Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

ஆற்றாமையில் இந்தியாவின் துரோகத்தை நினைத்து நினைத்து எவ்வளவு நாட்கள் ஆக்ரோஷமாக திட்டுவீர்களோ, அதே போன்று கடந்த கால தவறுகளையும் மறக்காமல் நினைவுகொண்டு, மீண்டும் தவறிழைக்காமல் இனியாவது சிறந்த மாற்று வழிகளை ஆராய்ந்து முன்னெடுத்தலே நல்லது.

நன்றி.

இந்தியா வேறு தமிழ்நாட்டு தமிழர்கள் வேறு இதை நீங்களே தெரிவித்து உள்ளீர்கள் இந்தியா சுதந்திரம் அடையும்போது பெயர் மறந்துவிட்டது அப்போதைய சென்னையில் இருந்து பிரிட்ட்டிஸ் கவுன்மெண்டுடன் தமிழகத்தை தனியாக பிரிக்க சொல்லி கதைக்க சென்றவரை தடுத்தது  பற்றிய விளக்கத்தில் குறிபிட்டு உள்ளீர்கள் தேட வேணும் .கிந்திய அரசு எமக்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல சிலவேளை இந்திரா தொடர்ந்து இருந்தால் அதன் அணுகுமுறை மாற்றம் கண்டிருக்கும் இப்போ கிந்தியா எனும் தேசம் மேட்கத்தையவர்களின் அடிமை என்ற சொல்இல்லா பேரடிமை தேசம் பேருக்கு கிந்தி வெறி ஆட்டம் .

எந்த மாற்று வழி என்றாலும் கிந்தி மாயை அதை குப்பை கூடைக்கு கொண்டு செல்லும் இன்றுவரை டெல்லியால் சொல்லிக்கொள்ளும்படி ஒரு அரசியல் செய்துள்ளனரா ? எங்கும் நாலு பக்கமும் பகைமை மட்டுமே சம்பாதித்து உள்ளனர் .

 

உண்மையில் எங்கள் ஈழத்தில்  பிரச்சனை தீரவிடாமல் ஊதி பெருப்பிப்பதில் கிந்தியம் முதலிடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்ப கூட tna யில் உள்ள தமிழரசு கட்சி தமிழர் நலனில் அசண்டையீனமாக  இருப்பதுக்கு மறைமுகமாய் இருப்பதும் இந்த கிந்திய அரசே உள்ளது.  

20 hours ago, ராசவன்னியன் said:

மதிப்பிற்குரிய ஐயா, நான் சுட்டியது இலங்கை சுதந்திரத்திற்கு முன் ஈழத்தமிழருக்கு ஆங்கிலேயரிடமிருந்த செல்வாக்கை ஏன் தொலை நோக்கோடு சிந்தித்து அப்போதைய அப்புக்காத்துகள் செயல்பட்டு தனி நாடு பெறவில்லை என்பதே! அப்போது, மலையகத்தமிழர்களை நாடிழந்தவர்களாக்குவதில் இருந்த முனைப்பை ஈழத்தமிழ் தலைகள் முன்னரே ஆங்கிலேயரிடமிருந்து தனிநாடு பெறுவதில் காட்டியிருக்கலாம்..! வாய்ப்பை தவற விட்டது ஈழத்தலைமைகளே..!!

தமிழின விரோதிகளினால் உருவாக்கப்பட்ட தவறான கருத்துக்களை தூக்கிப்பிடித்து உங்கள் கருத்துக்கள் அமைந்துள்ளது.

ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை நாடிழந்தவர்கள் ஆக்க எந்த முனைப்பையும் காட்டவில்லை. அல்லது ஈழத் தமிழர்களுக்கு  மலையகத் தமிழர்களை நாடிழந்தவர்கள் ஆக்கும் பலம் இருந்தது என்ற கடைந்தெடுத்த முட்டாள் சிந்தனைகள் தமிழின விரோதிகளின் கற்பனைதான்.

இந்திய அரச பயங்கரவாதக் கும்பலின் எடுபிடிகள் வரதராஜப்பெருமாள், டக்லஸ், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சம்பந்தன், மாவை  போன்ற பலரும், சொறிலங்கா அரச பயங்கரவாதக் கும்பலின் எடுபிடிகள் கதிர்காமர், அங்கஜன், சுமந்திரன்  போன்ற பலரும் காலத்துக்கு காலம் இருந்துவந்துள்ளனர். அவர்களின் செயல்கள் ஈழத்தமிழரின் செயல்கள் ஆகிவிட முடியாது.

