Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலும் புலிகளைத் தாக்குவோம்: கோத்தபாய ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிலை என்ன உமக்கு சந்தேகம் தமிழ் மக்களை வாக்கு போடவேண்டம் என்று சென்னது புலிகள்தான். தயவுசெய்து சும்மா எழுத வேண்டும் என்றதுக்கு எழுதாமல் நடந்தவற்றை உனர்ந்து எழுதவும்

http://www.tamilguardian.com/article.asp?articleid=1081

விளக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. படித்துப் புரிந்து கொள்ளுங்கள் (மொழிபெயர்க்க நேரமில்லை!)

  • Replies 50
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலை என்ன உமக்கு சந்தேகம் தமிழ் மக்களை வாக்கு போடவேண்டம் என்று சென்னது புலிகள்தான். தயவுசெய்து சும்மா எழுத வேண்டும் என்றதுக்கு எழுதாமல் நடந்தவற்றை உனர்ந்து எழுதவும்

எமது ஆதரவு உலக அறிய முழங்கை காட்டியும் தாமே எமது பிரதி நிதி என்று சொல்லும் போது,

எமது ஆதரவில் வருபவன் சொல்லுவதற்கு எத்தனை உண்டு.

இரண்டு கட்சிகளும் எம்மை, துன்பம் ஆளத்தான் வைப்பார்கள்.

அந்த நிலமைக்கு எம்மைத்தள்ளியது எமது ஆதரவும் ஒருகாரணமாகவே இருக்க வேண்டாமே.

உங்கள் அறிவின் ஆழத்தைக் காட்டுவதன் உபயோகத்தால் இந்தக்கேள்விகள் எல்லாம் புண்ணியம் செய்தவையாகக் கருதப்படும் கவிதா.

செம்மரி...! தமிழனுக்கு ராசபஸ்சவே தலைவன்...??? இல்லை சிங்களவன் எவனாவதே..?? சிங்களவனின் தலைவன் எவன் எண்டு வாக்கெடுப்பு நடத்தினால் என்ன (*)விளலுக்கு தமிழன் வாக்கு அளிக்க வேணும்..?? ( இன்னும் கேவலமான தூசணத்தால கேக்க ஆசை)

இல்லை கேக்கிறன் சிங்களவன் சமாதானம் வேண்டாம் எண்டுதானே ராசபக்சவை தெரிவு செய்தவன்...

ஆம், அது சரி அதுதான் தமிழனை அழிக்கிறான் தமிழ் மக்கள் அழியிறதுக்கா வாக்கு போடவேண்டம் என்று சொன்னது

அப்படி இலங்கையில தமிழர் எங்கட சகோதரர் எண்டு நினைச்சிருந்தால் இரணிலை தெரிவு செய்து இருக்கலாம் தானே... அவனுக்கு சமாதானமும் வேண்டாம், தமிழனும் வேண்டாம், இதுக்கை உன்னை மாதிரி சில கோதாரியளுக்குத்தான் சிங்களவன் வேணும்.. சிங்கலவன் சரியாய்தான் சிந்தித்து முடிவு எடுத்து இருக்கிறான்...

இந்த விளலுக்கை இங்கை சில பன்னாடையள் எண்டு சொல்லிக்கொண்டு வாறவை தமிழ்மக்கள் தெளிவாய் இருக்கீனம்... அதாலை புலம்பெயர் எழுத்தாளர் பத்திகள் எழுதுறதை நிப்பாட்ட வேண்டும், இங்கை இருக்கிறவை எல்லாம் விளக்கமாய் இருக்கீனம் எண்டு வாய் கொழுப்பு வேற... உனக்கு பதில் சொல்லாமல் எங்கை போய் ஒளிஞ்சாங்களோ..??

********************************************************************************

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

************************************************

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

சிலபுத்திகளை எப்படித்தான் அறிவால் குளிப்பாட்டினாலும் அது சாம்பல் மேட்டுக்குள்ளேதான் போய்க்கிடக்கும் நாம் என்ன செய்ய முடியும் கவிதா. நீங்கள் தொடருங்கள் வால் ஆட்டுதலை, அது உங்கள் இயற்க்கைக்கு ஒரு சுகமான அநுபவம்.

விசர் சனங்கள் விசர் பேச்சு பேசிறமாதிரி. நெடுக்ஸ் இறங்கி ஈரோஸ் மாதிரி யாழ் இணையதளத்துடன் சமாதானமாக போகேக்க நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அரசியல் வித்தகர்களோ?. இல்ல கேக்கிறன் ஒரு உப்பு சப்பு இருக்கோ. தேவையெனின் நெடுக்ஸ் 3 நாட்களுக்கு முன்பு எழுதிய அந்த விளக்க கட்டுரையை யாழ் களதில் வேண்டி வாசிக்கவும். நானே என்னை அதன் பிறகு அடக்கிவிட்டேன் பின்ன உங்களால் முடியாதா...இதெல்லாம் மூளையிலாதவன் வேலை அரசியல் கதைப்பது.

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

கவிதா என்பவர் களத்தில் உறுப்பினர்கள் இட்டிருக்கும் எம் எஸ்ச் எனில் உள்ள மின்னஞல் முகவரையைப் பாவித்து கள உறவுகளுக்கு புலி எதிர்ப்பு இணயத் தளங்கள் சிங்கள அரசின் இணயத் தளங்களில் வரும் செய்திகளைப் படி எடுத்து அனுப்பிக்கொண்டிருகிறார். இவர் ஒரு கைக்கூலி ஆகவே இவரை விரவில் இங்கு தடை செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். இல்லாது விடின் இவ்வாறு தான் இவர் எல்லா கருதாடல்களிலும் புகுந்து ஆரோக்கியமற்ற நக்கல், நளினங்களை எழுதிக் கொணு சீண்டிக் கொண்டிருப்பார். உருப்படியான எதிர்க் கருதுக்களுக்குப் பதில் அழிக்கலாம் அதில பிரயோசனம் இருக்கு. இவருக்கு பதில் அழிப்பது எமது நேரத்தை வீணாக்கும் செயல்.

