Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தான்.

சேற்றில இறங்கி தண்ணில கழுவிப் போவான் ஆண் பிள்ளை.

--------------------

நச்சுப் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பக் கூடாது.

பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு.

கொலையும் செய்வாள் பத்தினி.

இப்படி நிறையவே இருக்குது... வாறங்க பிறகு மிச்சம் கொண்டு..

நெடுக்ஸ்,

நீங்கள் மிச்சம் கொண்டு வாறது இருக்கட்டும், இப்ப கறுப்பி அக்காவும் மூக்கி அக்காவும் வந்து சாத்தப் போகினம்.

செல்வமுத்து அண்ணாச்சி,

ஒரே பழமொழி இரண்டுமுறை எழுதப்பட்டுவிட்டது.

இப்போது அதைத் திருத்திவிட்டேன். தகவலுக்கு நன்றி

சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தான்.

சேற்றில இறங்கி தண்ணில கழுவிப் போவான் ஆண் பிள்ளை.

--------------------

நச்சுப் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பக் கூடாது.

பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு.

கொலையும் செய்வாள் பத்தினி.

இப்படி நிறையவே இருக்குது... வாறங்க பிறகு மிச்சம் கொண்டு..

தயவு செய்து என்னை நிம்மதியாய் ஒரு இடத்திலையாவது கருத்தை பதிய விடவும்! சும்மா சும்மா வம்புக்கு இழுக்க வேண்டாம்! விளைவுகள் விபரீதமாக இருக்கும்! :angry:

பார்பனையும் பாம்பயும் ஒரே நேரத்தில் கண்டால் முதலில் பார்பனை அடிக்கவும்

நெடுக்ஸயும் கொடுக்கனையும் ஒண்டாக கண்டால் நெடுக்ஸை முதலில் அடிக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து என்னை நிம்மதியாய் ஒரு இடத்திலையாவது கருத்தை பதிய விடவும்! சும்மா சும்மா வம்புக்கு இழுக்க வேண்டாம்! விளைவுகள் விபரீதமாக இருக்கும்! :angry:

கலோ நாங்கள் பழமொழிதான் எழுதுறம். உங்களுக்கு எழுதிறா ஏன் அளவுக்கு மிஞ்சிய கற்பனை செய்யுறீங்க..! :P :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

தாயைச் சந்தையில் கண்டால்

மகளை வீட்டில் பார்க்கத் தேவையில்லை.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்'.

பெண்புத்தி பின்புத்தி.

பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது.

ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

-----------------

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிசன்.

கணவனே கண் கண்ட தெய்வம்

ஆண் பிள்ளையிலும் வீண் பிள்ளையா எல்லாம் பொன் பிள்ளை.

மிச்சம் மீதி பிறகு வரும் ... :P :icon_idea:

Edited by nedukkalapoovan

கலோ நாங்கள் பழமொழிதான் எழுதுறம். உங்களுக்கு எழுதிறா ஏன் அளவுக்கு மிஞ்சிய கற்பனை செய்யுறீங்க..! :P :icon_idea:

ஓகோ, உங்களுக்கு வேற பழமொழியே தெரியாதோ? ....நாங்கள் எப்பவும் நிஜத்தில் தான் வாழ்வோம்..நீங்க தான் கற்ப்பனையில் வாழ்ந்து விட்டு பெண்களாஇ குறை சொல்லி கொண்டு திரியிருங்க!

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

தாயைச் சந்தையில் கண்டால்

மகளை வீட்டில் பார்க்கத் தேவையில்லை.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்'.

பெண்புத்தி பின்புத்தி.

பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது.

ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

-----------------

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிசன்.

கணவனே கண் கண்ட தெய்வம்

ஆண் பிள்ளையிலும் வீண் பிள்ளையா எல்லாம் பொன் பிள்ளை.

மிச்சம் மீதி பிறகு வரும் ... :P :lol:

வரும் வரும்! நானும் தேடி எடுத்து கொண்டு வருவேன்!

கவிதைப் போட்டி கண்டிருக்கிறேன்.

இதென்ன பழமொழிப் போட்டியா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ, உங்களுக்கு வேற பழமொழியே தெரியாதோ? ....நாங்கள் எப்பவும் நிஜத்தில் தான் வாழ்வோம்..நீங்க தான் கற்ப்பனையில் வாழ்ந்து விட்டு பெண்களாஇ குறை சொல்லி கொண்டு திரியிருங்க!

பெண்களை பற்றிக் கற்பனை செய்ய என்ன இருக்கிறது அவர்களிடம். ஜஸ்ட் தசை எலும்பு பின்னிய வெற்றுடல்கள் அவர்கள். உணர்வற்ற ஜடங்கள். எவராவது ஜடங்கள் பற்றிக் கற்பனை செய்வார்களா..??!

பழமொழி எழுதுங்கள். போட்டிக் கருத்து அல்ல. :icon_idea: :P

சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி.. (தலைவர் சொன்னது)

உன்னை நீ திருத்து ஊர் தானாய் திருந்தும்....

ஆடு நனையுதெண்ணு ஓநாய் அழிதிச்சாம்....

