Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இலங்கைக்கு பெரும் பின்னடைவு

Featured Replies

செவ்வாய் 30-01-2007 13:43 மணி தமிழீழம் [செந்தமிழ்]

உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இலங்கைக்கு பெரும் பின்னடைவு?

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் காலி மகாநாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது

மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படும் வரை உதவித் தொகைகளை நேரடியாக வழங்கப் போவதில்லை என பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திட்டவட்டமாக தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா அரசாங்கமானது உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டுள்ளதாகவம் எனினும் அரசாங்கம் எதிர்பாhக்கும் உதவிகள் நேரடியாக கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றி முக்கிய பிரதிநிதிகளின் உரைகள் இதனை தெளிவு படுத்தியுள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்

ஸ்ரீலங்கா அரசாங்கம் மோதல்களை முடிவிற்கு கொண்டு வந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலம் தீர்வு காணப்பதற்கு முன்வர வேண்டும் என்றம் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வாய் 30-01-2007 13:43 மணி தமிழீழம் [செந்தமிழ்]

உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இலங்கைக்கு பெரும் பின்னடைவு?

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் காலி மகாநாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது

மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படும் வரை உதவித் தொகைகளை நேரடியாக வழங்கப் போவதில்லை என பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திட்டவட்டமாக தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா அரசாங்கமானது உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டுள்ளதாகவம் எனினும் அரசாங்கம் எதிர்பாhக்கும் உதவிகள் நேரடியாக கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றி முக்கிய பிரதிநிதிகளின் உரைகள் இதனை தெளிவு படுத்தியுள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்

ஸ்ரீலங்கா அரசாங்கம் மோதல்களை முடிவிற்கு கொண்டு வந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலம் தீர்வு காணப்பதற்கு முன்வர வேண்டும் என்றம் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

பதிவு

நேரடியா வழங்கமாட்டினம் என்டு தெரியும் தானே.எல்லாம் பின்னால நாடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உதவி வழங்கும் நாடுகள் 4500 கோடி வழங்க உள்ளதாக புதினம் சொல்கிறதே

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18496

குடுத்தா என்ன குடுக்காட்டி என்ன, அணைத்தா என்ன அணைக்காட்டி என்ன. தமிழன் ஒரு தாழ்த்தப்பட்ட இனம் அவர்களக்கு என்று ஒரு நாடு தேவைவில்லை என்று முதலாளி வர்க்கம் நினைக்கேக்க அந்த முதலாளி வர்க்கம் தன் புத்தியைக்காட்டியே தீருவான். தமிழன் ஒட்டு மொத்தமா இணைந்து இந்த சக்திகளுக்கெதிரா போராடி எம் தேசத்தை மீட்டெடுக்கேக்க உவங்கள் எல்லாம் தமிழனின் கடின உழைப்பை நாடி ஓடி வருவான் முதலீடு செய்ய. இப்ப அவன் முதலிட்டடதை காப்பாற்ற குடுக்கத்தானே வேணும். அதுக்குத்தான் ஒரு பெரிய அடியொன்றை கிட்டடியில எதிர்பார்க்கிறோம். நடக்கமாட்டாதா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்குத்தான் ஒரு பெரிய அடியொன்றை கிட்டடியில எதிர்பார்க்கிறோம். நடக்கமாட்டாதா :)

ஓமோம் அடியென்ன அடி... இந்தமுறை இடி விழும்!

நாங்களும் எங்களது கடமையை செய்வம்/செய்யத்தயாராகுவம்.

என்னப்பா பின்னடைவு 4500 கோடி காணாதா அதைவிட இன்னும் எதிர்பாகிறாரோ மகிந்த

மகிந்தர் இரந்து நின்றது 9க்கு, அவங்கள் போட்டது 4,5 இது பின்னடைவுதானே, ஆனால் ரிரிஎன் சொல்லுது 9 என்று, ரொய்டர் சொல்லுது இந்த 4,5 க்கே நிபந்தனைகளாம்.

ஒன்னுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது... :wacko: :wacko: :wacko:

Edited by Birundan

போனவை கண பேர் காலி விபச்சார கிளப்புகளை எட்டி பாக்கேல்லையாம் அதுதான் வருமானம் கம்மியாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.