Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதாக கூறுகிறார்கள்?

Featured Replies

வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சியா இது?

யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதாக கூறுகிறார்கள்?



யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ள இந்தியர்கள் யாழ்ப்பாணத்தை ஓர் வழியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்;கப்பட்டுள்ளது.

பொதுவாக பங்களாதேஸ் அல்லது டுபாய் வழியாகவே இதுவரை காலமும் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

எனினும், இந்தப் பாதைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதனால் யாழ்ப்பாணத்தை தெரிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் யாழ்ப்பாணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வடக்கை தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஒரு உத்தியாக இந்த தகவல் வெளியாகி உள்ளதா என கேள்வி எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134866/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியனும், சிங்களனும் குறுக்கு வழிகளில் தங்கள் அறிவைப் பயன்படுத்துவதை விட்டு. நேர்வழியில் பயன்படுத்தி இருந்தால்... இந்தியாவும், இலங்கையும் இன்று உலகத்திற்கே முன் உதாரணமாக உயர்ந்து விளங்கியிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்த்தான் யாழ்ப்பாணத்துக்குள்ளேயா , பக்கத்திலயா இருக்கிறது? யாழ்ப்பாணத்தை வைத்து  எத்தினை அம்புலிமாமா கதை எழுதுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பயங்கரவாதிகள் யாழ்ப்பாணத்துக்குள் ஊடுருவாமல் இருக்க கச்சதீவில் இராணுவ முகாம் அமைத்து அமேரிக்கா உதவ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் வைத்து இறுதி நாட்களில் தமிழ் மக்களை ஒபாமாவிடம் ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்கள். அந்த கோரிக்கையாவது நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

இந்திய பயங்கரவாதிகள் யாழ்ப்பாணத்துக்குள் ஊடுருவாமல் இருக்க கச்சதீவில் இராணுவ முகாம் அமைத்து அமேரிக்கா உதவ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் வைத்து இறுதி நாட்களில் தமிழ் மக்களை ஒபாமாவிடம் ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்கள். அந்த கோரிக்கையாவது நிறைவேறும்.

சிறிலங்கா தேசியத்தை உருவாக்கி அதை தங்களது நலனுக்கு பாவிக்கும் அமெரிக்கா நிச்சயம் இந்தியாவுக்கு கை கொடுக்கும் ......வடமாகாண முதலமைச்சருக்கு அல்ல......

  • கருத்துக்கள உறவுகள்

வரும் சந்தர்ப்பங்களை தக்க முறையில் பயன் படுத்தினால், நிச்சயம்   உலகம் எங்களை அரவணைக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.