சரி.. நான் அப்புறம் வாறன்...

  • தொடங்கியவர்

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

தாயைச் சந்தையில் கண்டால்

மகளை வீட்டில் பார்க்கத் தேவையில்லை.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்'.

பெண்புத்தி பின்புத்தி.

பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது.

ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

ஐயா நெடுக்கு,

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

அப்படியென்றால் என்ன?

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

அப்படியென்றால் என்ன?

பெண்புத்தி பின்புத்தி இதை மாற்றி

Penபுத்தி Pinபுத்தி அல்லது பெண்புத்தி Pinபுத்தி எனக் கூறலாமோ?

பெண்புத்தி பின்புத்தி என்பது, பின்னால் நடக்கப் போவதை ஊகித்து அதன்படி புத்திசாலித் தனமாக செயற்படுதல்.

frog_snake.jpg

நுணலும் தன் வாயால் கெடும்.

angry-bull.gifcow_wagon.jpg

துள்ளுற மாடு பொதி சுமக்கும்.

Donkey_-_Cartoon_1.jpg

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

grass_snakes_glynegap_20050320.jpg

பாம்பின் கால் பாம்பறியும்.

4656894-sm.jpg

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

post-2509-1171063507_thumb.jpg

post-2509-1171063556_thumb.jpg

post-2509-1171063594_thumb.jpg

post-2509-1171063628_thumb.jpg

post-2509-1171063683_thumb.jpg

post-2509-1171063754_thumb.jpg

Edited by ஆதிவாசி

post-2509-1171063507_thumb.jpg

நுணலும் தன் வாயால் கெடும்.

post-2509-1171063556_thumb.jpgpost-2509-1171063754_thumb.jpg

துள்ளுற மாடு பொதி சுமக்கும்.

post-2509-1171063594_thumb.jpg

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

post-2509-1171063628_thumb.jpg

பாம்பின் கால் பாம்பறியும்.

post-2509-1171063683_thumb.jpg

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

குரங்கின் கையில் பூமாலையைக் கொடாதே

monkeythwp.jpg

  • தொடங்கியவர்

குரங்கின் கையில் பூமாலையைக் கொடாதே

monkeythwp.jpg

ஐயா ஆதிவாசி,

உமக்கே யாழ் களத்தில ஒரு சின்னப் பொடியன் வச்சுட்டானையா ஆப்பு! உடன வாருமையா! வந்து உம்மட பதிலை கொடும்! குரங்காறின்ர பெருமை தம்பி சுஜீதனுக்கு தெரியவில்லை போலிருக்கிறது!

பெண்களை பற்றிக் கற்பனை செய்ய என்ன இருக்கிறது அவர்களிடம். ஜஸ்ட் தசை எலும்பு பின்னிய வெற்றுடல்கள் அவர்கள். உணர்வற்ற ஜடங்கள். எவராவது ஜடங்கள் பற்றிக் கற்பனை செய்வார்களா..??!

பழமொழி எழுதுங்கள். போட்டிக் கருத்து அல்ல. :unsure: :P

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

அடாது செய்தவன் படாது படுவான்

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு

இரைச்சல் இலாபம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

எலிவளையானாலும் தனிவளை வேண்டும்.

alala.jpg

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு

15233366.jpgjumpingman.jpg

அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா?

Hand.gif

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

44346692.Yellowtulip1.jpgFloods%20Jan%2011%202006.jpg

சிறு துளி பெருவெள்ளம்.

classroom_small.jpg180px-Kanyakumari.jpg

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

et_sept_index6_2005_9_9_1121.jpg

விளையும் பயிரை முளையிலேயே தெரியும்.

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

குமரி தனி வழி போனாலும் கொட்டாவி தனியே போகாது.இப்ப இது பொருந்தாது.மழைக்காலம் என்றாலும் மந்தி கொப்பிழக்க பாயாது.

அரசனைப்பார்த்த கண்னுக்கு புருசனைப் பார்க்கப் பிடிக்காது.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.நாலும் இரன்டும் சொல்லுக்கு உறுதி.

1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?

2.அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்!

3.அலை போதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

4.அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்!

5.கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்!

6.ஆழம் அறியாமல் காலை விடாதே!

7.ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே;

கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே!

8.இனம் இனத்தை சேரும்!

9.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்!

10.எரிகிற வீட்டீல் பிடுங்கின மட்டும் இலாபம்!

11.எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே; பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே!

12.எலி வளையானாலும் தனி வளை வேண்டும்!

13.ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு!

14.கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது!

15.கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே!

Edited by alavaiyoor kavikumaran

பஞ்சபாண்டவர் பிறந்தது எப்படி ஆவின் பால் கறப்பதெப்படி? (குந்தியிருந்து)

பாம்போடுவதேன்? எருக்கலைப் பால் வற்றுவதேன்?(அடிப்பாரற்று)

ஆடைநெய்வதும் அறிவு வளர்வதும் எதனாலே? (நூலாலே)

  • 1 month later...
  • தொடங்கியவர்

மேலே எழுதப்பட்டிருப்பது விடுகதைகளா அல்லது பழமொழிகளா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.