Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வைரவன் said:

மாகாண சபை/ பாராளுமன்ற
தேர்தலில் மட்டுமல்ல உள்ளூராட்சி தேர்தலில்
கூட தமிழரசுக் கட்சியை வெல்ல முடியாது

TNA தேர்தலில் தோற்றுவிடும் என்று ஒருகாலத்தில் எதிர்வு கூறப்பட்டது எலக்சனில் வெண்டதும் நம்ப முடியாமல் சம்பந்தர்க்கு உலக அழகுராணி கிரீடம் சூட்டி மகிழ்ந்தனர் தமிழ் மக்கள்.இனி எப்படி என்று யாராலும் சொல்ல முடியாது வைரவன். வேணுமெண்டால் அந்த நேர யாழ் களம் TNA யை பற்றி  எப்படி கருத்துக்கள் வந்தன என்று நேரமிருந்தால் படித்து பார்க்கவும் .

7 hours ago, வைரவன் said:

இப்படி நூறு இருனூறு தரம்
கிழிச்சு எறிஞ்சு விளையாடுங்கள்
ராசாக்களே

அது மட்டும்தான்
உங்களால் முடியும்

ம்பந்தன்-சுமந்திரன் கும்பலின் முகமூடி மீண்டுமொருமுறை கிழித்து எறியப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

TNA தேர்தலில் தோற்றுவிடும் என்று ஒருகாலத்தில் எதிர்வு கூறப்பட்டது

அப்படி ஆரப்பு
எதிர்வு கூறினவை?

புலம்பெயர் தேசங்களில்
கஜேந்திரனை ஆதரித்த
சில அமைப்புகளும்
பதிவும்
மட்டுமே
கஜே கூட்டத்துக்கு
வெற்றி வரவேண்டும் என
கடும் பிரயத்தனம் பட்டனர்
மகிந்த ஆதரவாளர்
வாசுவின் சம்பந்தியை
கொண்டு த.தே.கூ வுக்கு
எதிராக கூவவும்
கஜே கூட்டத்து ஆதரவாக
அறிக்கை விடவும்
செய்தனர்

ஆனால் மக்கள்
புலம்பெயர் 
அமைப்புகளை கொஞ்சம்
கூட கவனத்தில் எடுக்காமல்
த.தே.கூ வை
வெல்லை வைச்சனர்

உங்கள் கனவுகள் எல்லாம்
எதிர்வு கூறல்கள் இல்லை
என்பதை அடுத்த தேர்தலும்
நிரூபித்துக் காட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

அப்படி ஆரப்பு
எதிர்வு கூறினவை?

புலம்பெயர் தேசங்களில்
கஜேந்திரனை ஆதரித்த
சில அமைப்புகளும்
பதிவும்
மட்டுமே
கஜே கூட்டத்துக்கு
வெற்றி வரவேண்டும் என
கடும் பிரயத்தனம் பட்டனர்
மகிந்த ஆதரவாளர்
வாசுவின் சம்பந்தியை
கொண்டு த.தே.கூ வுக்கு
எதிராக கூவவும்
கஜே கூட்டத்து ஆதரவாக
அறிக்கை விடவும்
செய்தனர்

ஆனால் மக்கள்
புலம்பெயர் 
அமைப்புகளை கொஞ்சம்
கூட கவனத்தில் எடுக்காமல்
த.தே.கூ வை
வெல்லை வைச்சனர்

உங்கள் கனவுகள் எல்லாம்
எதிர்வு கூறல்கள் இல்லை
என்பதை அடுத்த தேர்தலும்
நிரூபித்துக் காட்டும்

உங்களுக்கு இந்த சவாலையும் விடுகிறேன். அதாவது கூட்டமைப்பில் உள்ள ஒருவர் சுயேட்சையாக நின்று வென்று காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம். அப்போ மக்கள் கட்சிக்கா அல்லது  குறிப்பிட்ட வேட்பாளருக்கா  வாக்களிக்கிறார்கள் என்று புரிந்து விடும்.
உண்மை என்னவெனில் புலிகளால் அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிகே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதில் சம்பந்தர் தொடக்கம் மாவையீறாக சுமந்திரன் வரை கூதல் காய்கிறார்கள் என்பது தான் உண்மையிலும் உண்மை.