மேலும் மலையாகத் தமிழர் தமிழின விரோத இந்திய மற்றும் சொறிலங்கா அரச பயங்கரவாதக் கும்பல்களின் சதித்திட்டத்துக்கு ஆளாகி தம்மை இலங்கைத் தமிழர் என்று அழைக்காமல், இந்திய தமிழர் / மலையாகத் தமிழர் என தம்மை அழைப்பது அவர்கள் விடும் வரலாற்றுத் தவறு. அதற்கும் ஈழத்தமிழர் எந்தவிதத்திலும் பொறுப்பாக முடியாது.

அவர்கள் எப்போது தம்மை இந்திய தமிழர் / மலையாகத் தமிழர் என அழைப்பதை நிறுத்தி இலங்கை தமிழர் என்று அலைகிறார்களோ, அன்றிலிருந்து அவர்களது உண்மையான விமோசனம் ஆரம்பமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

தமிழின விரோதிகளினால் உருவாக்கப்பட்ட தவறான கருத்துக்களை தூக்கிப்பிடித்து உங்கள் கருத்துக்கள் அமைந்துள்ளது.

ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை நாடிழந்தவர்கள் ஆக்க எந்த முனைப்பையும் காட்டவில்லை. அல்லது ஈழத் தமிழர்களுக்கு  மலையகத் தமிழர்களை நாடிழந்தவர்கள் ஆக்கும் பலம் இருந்தது என்ற கடைந்தெடுத்த முட்டாள் சிந்தனைகள் தமிழின விரோதிகளின் கற்பனைதான்.

இந்திய அரச பயங்கரவாதக் கும்பலின் எடுபிடிகள் வரதராஜப்பெருமாள், டக்லஸ், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சம்பந்தன், மாவை  போன்ற பலரும், சொறிலங்கா அரச பயங்கரவாதக் கும்பலின் எடுபிடிகள் கதிர்காமர், அங்கஜன், சுமந்திரன்  போன்ற பலரும் காலத்துக்கு காலம் இருந்துவந்துள்ளனர். அவர்களின் செயல்கள் ஈழத்தமிழரின் செயல்கள் ஆகிவிட முடியாது.

மேலும் மலையாகத் தமிழர் தமிழின விரோத இந்திய மற்றும் சொறிலங்கா அரச பயங்கரவாதக் கும்பல்களின் சதித்திட்டத்துக்கு ஆளாகி தம்மை இலங்கைத் தமிழர் என்று அழைக்காமல், இந்திய தமிழர் / மலையாகத் தமிழர் என தம்மை அழைப்பது அவர்கள் விடும் வரலாற்றுத் தவறு. அதற்கும் ஈழத்தமிழர் எந்தவிதத்திலும் பொறுப்பாக முடியாது.

அவர்கள் எப்போது தம்மை இந்திய தமிழர் / மலையாகத் தமிழர் என அழைப்பதை நிறுத்தி இலங்கை தமிழர் என்று அலைகிறார்களோ, அன்றிலிருந்து அவர்களது உண்மையான விமோசனம் ஆரம்பமாகும். 

உங்கள் எண்ணத்தில் இந்திய துவேஷம் மிக மிக அதிகமாக உள்ளதால் பிரதான கருத்தை உள்வாங்க தயங்குகிறீர்கள் போலுள்ளது..

So it be, Please  go ahead with India bashing..!  good_luck.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9.11.2017 at 5:06 AM, ராசவன்னியன் said:

அதுதான் திரையரங்கில் பார்த்து தேடிக்கொண்டிருக்கிறோம்.. ஒரு பயலும் அம்புட மாட்டேங்குறான்..  smiley-with-glasses32.gif

அம்புட்ட ஒரு ஆளையும் "தமிழன் டி.என்.ஏ எக்ஸ்பர்ட்"(Tamizhan DNA Expert)னு அலட்சியப்படுத்துறானுக..! :)  :grin:

அப்ப விடிஞ்சமாதிரித்தான்.  ஈழத்தின் வீழ்ச்சியிலிருந்து தமிழகம் கற்றுக்கொள்ளுமா? அல்லது கன்றுக்குட்டியாகவே...................... இருக்கப்போகுதா?

On 9.11.2017 at 5:06 AM, ராசவன்னியன் said:

சிங்களவர்கள் யாரையோ தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு கொண்டாடி போனார்களே அவர்தானே..?:unsure:

எங்களுக்கு ஒரு பலவீனம் இருக்குது. அதாவது யாராவது புகழ்ந்து பாடினால் புழங்காகிதமடைந்து மறந்துபோய் இனத்தையே வித்துப்போடுவம். விலைபோகாத ஒருவரைக் காலம் பிரசவித்தது. அவரையும் சரியாகப் பற்றிக்கொள்ள மறந்தோம்....................... !

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

உங்கள் எண்ணத்தில் இந்திய துவேஷம் மிக மிக அதிகமாக உள்ளதால் பிரதான கருத்தை உள்வாங்க தயங்குகிறீர்கள் போலுள்ளது..

