Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா

மாட்டைக்கண்டால் நாலடி  தள்ளி  ஓடியவர்களெல்லாம்

இன்று மாடுகளை பிடித்தபடி...

நன்றி

இதை செய்தவர்களுக்கு...

Edited by விசுகு

  • Replies 268
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திமுக ஆதரவில் நடந்த காங்கிரஸ் அரசின் காலத்தில்தான் ஏறுதழுவுதலுக்கு தடை போடப்பட்டது.. இப்போது திமுகவின் தற்போதைய டிராமா காட்சிகளைக் காணலாம்.. :D:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய விஷாலுக்கு.... சங்கு ஊதி, இறுதி ஊர்வலம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, தமிழ் சிறி said:

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய விஷாலுக்கு.... சங்கு ஊதி, இறுதி ஊர்வலம். 

இவனை இவ்வளவு தூரத்துக்கு வளரவிட்டது தமிழினத்தின் பெரியதப்பு tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட  தடையால்,  பெரும் தொகை வெளிநாட்டுப் பணம் பெற்ற பீட்டா அமைப்பு. 
அம்பலப் படுத்துகின்றார்... முன்னாள் பீட்டா  உறுப்பினர் முருகன்.

  • கருத்துக்கள உறவுகள்

15977994_1010629732414439_13205554415321

tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்

15940709_318246575242764_478913285514959

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவகங்கை மாவட்டம், காலாப்பூரில்.... தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில்... பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C2M8BRBWQAErK4Y.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C2Iuv-PUoAAEn8s.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 8 Personen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடியடி- கைது

குவியும் இளைஞர்கள்

அலங்காநல்லூரில் தடையை மீறி... காளைகளை அவிழ்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு- இளைஞர்கள் பெரும் உற்சாகம்!!

மதுரை: உச்சநீதிமன்ற தடையை மீறி மதுரை அருகே அலங்காநல்லூரில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாட்டுப் பொங்கலான நேற்று மதுரை பாலமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தடையை மீறி உணர்ச்சி பெருக்குடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தடியடி- கைது:  தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட ஒரு சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். பல இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவியும் இளைஞர்கள்: இந்த நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தவும் விரைந்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு: இதனால் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட போலீசாரும் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருப்பு கொடி போராட்டம்: அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து குவிவதை தடுக்க வழியெங்கும் சோதனை சாவடிகள் போடப்பட்டுள்ளன. இதனிடையே அலங்காநல்லூரில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்சகட்ட பதற்றம்: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக கோயில் காளைகளுக்கு அலங்காநல்லூர் மக்கள் பூஜை நடத்தினர்.

வாடிவாசலுக்குள் அனுமதி மறுப்பு: வழக்கமாக கோயில் காளைகளுக்கு பூஜை நடத்தியபின்னர் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்படும். ஆனால் தற்போது வாடிவாசலுக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலை இருக்கிறது. இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

உச்சகட்ட பதற்றம்

திடீர் ஜல்லிக்கட்டு: இதனிடையே திடீரென போலீசாரை ஏமாற்றிவிட்டு அலங்காநல்லூர் மைதானத்தில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று இறக்கிவிடப்பட்டது. சிறிது நேரம் களமாடிய ஜல்லிக்கட்டு காளையை கண்டு அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகள் சீறிப் பாய்ந்தன. வாடிவாசல் வழியே அல்லாமல் மைதானத்தில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

நன்றி தற்ஸ் தமிழ். 

5 hours ago, குமாரசாமி said:

C2M8BRBWQAErK4Y.jpg

Bild könnte enthalten: 3 Personen, Pferd

உலகிலே Studio போய்,  குடும்ப photo வில் வளர்ப்பு பிள்ளைகளுடன் (மாடு) photo எடுத்த இனம்,  தமிழ் இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தடையை உடைத்து சிராவயில் சீறிப்பாய்ந்த காளைகள்..

  • கருத்துக்கள உறவுகள்

15977432_811722692314551_742533756783572

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

16002782_1078493928926632_41225354166084

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழனுக்கு தமிழ்நாட்டிலேயே அடிமை நிலை.. இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆபிரிக்காவில் நம் சொந்தக்காரங்க விளையாட்டு.. :D:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் மிருகவதையில்லை கண்டியளோ...... சும்மா கொஞ்சி விளையாடுற விளையாட்டுக்கள்....

 

 

 

 

 

இது கொடுமையானது....

 

வெள்ளைக்காரன் மிருகங்களை கேட்டுட்டுத்தான் அதுகளோடை    விளையாடுவான் எண்டு நான் நினைக்கிறன்...:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild könnte enthalten: 5 Personen, Text

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

15966025_10154598293078801_2088364696791

ய்...! ஏய்...! ஏய்...! பிச்சு பொளந்திருவன் பாத்துக்க...!

On 1/13/2017 at 11:20 PM, முனிவர் ஜீ said:

இருக்கிறது கொஞ்சம் குடல் தான் அதையும் வெளிய எடுக்கிற பிளானோ   அண்ணே ஏன் இந்த கொலைவெறி  ஒரு நாகுவை அடக்க முடியல உதுக்குள்ள நாம்பனா  அக்கினிக்கு கொஞ்சாம் சதை இருக்கு எனக்கு அதுவும் இல்லை  

முனிவர் அடுத்த வருஷமும் கதிர்காம யாத்திரை போக வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.