கோத்தபாய மல்லி ரொம்பத்தான் துள்ளுகிறார்.

நிறைகுடம் தளும்பாது கோத்தபாய மல்லி ரொம்பத்தான் துள்ளுகிறார்.

கோத்தபாய மல்லி ரொம்பத்தான் துள்ளுகிறார்.

நிறைகுடம் தளும்பாது கோத்தபாய மல்லி ரொம்பத்தான் துள்ளுகிறார்.

மஹிந்தவை பதவியில் இருத்தியது விடுதலைப்புலிகள் தான் இதை யார் ஆவது மறுக்கிறிங்களா? இல்லை

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

தெருவில இரண்டு நாய்கள் நிற்கிறது, ஒன்று கோவக்காற நாய் மற்றது சோம்போறி நாய், கோவக்காற நாயை அந்த தெருவில் இருந்து துரத்தி விட்டார்கள், இப்ப அந்த தெருவின் நாய் எது? :D:lol::D

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

துணிவிருந்தால் இந்த விடயங்களை மேட்டை போட்டு சொல்லிப்பார்..! எத்தினை பேர் வருகிறார்கள், என்ன தருகிறார்கள் என்பதை உணரலாம்...!

கவிதா........ :P :P :P

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

Edited by இராவணன்

சண்டையோ சமாதானமோ அதைத் தீர்மானிக்கும்

வலிமை விடுதலைப்புலிகளிடம் மட்டுந்தானுண்டு.

ஆகவே விடுதலைப்புலிகள் முன்னேறித்தாக்கினால்

என்ன பின்வாங்கினால் என்ன நிலைமை இதை

விட்டு வேறு திசைக்கு மாறாது. அதுதான் உண்மை.

கோட்டபாயவுக்கும் அண்ணன் மகிந்தவுக்கும்

விடை சொல்லும் விதத்தில் ஏற்கெனவே பல முறை

சொல்லப்பட்டுவிட்டது. இனி செயன்முறைப்பயிற்சியில்

அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு புலிகள் தயார்

ஆனால் ஏதோ தெரியவில்லை பாய்ச்சலைப்பின்

தள்ளிப்போட்டிருக்கிறார்கள்.

எதிபார்த்த இடத்தில் எதிர்பார்க்காத நேரத்தில்

பாய்ச்சல் நடக்கும்.

காத்திருக்கிறது அடிக்குமேல் அடி. அதிர்ச்சிக்குமேல்

அதிர்ச்சியாகி கோட்டபாய கிடைத்ததை சுருட்டிக்

கொண்டு அமெரிக்காவிற்கு ஓடும் காலம் விரைவில்.

எதிரி எதிர்பார்த்த இடத்தில் எதிர்பார்காத நேரத்தில்

தாக்குதல் தாக்குதல் நடத்துபவரே புலிகள்.

இனி முடிந்தவரை கொழும்பையும் ஏனைய தென்பிரதேசங்

களையும் பாதுகாத்துக்கொள்ளட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய இராணுவத்தின் திட்டங்களை எல்லாம் போட்டு உடைக்கின்றார்.. இது அவருக்கும், அவருடைய சகோதரனுக்கும் ஆப்பாகத்தான் போய்முடியும்..

தமிழ்ன் தமிழனுக்கு சுகந்திரம் கொடுக்கிறான் இல்லை

அவங்கள் சொல்லி அடிக்கிறங்கள் நாங்கள் வேண்டுறதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ன் தமிழனுக்கு சுகந்திரம் கொடுக்கிறான் இல்லை

நோர்வேயில் கூட தமிழன் உங்களை அடிமையாக வைத்திருக்கின்றானா.. முதுகெலும்பில்லாவிட்டால் இப்படித்தான் ஆகும்..

நோர்வேயில் கூட தமிழன் உங்களை அடிமையாக வைத்திருக்கின்றானா.. முதுகெலும்பில்லாவிட்டால் இப்படித்தான் ஆகும்..

அது இரும்பு நீங்கள் கவலை வேண்டம் (யாழ்)

அவங்கள் சொல்லி அடிக்கிறங்கள் நாங்கள் வேண்டுறதுதான்

கவிதா, நீங்கள் இன்னும் இங்கேயா இருக்கிறீர்கள் ?

அது சரி, மானம் ரோஷம் எதுவும் இல்லாதவராயிற்ரே !

கவிதா, நீங்கள் இன்னும் இங்கேயா இருக்கிறீர்கள் ?

அது சரி, மானம் ரோஷம் எதுவும் இல்லாதவராயிற்ரே !

உங்களுக்கு அது இருக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. இந்தப் புலிகள் என்னதான் செய்யினம். அட்லீஸ்ட் இந்தக்கவிதாவுக்காக ஆவது சினிமாப்பாணியில ஒரு அடிஅடிச்சா என்ன? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ன் தமிழனுக்கு சுகந்திரம் கொடுக்கிறான் இல்லை

அதை தானே நீங்களும் இப்போ செய்கிறீர்?

ஐயோ.. இந்தப் புலிகள் என்னதான் செய்யினம். அட்லீஸ்ட் இந்தக்கவிதாவுக்காக ஆவது சினிமாப்பாணியில ஒரு அடிஅடிச்சா என்ன? :P

இன்று இந்த கவிதாக்காக ஒரு அடி பிறகு ஆயிரம் கவிதாவருவினம் என்னகும் அடி என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.