Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்.

Featured Replies

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்.

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 
 
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்)  இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள  சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று   பூநகரி மட்டுவில்நாடு  பொது மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது.
 
அதிகாரிகள் அரசியல்  தரப்புக்கள்  பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினாா்கள். அந்த  வகையில் பாராளுமன்ற உறுப்பினா்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சந்திரகுமாா், மாகாண சபை உறுப்பினா் தவநாதன்  செஞ்சோலை சிறுவா் இல்ல இயக்குநர் குமரன் பத்மநான்( கேபி)  யாழ் போதான வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட் ட பலர் கலந்துகொண்டனர்.
IMG_4063-1024x683.jpgIMG_4066-1024x683.jpgIMG_4075.jpg IMG_4101.jpg IMG_4108-1024x683.jpgIMG_4110-1024x683.jpg

http://globaltamilnews.net/archives/48634

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.....! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.

ஆதரவற்ற சிறாரின் மற்றும் பதின்ம வயதினரின் பரிபூரணமான பராமரிப்பிற்கும் வளர்ச்சிக்கும் இவர் தனது வயோதிப காலத்தை கூட அர்ப்பணித்து அவர்களிட்ற்கு தந்தையாகவே அவர்களின் அபிலாசைகளையும்  எதிர்பார்ப்பிறகளையும் அடைவதற்கும் அந்த  குழைந்தைகள்  தாமும் சமூகத்தில் ஓர் அங்கத்தினராக  வேறுபாடின்றி வளர்வதற்கும் உணர்வதற்கும் இவர்   ஆற்றிய சேவை எதிர் காலத்தில் வருங்கால ஆரோக்கியமான சந்ததியாக எதிரொலிக்கும்.  

மகாதேவ ஆச்சிரமம் இனி எவ்வாறு  சிறாரின் மற்றும் பதின்ம வயதினரின் பரிபூரணமான பராமரிப்பிற்கும் வளர்ச்சிக்கும் பயணிக்கப்போகிறதே என்பதே பெருபாலானோருத்தில் உள்ள அங்கலாய்ப்பும், எதிர்பார்ப்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

23172651_912581358905984_181171569555927

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.