ஆனாப்பட்ட புலிகளுக்கே தமிழர்களுக்கான தீர்வு எப்போ தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கும் என சொல்லாத போதும் எதிர்க்கட்சி தலைவர் 2016 மார்கழியில் தீர்வு என்று சொன்னார் பாருங்கள். இதை விட நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?? 1977ல் இருந்து இவர்கள் காட்டும் புலுடாக்களை அனைவரும் அறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

உங்களுக்கு இந்த சவாலையும் விடுகிறேன். அதாவது கூட்டமைப்பில் உள்ள ஒருவர் சுயேட்சையாக நின்று வென்று காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம். அப்போ மக்கள் கட்சிக்கா அல்லது  குறிப்பிட்ட வேட்பாளருக்கா  வாக்களிக்கிறார்கள் என்று புரிந்து விடும்.
உண்மை என்னவெனில் புலிகளால் அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிகே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதில் சம்பந்தர் தொடக்கம் மாவையீறாக சுமந்திரன் வரை கூதல் காய்கிறார்கள் என்பது தான் உண்மையிலும் உண்மை.

ஆனாப்பட்ட புலிகளுக்கே தமிழர்களுக்கான தீர்வு எப்போ தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கும் என சொல்லாத போதும் எதிர்க்கட்சி தலைவர் 2016 மார்கழியில் தீர்வு என்று சொன்னார் பாருங்கள். இதை விட நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?? 1977ல் இருந்து இவர்கள் காட்டும் புலுடாக்களை அனைவரும் அறிவர்.

கூட்டமைப்பில் நிற்காமல்
வேறு எதில் இவர்கள் நின்றாலும்
மண்ணை கவ்வுவார்கள்

இதே போன்று
த.தே.கூ  வில் இருக்கும் கட்சிகள்
அதில் இருந்து
விலகி தனித்து நின்றாலும்
சிங்கள  தேசியக் கட்சி மற்றும்
டக்கிலஸின் கட்சியை
விட குறைவான வாக்குகளைத்
தான் பெறுவார்கள்

இன்னொன்று நுணாவிலான்
த.தே. கூ புலிகளால்
உருவாக்கப்பட்டது இல்லை

கிழக்கு மாகாண பல்கலைக்கழக
சமூகத்தாலும்
கிழக்கு பொது அமைப்புகளின்
முயற்சியாலும் உருவாக்கப்பட்டது
புளொட் இனை  உள்ளே அனுமதிக்க
கூடாது என்று நிபந்தனையுடன்
பின் அதனை புலிகள்
ஆசிர்வதித்தார்கள்  
இன்று தினக்கதிர் பத்திரைகையின்
ஆசிரியராக இருப்பவர்
இதில் பெரும் பங்காற்றி
இருந்தார்

2016 மார்கழி  மட்டுமல்ல
2026 மார்கழியில் கூட
தீர்வு வராது
சிங்களம் ஓர் தீர்வை
தரும் என்பதிலோ
அதை எதிர் கட்சிகள் மற்றும்
பெளத்த பீடங்கள்
அனுமதிக்கும் என்றோ
நம்பும் அளவுக்கு
நானும் முட்டாள்
இல்லை
 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வைரவன் said:

கூட்டமைப்பில் நிற்காமல்
வேறு எதில் இவர்கள் நின்றாலும்
மண்ணை கவ்வுவார்கள்

இதே போன்று
த.தே.கூ  வில் இருக்கும் கட்சிகள்
அதில் இருந்து
விலகி தனித்து நின்றாலும்
சிங்கள  தேசியக் கட்சி மற்றும்
டக்கிலஸின் கட்சியை
விட குறைவான வாக்குகளைத்
தான் பெறுவார்கள்

இன்னொன்று நுணாவிலான்
த.தே. கூ புலிகளால்
உருவாக்கப்பட்டது இல்லை

கிழக்கு மாகாண பல்கலைக்கழக
சமூகத்தாலும்
கிழக்கு பொது அமைப்புகளின்
முயற்சியாலும் உருவாக்கப்பட்டது
புளொட் இனை  உள்ளே அனுமதிக்க
கூடாது என்று நிபந்தனையுடன்
பின் அதனை புலிகள்
ஆசிர்வதித்தார்கள்  
இன்று தினக்கதிர் பத்திரைகையின்
ஆசிரியராக இருப்பவர்
இதில் பெரும் பங்காற்றி
இருந்தார்

2016 மார்கழி  மட்டுமல்ல
2026 மார்கழியில் கூட
தீர்வு வராது
சிங்களம் ஓர் தீர்வை
தரும் என்பதிலோ
அதை எதிர் கட்சிகள் மற்றும்
பெளத்த பீடங்கள்
அனுமதிக்கும் என்றோ
நம்பும் அளவுக்கு
நானும் முட்டாள்
இல்லை
 

