Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேசரி

Featured Replies

  • தொடங்கியவர்

செய்து பார்த்தீர்களா கு.சா???

  • Replies 51
  • Views 8.4k
  • Created
  • Last Reply

செய்து பார்த்தீர்களா கு.சா???

ஓம் துயா கு.சா வீட்டில் கொங்கிரீட் போடப்போகிறாராம் அதுக்குத்தான் நன்றி சொன்னவர்

தூயா நாங்கள் எல்லாரும் சும்மா பகிடிக்குத்தான் உங்கள் கேசரியை கொங்கிறீற்று என்று கிண்டல் செய்கிறோம். இதற்காக கோபப்பட்டு மூக்கியைப் போல களத்திற்கு வந்து கருத்து எழுதுவதை தற்காலிகமாக இடை நிறுத்திவிட வேண்டாம். செல்வன்மெகா சீரியலிற்கு தேவையான சிற்றுண்டி ஓடர்களை நான் உங்களிற்கே தரப்போகின்றேன்! :P

ஐயயோ மாப்பு வேணும்னா சொல்லும் நாம நம்ம செலவில சாப்படு கொண்டுவாரோம். அதுக்காக இவளவு பெரிய தண்டனை எல்லாம் வேணாம்...... :rolleyes::lol::D

தூயா நாங்கள் எல்லாரும் சும்மா பகிடிக்குத்தான் உங்கள் கேசரியை கொங்கிறீற்று என்று கிண்டல் செய்கிறோம். இதற்காக கோபப்பட்டு மூக்கியைப் போல களத்திற்கு வந்து கருத்து எழுதுவதை தற்காலிகமாக இடை நிறுத்திவிட வேண்டாம். செல்வன்மெகா சீரியலிற்கு தேவையான சிற்றுண்டி ஓடர்களை நான் உங்களிற்கே தரப்போகின்றேன்! :P

ஆமா எல்லோரும் என்னையும், தூயாவையும் போல இருப்பாங்க எண்டில்லை தம்பிமாரே..அதுக்காக நாங்க நல்லவங்க எண்டு சொல்ல வரல.. B)

ஆமா இங்க நீங்க 2 பேரும்தான் வேலை வெட்டி இல்லாம இருகுறீங்க என்று தெரியுது :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்து பார்த்தீர்களா கு.சா???

செய்து பார்த்தேன்.பலாபலன்களை சத்தியமாக வெளியில் யாருக்கும் சொல்லமாட்டேன்.தூயா அக்கா தொடருங்கள் உங்கள் அட்டகாசத்தை(அட்டூழியத்தை)வாழ

:rolleyes: என்னப்பு நடந்தது நீங்கள் கின்டிய கேசரியால ஆச்சியிடம் எறிஉவாங்கி ச்சீரியஸாக இருந்ததாக கேள்வி என்ன செய்ய துயா ஏதோ பிளானோடதான் கொங்கிரீட் ரெசிப்பியை போட்டவா பாப்பம் என்ன நடக்குது என
  • தொடங்கியவர்

மாப்பிள்ளை கவலை வேண்டாம்...எனக்கு பிடிக்கலை என்றால் நான் களத்தை விட்டு போக மாட்டேன்..என்னை தொந்தரவு பண்ணுறவங்களை போக வச்சிடுவேன் :rolleyes: நன்றி

மாப்பிள்ளை கவலை வேண்டாம்...எனக்கு பிடிக்கலை என்றால் நான் களத்தை விட்டு போக மாட்டேன்..என்னை தொந்தரவு பண்ணுறவங்களை போக வச்சிடுவேன் :rolleyes: நன்றி

அதற்காக என்னை களத்தைவிட்டு கலைத்து விடாதீர்கள், அதற்கு பிறகு எனக்கு கோவம் வந்துவிட்டால் Lux007 போல் (பெண் வேடங்கள் கூட போடுவேன்) வேறு பெயர்களுடன் களத்திற்கு வந்து உங்களுக்கு தொந்தரவு தருவேன்! :P :P :P :P

  • தொடங்கியவர்

ஹி ஹி ஹி இதில என்னமோ உள் அர்த்தம் இருக்கு போல... :rolleyes: உங்களை எதற்கு போக வைக்க வேண்டும்..நீங்கள் தான் நல்லவர்..வல்லவர்..செல்வனின் செல்வனாயிற்றே!