So it be, Please  go ahead with India bashing..!  good_luck.gif

 

வாழ்வியலின் நகர்வுகளெ வரலாறாகி எமக்குமுன் இருக்கிறது. அது அரசியல் முதல் யாவுமகலாம். இதனையும் படித்துப் பாருங்கள்...

http://viyaasan.blogspot.de/2014/05/blog-post_22.html

உண்மையில் இலங்கைத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மலையகத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தாரா?

 
jeejee4.jpg  பிரித்தானியர் ஆண்ட காலனித்துவ நாடுகளில்வாழ்ந்த மக்கள் அனைவரும் பிரித்தானியக்..........................

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இது கருத்துக்களம் தான்.இருந்தாலும் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.இது இரு தரப்பு கருத்தாளர்களுக்கும்.:)

18 hours ago, ராசவன்னியன் said:

உங்கள் எண்ணத்தில் இந்திய துவேஷம் மிக மிக அதிகமாக உள்ளதால் பிரதான கருத்தை உள்வாங்க தயங்குகிறீர்கள் போலுள்ளது..

So it be, Please  go ahead with India bashing..!  good_luck.gif

 

ஐயா! தமிழின படுகொலைகாரக் கும்பலான இந்திய போர்க்குற்றவாளிகளின், இந்தியக் கொலைகாரர்களின், இந்திய அயோக்கியர்களின், இந்தியக் கயவர்களின் உண்மையான சுயரூபத்தை நேரடியாக சொல்வது துவேஷம் ஆகாது. அதர்ம இந்தியர்களின் உண்மையான சுயரூபத்தை நேரடியாக சொல்வது துவேஷம் ஆகாது. மாறாக இதுவே சத்தியத்தை / தர்மத்தை நிலைநாட்டும் உண்மையான அஹிம்சை ஆகும்.

ஐயா! உங்கள் எண்ணத்தில் இந்திய கொலைகாரக் கும்பலுக்கான ஆதரவு மிக மிக அதிகமாக உள்ளதால் பிரதான கருத்தை உள்வாங்க தயங்குகிறீர்கள் போலுள்ளது. எனவே உண்மையான அஹிம்சை துவேஷமாக தெரிவதில் ஆச்சரிப்பட என்ன இருக்குறது?

தமிழினப் படுகொலையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் இந்திய அரச கொலைகாரக் கும்பல் உண்மையிலேயே IS பயங்கரவாதிகளைவிட, பாகிஸ்தானைவிட  மோசமான கும்பல் என்பது அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு, அறிந்த ஈழத்து தமிழ் மக்களுக்கு தெளிவாகாவே விளங்கும்.

துரதிர்ஷ்டாவசமாக இந்தியா என்ற பயங்கரவாதக் கும்பலின் சிறைக்குள் தமிழர்கள், தெலுங்கர்கள் போன்ற பண்பான மானுடர்களும் சிக்கியுள்ளார். அவர்கள் அனைவரும் விரைவில் விடுதலை பெறவேண்டும். அப்போது தான் அயலில் உண்மையான அஹிம்சை மீண்டும் உயிர்பெற முடியும்.  அப்போது தான் அயலில் உண்மையான தர்மம் மீண்டும் கோலோச்ச முடியும்.  

எனவே உண்மையிலேயே மாயையிலிருந்து வெளிவரவேண்டியது நீங்கள் தான்!

அகிம்சை, ஜனநாயகம் என்ற முகமூடிகளைப் போட்டுக்கொண்டு தமிழினப் படுகொலையில், அப்பாவி மனித இனப்  படுகொலையில் மிக மிக நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் இந்திய அரச கொலைகாரக் கும்பல் உண்மையிலேயே IS பயங்கரவாதிகளைவிட, பயங்கரவாதிகளின் சொர்க்கமாக கருதப்படும் பாகிஸ்தானைவிட  மிக மிக மோசமான ஒரு பயங்கரவாதக் கும்பல், மிக மிக மோசமான ஒரு பயங்கரவாத நாடு  என்பதற்கு இரண்டு அண்மைக்கால உதாரணங்கள்:

மேலும் அகிம்சை, ஜனநாயகம் என்ற முகமூடிகளுக்கு மேலதிகமான "அமைதிப்படை" என்ற முகமூடியைப் போட்டுகொண்டு யாழ் வைத்தியசாலையினுள் புகுந்து வைத்தியர்களையும், தாதியர்களையும், நோயாளிகளையும் படுகொலை செய்த இந்திய அரச/ராணுவப் பயங்கரவாதிகள் உண்மையிலேயே IS பயங்கரவாதிகளைவிட, பயங்கரவாதிகளின் சொர்க்கமாக கருதப்படும் பாகிஸ்தானைவிட  மிக மிக மோசமான ஒரு பயங்கரவாதக் கும்பல், மிக மிக மோசமான ஒரு பயங்கரவாத நாடு  என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.