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வைரவன் said:

2016 மார்கழி  மட்டுமல்ல
2026 மார்கழியில் கூட
தீர்வு வராது

சிங்களம் ஓர் தீர்வை
தரும் என்பதிலோ
அதை எதிர் கட்சிகள் மற்றும்
பெளத்த பீடங்கள்
அனுமதிக்கும் என்றோ
நம்பும் அளவுக்கு
நானும் முட்டாள்
இல்லை
 

அப்போ  எதுக்கு   உங்கள் சாணக்கியர்   மக்களுக்கு  புலுடா விடுகிறார்

அவருக்கு நீங்க  வக்காலத்து  எதுக்கு???

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

நுணாவிலான்
நீங்கள் இணைத்த
இணைப்புகளில்
உள்ள வீடியோக்களை பார்க்கவில்லை
இனி பார்க்க
நேரம் கிடைக்குமா என்றும் தெரியாது
அதில் சாம் என்ன சொன்னார்
எனவும்  தெரியாது

ஆனால்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
புலிகளால் உருவாக்கப்பட வில்லை
என்று தெரியும்
அவை தொடர்பான
அனுபவ அறிவும் எனக்கு
உள்ளது

விடுதலைப் புலிகள்
சமயோசிதமாக  அவர்களை
ஆசிர்வதித்தார்கள்

2009 வரைக்கும் அவர்களை
வழிநடத்தினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்போ  எதுக்கு   உங்கள் சாணக்கியர்   மக்களுக்கு  புலுடா விடுகிறார்

அவருக்கு நீங்க  வக்காலத்து  எதுக்கு???

இன்று இருக்கும் நிலையில்
இதை விட அதிகமாக
எவராலும் தமிழ் அரசியல்
செய்ய முடியாது

இன்று இருக்கும் நிலையில்
இவர்களை விட இவர்களுக்கு
நிகராகவோ அல்லது இவர்களை
விட  மாற்றாகவோ அரசியல் செய்ய
எவருமில்லை

வெறும் வாய் சவடால் கதைக்கவும்
ஆண்ட பரம்பரை என்று
பழைய கால கனவுக்குள்
அமிழ்ந்து போகவும்
தயாரும் இல்லை

தமிழ் தேசிய
மக்கள் முன்னனி யின்  
அரசியல் வெறும்
வாய்சவடால் அரசியல்
எல்லாவற்றையும் எதிர்த்து கொண்டு
மீண்டும் மீண்டும் சர்வதேசத்தின்
பகையை தமிழ் மக்கள் சம்பாதித்துக்
கொண்டு
மீண்டும் படுகுழிக்குள் தள்ளும்
அரசியல்

த தே கூ வின் அரசியலுக்கு
மாற்றாக இவர்களை
பார்க்க முடியாது

முப்பது வருட போரின் பின்
இழந்த காணிகள்  ஒரு சொட்டு
இரத்தம் சிந்தாமல்
இப்பதான் கிடைக்க
தொடங்கி இருக்கு

அழிந்த பாடசாலைகளும்
கல்வி விளையாட்டு பொருளாதார
விடயங்களும்
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக
கிடைக்க தொடங்கி இருக்கு

சிங்களத்துக்கு இதை கூட
தர விருப்பமில்லை
ஆனால் சர்வதேச பொறிக்குள்
மாட்டப்பட்டு போய்விடக் கூடாது
என்ற காரணத்துக்காக
வேறு வழி இன்றி கொடுக்குது

இந்த நிலை இன்னும்
10 வருடங்களுக்காவது
தொடர வேண்டும்

புதிய தலைமுறை ஒன்று
காத்திரமான முறையில்
எம் அரசியலை கையாளத்
தொடங்கும் வரைக்கும்
இவர்கள் கண்டிப்பாக
எமக்கு வேண்டும்

ரிலே ஓட்டத்தில்
இவர்கள் ஓடி முடித்த இடத்தில்
இருந்து தான் அடுத்த ஓட்டத்தினை
ஓடலாம்
இவர்களை அழித்து விட்டு அல்ல

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வைரவன் said:

இன்று இருக்கும் நிலையில்
இதை விட அதிகமாக
எவராலும் தமிழ் அரசியல்
செய்ய முடியாது

இன்று இருக்கும் நிலையில்
இவர்களை விட இவர்களுக்கு
நிகராகவோ அல்லது இவர்களை
விட  மாற்றாகவோ அரசியல் செய்ய
எவருமில்லை