ஹி ஹி ஹி இதில என்னமோ உள் அர்த்தம் இருக்கு போல... :rolleyes: உங்களை எதற்கு போக வைக்க வேண்டும்..நீங்கள் தான் நல்லவர்..வல்லவர்..செல்வனின் செல்வனாயிற்றே!

மாப்பு ஐஸ் வைக்கிறாங்க, நாடகத்தில வில்லி வேடம் கேட்கிரதுக்கு பிளான் போடுறா, தூயா சித்திட வலைல விழுந்திடாதே மாப்பி

  • கருத்துக்கள உறவுகள்

உந்த குமாரசாமியின் கதையைக் கேட்டு தூயாவின் வீட்டுக்கு புத்தனுடன் போய் உறைக்கிற மாதிரி 4 கேள்வி கேட்கப் போய் தூயா கேசரியினால் எறிய அதுபுத்தனின் தலையில் பட்டு புத்தன் இப்ப தலையில் கட்டுடன் திரிகிறார். நல்லகாலம் நான் தப்பிட்டேன். சிட்னி முருகனுக்கு தேங்காய் உடைக்கவேண்டும்.

ஒய் கு.சாமி நான் நல்லாய் இருக்க உமக்கு விருப்பமில்லையா?

உந்த குமாரசாமியின் கதையைக் கேட்டு தூயாவின் வீட்டுக்கு புத்தனுடன் போய் உறைக்கிற மாதிரி 4 கேள்வி கேட்கப் போய் தூயா கேசரியினால் எறிய அதுபுத்தனின் தலையில் பட்டு புத்தன் இப்ப தலையில் கட்டுடன் திரிகிறார். நல்லகாலம் நான் தப்பிட்டேன். சிட்னி முருகனுக்கு தேங்காய் உடைக்கவேண்டும்.

ஒய் கு.சாமி நான் நல்லாய் இருக்க உமக்கு விருப்பமில்லையா?

அனேய் அப்பு தேங்காய உடைக்கலாம் தூயா சித்தி செஞ்ச கேசரிய உடைக்கனும் என்டா 2புல்டோசர் வேணும்

உந்த குமாரசாமியின் கதையைக் கேட்டு தூயாவின் வீட்டுக்கு புத்தனுடன் போய் உறைக்கிற மாதிரி 4 கேள்வி கேட்கப் போய் தூயா கேசரியினால் எறிய அதுபுத்தனின் தலையில் பட்டு புத்தன் இப்ப தலையில் கட்டுடன் திரிகிறார். நல்லகாலம் நான் தப்பிட்டேன். சிட்னி முருகனுக்கு தேங்காய் உடைக்கவேண்டும்.

ஒய் கு.சாமி நான் நல்லாய் இருக்க உமக்கு விருப்பமில்லையா?

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

ஜய்யோ ஜய்யோ ஜய்யோ சிரிப்பு தாங்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

!!!!!!!!!!!யோவ் கந்தப்பு,ஈழவா,புத்து உங்கை இருந்தென்ன வெள்ளியா பார்க்கிறியள்?தூயா வீட்டுக்கு நேராய்ப்போய் உறைக்கிற மாதிரி நாலு கேள்வி கேக்க வேண்டாம்? :lol:

ஓய் கும்மு வெள்ளி பார்த்த காலம் போச்சு நம்ம பிள்ளை தூயாட்ட மாட்டி விடுற ஜடியா போல இருக்கு,இங்கே ஒரு சதி திட்டம் நடக்குது போல எங்கன்ட ஓற்றுமையை குழப்ப,இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனது சிஷ்ஷை யம்மு வந்து அறிக்கை விடுவா.....

