந்த சிவலிங்க பூவிற்கும் ஓர் சம்மந்தமும் இல்லையே?

வணக்கம், கலைஞன் !

 

படத்தில் Hotel Lux Etoiles  Hotel இருக்கிற  வளவின் மூலயில் தான்....அந்த நாகலிங்கப் பூ மரம் நின்றது! மிகவும் பெரிய மரம்!

மற்றும்படி...சிவலிங்கப் புளியடிக்கும்....சிவலிங்கப் பூவுக்கும் தொடர்பிருப்பது போலத் தெரியவில்லை!

எனது மாணவக் காலம் முழுவதும்....இந்துக்கல்லூரி விடுதியில் தான் கழிந்தது! எனவே....அந்த இடம் ....நல்ல...அத்துபடி!

image.thumb.png.a06c71efe696b053f617386b69c352b6.png

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ட்ரான்லி வீதியில் வெலிங்டன் சந்தியில் இருந்து பெருமாள் கோவில் பக்கமாய் வர நாவலர் வீதியும் அதுவும் சந்திக்கும் புட்டு சாந்தி வரும். அதற்குஅருகில் நீராவியடியை நோக்கி ஒரு ஒழுங்கை போகும் (பிரவுன் விதியல்ல). அதுல மூன்று நாலாவது வீட்டில் முன் கேற்றுடன் அந்த மரம் இருக்கு. நாங்கள் போய் கேற்றில் காவல் நின்று அவர்கள் திறக்கும்போது ஓடிப்போய் பொறுக்கிக் கொண்டு வாறது......!  tw_blush:  

  • தொடங்கியவர்
On 12.3.2018 at 5:16 PM, suvy said:

ஸ்ட்ரான்லி வீதியில் வெலிங்டன் சந்தியில் இருந்து பெருமாள் கோவில் பக்கமாய் வர நாவலர் வீதியும் அதுவும் சந்திக்கும் புட்டு சாந்தி வரும். அதற்குஅருகில் நீராவியடியை நோக்கி ஒரு ஒழுங்கை போகும் (பிரவுன் விதியல்ல). அதுல மூன்று நாலாவது வீட்டில் முன் கேற்றுடன் அந்த மரம் இருக்கு. நாங்கள் போய் கேற்றில் காவல் நின்று அவர்கள் திறக்கும்போது ஓடிப்போய் பொறுக்கிக் கொண்டு வாறது......!  tw_blush:  

சுவியண்ணை பொறுக்கப்போனது வேறதானே :grin:

அப்புறம் அப்பன் பார்த்ததும் பூவைப் பொறுக்கிறது.

இது நாங்களும் பாவித்த 2000 வருட கால பழைய டெக்னிக் அண்ணை.

சும்மா கப்சா விடாம உண்மையாய் நடந்ததை கதையா எழுதுங்கோ 

பி கு 

சத்தியமா அக்காவிடம் போட்டு குடுக்க மாட்டன்.:grin:

On 11.3.2018 at 10:45 PM, கலைஞன் said:

மேலே யாரோ சிவலிங்க பூ இலங்கையில் இல்லை என்று எழுதி இருந்தார்களே.

இலங்கையில் நிறைய இருக்கு கலைஞன் ஆனால் நான்தான் காணவில்லை. அதனால்த்தான் வேறு தேசத்தில் கண்டதும் படம் பிடிக்க தோன்றியது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

சுவியண்ணை பொறுக்கப்போனது வேறதானே :grin:

அப்புறம் அப்பன் பார்த்ததும் பூவைப் பொறுக்கிறது.

இது நாங்களும் பாவித்த 2000 வருட கால பழைய டெக்னிக் அண்ணை.

சும்மா கப்சா விடாம உண்மையாய் நடந்ததை கதையா எழுதுங்கோ 

பி கு 

சத்தியமா அக்காவிடம் போட்டு குடுக்க மாட்டன்.:grin:

அடப்பாவி.....!பூ பொறுக்கிற நேரத்தில ஒரு பத்து பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அப்ப விளையாட்டுகளும் பிளவ்ஸில் றோஸ் +ரொட்டி வாங்கிவந்து களவாய் சாப்பிடுறதுதான் வேலை ....! அக்காட்ட சொல்லிட்டாலும் , அவள் என்ர திருகுதாளம் எல்லாம் தெரிந்துதான் கட்டினவள்....! (வேண்டாம் ராசா இதுக்கு மேல என்ர  வாயப் புடுங்க வேண்டாம்......!

  • தொடங்கியவர்
7 minutes ago, suvy said:

(வேண்டாம் ராசா இதுக்கு மேல என்ர  வாயப் புடுங்க வேண்டாம்......!

சரி சரி

நான் சத்தியமா நம்பிட்டன் பதின்ரெண்டு வயதில் சுவியண்ணை நல்லபிள்ளை :grin:

பூவை மட்டும்தான் பொறுக்குவார் பூவையை இல்லை என்று 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

சரி சரி

நான் சத்தியமா நம்பிட்டன் பதின்ரெண்டு வயதில் சுவியண்ணை நல்லபிள்ளை :grin:

சும்மா அவசரபடக் கூடாது. அப்பவும் குழப்படிதான்.அது வேற டைப்......!  tw_blush:

11 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி

நான் சத்தியமா நம்பிட்டன் பதின்ரெண்டு வயதில் சுவியண்ணை நல்லபிள்ளை :grin:

பூவை மட்டும்தான் பொறுக்குவார் பூவையை இல்லை என்று 

 

ஜீவன் இதைத்தான் நானும் நினைத்தேன்.. ஆனால் பேசாமல் இருந்தேன்..tw_blush:

இப்ப நீர் தொடக்கி விட்டீர்.

அவரும் தன்ர வாயை புடுங்கவேண்டம் என்கிறார்..:grin: உது ஏதோ ஒரு காதல் காவியம் இருக்கு. சுவி அண்ணாவின் அடுத்த கதைக்கு கரு ரெடி...:grin:

11 hours ago, suvy said:

அடப்பாவி.....!பூ பொறுக்கிற நேரத்தில ஒரு பத்து பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அப்ப விளையாட்டுகளும் பிளவ்ஸில் றோஸ் +ரொட்டி வாங்கிவந்து களவாய் சாப்பிடுறதுதான் வேலை ....! அக்காட்ட சொல்லிட்டாலும் , அவள் என்ர திருகுதாளம் எல்லாம் தெரிந்துதான் கட்டினவள்....! (வேண்டாம் ராசா இதுக்கு மேல என்ர  வாயப் புடுங்க வேண்டாம்......!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.