Jump to content

கைது செய்யப்பட்டாலும் கலக்கமடையேன் என்கிறார் நாமல்


Recommended Posts

கைது செய்யப்பட்டாலும் கலக்கமடையேன் என்கிறார் நாமல்
 
 
கைது செய்யப்பட்டாலும் கலக்கமடையேன் என்கிறார் நாமல்
எதிர்வரும் நாட்களில் தம்மை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டி வரும் நிலையில் அதற்காகத் தாம் கலக்கமடைய போவதில்லையென்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
அம்பாந்தோட்டை லுனுகம்வேஹர பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதால், அதனை மறைப்பதற்காகவே அரசியல் வேட்டைகளும் அரசியல் பழிவாங்கலும் இடம்பெறுகின்றன.
 
மேலும், அரசியலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத தமது சகோதரன் யோசித  மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை   சுமத்தி  அவரைக் கைது செய்துள்ளதாக நாமல் ராஜபக்ச   தெரிவித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது. எப்பிடியும் அப்பா நாட்டைக் குழப்பி எண்டாலும்  சாதிப்பார் என்கின்ற நம்பிக்கைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பரும் சித்தப்பரும் வளர்த்த சிங்கள பெளத்த பேரினவாத அமைப்புக்கள் நாட்டைக் குழப்பி.. தங்களை காக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் தான்.. முன்னாள் அசின் நாயகன் அலம்பித் திரிகிறார்.tw_blush:

என்ன இவரும்.. சிறைக்குள்ள போயிட்டா.. இந்தக் குட்டிங்க பாவம்... யாரு கவனிப்பா.

namal-girls.jpg

maxresdefault.jpg

images?q=tbn:ANd9GcQZ5YWbfO5IY8jFAb7Gd_1

குடும்பமே.. அந்த விசயத்தில.. ஒரே மாதிரித்தான் போல. tw_blush:

hqdefault.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.