உடாங்சம்பலே தாங்கினாங்க ஆவ்றறோல் கேசரி கும்மு நீர் சுத்த வேஸ்ட்

:lol::D:D

ஓய் கும்மு வெள்ளி பார்த்த காலம் போச்சு நம்ம பிள்ளை தூயாட்ட மாட்டி விடுற ஜடியா போல இருக்கு,இங்கே ஒரு சதி திட்டம் நடக்குது போல எங்கன்ட ஓற்றுமையை குழப்ப,இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனது சிஷ்ஷை யம்மு வந்து அறிக்கை விடுவா.....

உடாங்சம்பலே தாங்கினாங்க ஆவ்றறோல் கேசரி கும்மு நீர் சுத்த வேஸ்ட்

:lol::lol::D

புத்தம் சரணம் கச்சாஆமியோவ். புத்து நீங்க என்ன ஐதேகா வா உங்களை சதி செது பிரிக்கிரதுக்கு.............?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த குமாரசாமியின் கதையைக் கேட்டு தூயாவின் வீட்டுக்கு புத்தனுடன் போய் உறைக்கிற மாதிரி 4 கேள்வி கேட்கப் போய் தூயா கேசரியினால் எறிய அதுபுத்தனின் தலையில் பட்டு புத்தன் இப்ப தலையில் கட்டுடன் திரிகிறார். நல்லகாலம் நான் தப்பிட்டேன். சிட்னி முருகனுக்கு தேங்காய் உடைக்கவேண்டும்.

ஒய் கு.சாமி நான் நல்லாய் இருக்க உமக்கு விருப்பமில்லையா?

கந்தப்பு உம்மால தான் பிரச்சினை வந்தது,போனோமா கேசரியை சாப்பிட்டோமா வந்தோமா என்று இல்லாமல் அங்கே போய் கேசரி தமிழ் பெயரா அல்லது ஆங்கில பெயரா என்று கேட்டதோடு விட்டுவிடாமல் அது வடநாட்டு உணவு என்று பில்டப் வேற எனக்கே இது கேட்டு கோபம் நான் கேசரி சாப்பிட ஆசையா போனனான் இப்ப உம்மால ஆஸ்பத்திரியில இருக்கிறன்,ஆஸ்பத்திரிக்கு வரும் போது வெறுங்கையோடு வராமல் தூயாட்ட போய் சீனி போடாத கேசரி 1 கிலோ வாங்கி கொண்டு வாரும்.......

:lol::lol::D

புத்தம் சரணம் கச்சாஆமியோவ். புத்து நீங்க என்ன ஐதேகா வா உங்களை சதி செது பிரிக்கிரதுக்கு.............?

நாங்க கங்காரு படையணி(ஒசி டமிழ்ஸ்) கொஞ்சநாளா இந்தபக்கம் வரவில்லை எங்களை பிரிக்க சதிதிட்டம் தீட்டபடுகிறது இதற்கு முக்கிய சூத்திரதாரி ஆதியும்,சின்னாவும்

:D

கந்தப்பு உம்மால தான் பிரச்சினை வந்தது,போனோமா கேசரியை சாப்பிட்டோமா வந்தோமா என்று இல்லாமல் அங்கே போய் கேசரி தமிழ் பெயரா அல்லது ஆங்கில பெயரா என்று கேட்டதோடு விட்டுவிடாமல் அது வடநாட்டு உணவு என்று பில்டப் வேற எனக்கே இது கேட்டு கோபம் நான் கேசரி சாப்பிட ஆசையா போனனான் இப்ப உம்மால ஆஸ்பத்திரியில இருக்கிறன்,ஆஸ்பத்திரிக்கு வரும் போது வெறுங்கையோடு வராமல் தூயாட்ட போய் சீனி போடாத கேசரி 1 கிலோ வாங்கி கொண்டு வாரும்.......

:o:o:o

நாங்க கங்காரு படையணி(ஒசி டமிழ்ஸ்) கொஞ்சநாளா இந்தபக்கம் வரவில்லை எங்களை பிரிக்க சதிதிட்டம் தீட்டபடுகிறது இதற்கு முக்கிய சூத்திரதாரி ஆதியும்,சின்னாவும்

:o

என் நேரம் இப்படி கேவலமாப் போச்சே :unsure::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த குமாரசாமியின் கதையைக் கேட்டு தூயாவின் வீட்டுக்கு புத்தனுடன் போய் உறைக்கிற மாதிரி 4 கேள்வி கேட்கப் போய் தூயா கேசரியினால் எறிய அதுபுத்தனின் தலையில் பட்டு புத்தன் இப்ப தலையில் கட்டுடன் திரிகிறார். நல்லகாலம் நான் தப்பிட்டேன். சிட்னி முருகனுக்கு தேங்காய் உடைக்கவேண்டும்.