வெறும் வாய் சவடால் கதைக்கவும்
ஆண்ட பரம்பரை என்று
பழைய கால கனவுக்குள்
அமிழ்ந்து போகவும்
தயாரும் இல்லை

தமிழ் தேசிய
மக்கள் முன்னனி யின்  
அரசியல் வெறும்
வாய்சவடால் அரசியல்
எல்லாவற்றையும் எதிர்த்து கொண்டு
மீண்டும் மீண்டும் சர்வதேசத்தின்
பகையை தமிழ் மக்கள் சம்பாதித்துக்
கொண்டு
மீண்டும் படுகுழிக்குள் தள்ளும்
அரசியல்

த தே கூ வின் அரசியலுக்கு
மாற்றாக இவர்களை
பார்க்க முடியாது

முப்பது வருட போரின் பின்
இழந்த காணிகள்  ஒரு சொட்டு
இரத்தம் சிந்தாமல்
இப்பதான் கிடைக்க
தொடங்கி இருக்கு

அழிந்த பாடசாலைகளும்
கல்வி விளையாட்டு பொருளாதார
விடயங்களும்
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக
கிடைக்க தொடங்கி இருக்கு

சிங்களத்துக்கு இதை கூட
தர விருப்பமில்லை
ஆனால் சர்வதேச பொறிக்குள்
மாட்டப்பட்டு போய்விடக் கூடாது
என்ற காரணத்துக்காக
வேறு வழி இன்றி கொடுக்குது

இந்த நிலை இன்னும்
10 வருடங்களுக்காவது
தொடர வேண்டும்

புதிய தலைமுறை ஒன்று
காத்திரமான முறையில்
எம் அரசியலை கையாளத்
தொடங்கும் வரைக்கும்
இவர்கள் கண்டிப்பாக
எமக்கு வேண்டும்

ரிலே ஓட்டத்தில்
இவர்கள் ஓடி முடித்த இடத்தில்
இருந்து தான் அடுத்த ஓட்டத்தினை
ஓடலாம்
இவர்களை அழித்து விட்டு அல்ல

நன்றி

உங்கள் கருத்துக்கும் புரிதலுக்கும்  நேரத்துக்கும்  நன்றி

ஆனால் எனக்கு  இதில்மாற்றுக்கருத்துண்டு

அது ததேமு என்பதல்ல

இலங்கை  அரசுக்கு சம்பந்தரால்  இனி  எந்த தொந்தரவும்வராது என்று  சிங்களவருக்கு நன்கு தெரியும்

தமிழர்களால்  சிங்களத்துக்கும்  கூட்டமைப்புக்கும்

ஏன்  சர்வதேசத்துக்கும்  கொடுக்கப்பட்ட  காலம்வீணாகிப்போனது தான் உண்மை

இதை  சர்வதேசமும்அறியும்.  அறிந்து விட்டது

இனி  அடுத்த  கட்டத்துக்கு கூட்டமைப்பை  தூக்கி எறிவதூனாடாக  தமிழினம்செய்தி சொல்லணும்

அது காலத்தின் கட்டாயம்

அல்லாது விடில்

உங்கள் கருத்துப்படி  இன்னும் பத்து  வருடத்தில் தமிழர்கள்  தனியே  தேர்தலில்வெல்லும் பலத்தை  எல்லா  இடங்களிலும்இழந்திருப்பர்

ரணிலின்  

சிங்கள  நரித்தனத்தின் பிடியில் எல்லாம் போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருந்து கத்த எல்லாருக்கும் உரிமையுன்டு.ஆனால் மாற்றத்தை கொண்டு வர அங்குள்ள வாக்குரிமையுள்ள மக்களால் மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வைரவன் said:

 

2016 மார்கழி  மட்டுமல்ல
2026 மார்கழியில் கூட
தீர்வு வராது
சிங்களம் ஓர் தீர்வை
தரும் என்பதிலோ
அதை எதிர் கட்சிகள் மற்றும்
பெளத்த பீடங்கள்
அனுமதிக்கும் என்றோ
நம்பும் அளவுக்கு
நானும் முட்டாள்
இல்லை
 

பின்ன ஏன் விதன்டாவாதம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

பின்ன ஏன் விதன்டாவாதம்?

விசுகு அவர்கள் கேட்ட
இதே கேள்விக்கு நான்
பதிலை மேலே
வைத்துள்ளேன்
புத்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.