ஒய் கு.சாமி நான் நல்லாய் இருக்க உமக்கு விருப்பமில்லையா?

போற வீடு எங்கை எண்டு தெரிஞ்சும் தற்பாதுகாப்பு ஆயுதங்கள் இல்லாமல் போனது உங்கடை பிழை கண்டியளோ?அது சரி புத்தனுக்கு போற வாற இடமெல்லாம் விழுங்கிற நினைப்பே?சிட்னி முருகனுக்கு உடைச்ச சிதறு தேங்காயளை தூயாட்டையே கொண்டு போய் குடுங்கோ.பிறகு அதை வைச்சு ஏதாவது வித்தை காட்டக்கூடும். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க கங்காரு படையணி(ஒசி டமிழ்ஸ்) கொஞ்சநாளா இந்தபக்கம் வரவில்லை எங்களை பிரிக்க சதிதிட்டம் தீட்டபடுகிறது இதற்கு முக்கிய சூத்திரதாரி ஆதியும்,சின்னாவும்

இதுக்கெல்லாம் ஒரு திட்டம் வேனுமா ஒரு வெறும் போத்தல் உடைத்தாலே கானுமே

நாங்க கங்காரு படையணி(ஒசி டமிழ்ஸ்) கொஞ்சநாளா இந்தபக்கம் வரவில்லை எங்களை பிரிக்க சதிதிட்டம் தீட்டபடுகிறது இதற்கு முக்கிய சூத்திரதாரி ஆதியும்,சின்னாவும்

இதுக்கெல்லாம் ஒரு திட்டம் வேனுமா ஒரு வெறும் போத்தல் உடைத்தாலே கானுமே

ஓய் என்ன நக்கலா :angry: :angry: :angry: :angry:

நாங்க கங்காரு படையணி(ஒசி டமிழ்ஸ்) கொஞ்சநாளா இந்தபக்கம் வரவில்லை எங்களை பிரிக்க சதிதிட்டம் தீட்டபடுகிறது இதற்கு முக்கிய சூத்திரதாரி ஆதியும்,சின்னாவும்

இதுக்கெல்லாம் ஒரு திட்டம் வேனுமா ஒரு வெறும் போத்தல் உடைத்தாலே கானுமே

போததல் மூடிய திறந்தாலே சரி உங்க கங்காரு குரூப்

  • தொடங்கியவர்

அடப்பாவிகளா??? உங்க மனைவிமர் சமையலயே தெரியாமல் உறைப்பையும் உப்பையும் அள்ளிபோட்டு உங்களை கதறடிக்க நான் சாபம் போடுறேன்..

அடப்பாவிகளா??? உங்க மனைவிமர் சமையலயே தெரியாமல் உறைப்பையும் உப்பையும் அள்ளிபோட்டு உங்களை கதறடிக்க நான் சாபம் போடுறேன்..

  • 4 weeks later...

போற வீடு எங்கை எண்டு தெரிஞ்சும் தற்பாதுகாப்பு ஆயுதங்கள் இல்லாமல் போனது உங்கடை பிழை கண்டியளோ?அது சரி புத்தனுக்கு போற வாற இடமெல்லாம் விழுங்கிற நினைப்பே?சிட்னி முருகனுக்கு உடைச்ச சிதறு தேங்காயளை தூயாட்டையே கொண்டு போய் குடுங்கோ.பிறகு அதை வைச்சு ஏதாவது வித்தை காட்டக்கூடும். :(

ஏ.கே 47 போதுமா குசா தாத்தா.........? சகிட்ட கேசரிக்கு முன்னால அதெல்லாம் ஜுஜுப்பி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.